<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276</id><updated>2012-01-20T09:38:21.947-08:00</updated><category term='மதினாவில் பார்க்க வேண்டிய இடங்கள்'/><category term='ரவ்லா ஷரீப் தரிசனம்'/><category term='பிரவுசிங்'/><category term='கையேந்துகிறேன் என்னிறைவா'/><category term='அரஃபா நாள்'/><category term='சமையல்'/><category term='உம்ரா'/><category term='மக்காவை சுற்றிப் பார்த்தோம்.'/><category term='ஹரமின் அழகு'/><category term='ஹாஸ்பிடல்'/><category term='ஹரமுக்கு பஸ்'/><category term='ஹஜ்'/><category term='வீல் சேரில் உம்ரா'/><category term='ஷாப்பிங்'/><category term='பிச்சைக்காரர்கள்'/><category term='வாளி கதை'/><category term='ஹஜ் என்றால் என்ன?'/><category term='கொண்டு செல்ல வேண்டியவை'/><category term='மக்கா நகரின் அமைப்பு'/><category term='கலாச்சாரம்.'/><category term='தேவையான பொருட்கள்'/><category term='பிரியா விடை'/><category term='பேக்கிங்'/><category term='பயணம்'/><category term='ஹரமின் அமைப்பு'/><category term='இறைச்சி'/><category term='வீல் சேர்'/><title type='text'>ஹஜ் விளக்கம்</title><subtitle type='html'>2008ம் வருடம் நான் சென்ற ஹஜ்ஜின் அனுபவங்களையும், ஹஜ் செய்யும் முறையையும் விரிவாக நான் இதில் பதிவு செய்யப் போகிறேன்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>43</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-1509581431069653006</id><published>2009-07-28T05:40:00.000-07:00</published><updated>2009-07-28T05:42:08.072-07:00</updated><title type='text'>முக்கிய விஷயங்கள்</title><content type='html'>ஹஜ்ஜுக்கு ஸ்பெஷல் பாஸ்போர்ட் என்று இருந்த நிலைமை மாறி, தற்சமயம், பொது பாஸ்போர்ட் என்று கொண்டு வந்து விட்டதால், முன்கூட்டியே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;சூட்கேஸ்களின் எடை 25 கிலோவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், கஸ்டம்ஸில் பிரச்சினை வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேண்ட் லக்கேஜ் 10 கிலோ அளவிற்குள் இருந்தாலும், அளவு பெரியதாக இருந்தால், ப்ளைட்டில் நம்முடன் வைக்க அனுமதிக்க மாட்டார்கள். அதனால், இதில் கவனம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேண்ட் லக்கேஜுக்கு ஸ்கூல் பேக் போல் முதுகில் மாட்டும் பை எடுத்துக் கொண்டால், அதிக தூரம் நடக்கும் போது சவுகரியமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய லக்கேஜுக்கு ஒரே கலரிலான ரிப்பன்கள் கட்டி, பெயர் மற்றும், நம்முடைய நம்பர் எழுத வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கு நைட்டி ஏற்ற ஆடை. உள்ளே போட உள்பாவாடைக்குப் பதில் சுடிதார் பேண்ட் போல தைத்துக் கொண்டால், ரூமில் அந்நிய ஆண்கள் இருக்கும் போது, கஷ்டமில்லாமல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நைட்டியில், மேல் பாக்கிட் வைத்துத் தைத்துக் கொண்டு, அதில், ஒட்டும் ஸ்டிராப் வைத்துத் தைத்துக் கொண்டால், பணம் பாதுகாப்பாக இருக்கும். அதோடு, புர்காவில் கீழே இரு புறமும் பெரிதாக பாக்கிட் வைத்துத் தைத்துக் கொண்டால், செல்போன், சிறிய முஸல்லா போன்றவை வைக்க ஏதுவாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமுடிக்கு வைக்க, ரிப்பன் ஒன்றிரண்டு எடுத்துச் சென்றால், இஹ்ராமில் முடி உதிராமல் கட்டிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் பூட்டு அல்லது சங்கிலி பூட்டு ஒன்று எடுத்து செல்வது, ஹரமிலும், மினாவிலும் மிக உபயோகமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;போகும் போது, உறவுகள் ஏர்ப்போர்ட்டுக்கு வந்தாலும், ஒரிரு நிமிடமே பார்க்க முடியும். அதனால், ஹஜ் கமிட்டியோடு அனுப்பிவிட்டால், வீண் அலைச்சல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ஷீட், ஜமுக்காளம் கொண்டு செல்ல தேவையில்லை. நான் கொண்டு சென்றதை மடிப்பு கலையாமல் திருப்பி கொண்டு வந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்சமயம் ஸ்கேன் வசதி வந்துவிட்டதால், கஸ்டம்ஸில் நம்ம பேக் பிரிக்கப்படுவதில்லை. சந்தேகத்துக்குரிய பொருள் இருந்தால் மட்டும் பிரிப்பார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மினாவில் நமக்கு ஆளுக்கொரு புது பெட்ஷீட், தலையணை தருவார்கள். அது நமக்கு சொந்தம். எடுத்து வராவிட்டால், டிஸ்போஸ் செய்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பர் லாக்(பூட்டு) எடுத்துச் சென்றால், மிகவும் உபயோகமாக இருக்கும். மினாவில் நம் உடைமைகளை, அங்கிருக்கும் இரும்பு தூணில் சங்கிலி பூட்டு, நம்பர் லாக் உதவியால் நான் பூட்டிக் கொண்டேன்.&lt;br /&gt;பெண்கள் எக்ஸ்ட்ரா புர்கா ஒன்று எடுத்துச் செல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கிங் பேனா எடுத்துச் செல்வது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;கறி மற்றும் காய்கறிகளை, பொது பிரிஜ்ஜில் வைப்பதால், பாலிதீன்பையில் மேல் மார்க்கிங் பேனாவால் நம் பெயர் எழுதி வைத்து விட்டால், அநாவசிய குழப்பங்களைத் தவிர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்காவில், டாக்ஸிக்கு, தனி நபர் தலை கணக்கு தான். அதாவது 10 ரியால் என்று கேட்டால், தலைக்கு பத்து ரியால் என்று பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஷ்ஷான ஹஜ்ஜுடைய நேரத்தில், முடிந்தவரை எங்கு சென்றாலும் குழுவாக ( 6 அல்லது 8 பேர்) சென்றால், சுலபமாக டாக்ஸி கிடைக்கும். அதோடு, காசும் நியாயமாகக் கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர், இருவர் என்றால் யாரும் இல்லாத டாக்ஸியில் ஏறாமல் இருப்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;மினா சென்றவுடன் அங்கு கேட்டு, எப்படியாவது அச்சடிக்கப்பட்ட, மினாவின் மேப் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் உபயோகப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரூம் டு மினா, மினா டு அரபா, அரபா டு முஜ்தலிஃபா கண்டிப்பாக எல்லோருக்கும் பஸ் வசதி கிடைக்கும். அடுத்தவர் சொல்வதைக் கேட்டு அடித்துப் பிடித்து ஏற வேண்டியது இல்லை. ஆனால், சொன்ன நேரத்துக்குப் போகாவிட்டால், பஸ்ஸை தவற விட நேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;(நினைவு வர வர இன்னும் எழுதுகிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt; -சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-1509581431069653006?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/1509581431069653006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=1509581431069653006&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/1509581431069653006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/1509581431069653006'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/07/blog-post.html' title='முக்கிய விஷயங்கள்'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-6810960845206126020</id><published>2009-06-23T23:11:00.000-07:00</published><updated>2009-06-24T00:02:59.092-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 42</title><content type='html'>விடிய விடிய தூக்கமில்லாததால், நான் சிறிது கண் அசந்து விட்டேன். ஓரிரு மணி நேரம் தான் இருக்கும். அதன் பின், பசியால் விழிப்பு வந்து விட்டது. ஃப்ளைட்டில் பரிமாறிய கோக் குடிக்க, வயிறு கடமுடா என்று உருட்டியது. சின்னூண்டு பாத்ரூமுக்குள் கஷ்டப்பட்டு போய் வந்தேன். பாத்ரூம் உள் ஒரே வாடை. வாந்தி வருவது போல ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;காலை எட்டு மணிக்கு சாப்பாடு தந்தார்கள். ஜூஸ், சேலட், ஜெல்லி, கேக், சேண்ட்விச் போன்ற எக்ஸ்ட்ரா ஐட்டங்களுடன், ஒரு பாக்ஸில் மீல்ஸும் இருந்தது. அதைத் திறந்தால், கொதிக்க கொதிக்க நுரை போன்ற ஒரு உணவுடன், கீரையும் கொத்துக்கறியும் கலந்து இருந்தார்கள். அது போன்ற தினுசான உணவை, அதுவரை பார்த்தது கூட இல்லை. பசியில், டப்பாவை திறந்து தான் தெரியும். ஒரு நிமிடத்தில் காலியாகி விட்டது. அடுத்து, சைட் ஐட்டெம் எல்லாவற்றையும் காலி செய்து விட்டேன். பசி நீங்கியவுடன் சுறுசுறுப்பு வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றிலும் நோட்டமிட்டேன். ப்ளைட்டை புகைப்படம் எடுத்தேன். கீழே இருக்கும் படத்தில், மேலே தெரிவது தான் லக்கேஜ் ரேக். அதில் சவுகரியமாக வைக்க முடியாது என்பதால் தான் எங்கள் பையை வாங்கிக் கொண்டார்கள் என்று புரிந்தது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SkGpZVhrCNI/AAAAAAAAAhk/93gQMWwHL2Y/s1600-h/SDC10366.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5350744085033060562" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SkGpZVhrCNI/AAAAAAAAAhk/93gQMWwHL2Y/s400/SDC10366.JPG" border="0" /&gt;&lt;/a&gt; நேரம் ஆக ஆக, பிள்ளைகளைப் பார்க்கப் போகும் ஆவல். ஒவ்வொரு வினாடியும் யுகமாக இருந்தது. எப்போது போய் சேர்வோம் என்று இருந்தது. வாட்ச்சை திருப்பி, இந்திய நேரத்துக்கு செட் பண்ணிக் கொண்டேன். இப்போது, வெளியே பார்த்தேன். எங்கள் ப்ளைட்டின் இறக்கைகள் அப்படியே மேலே எழும்புவதும் கீழே தாழுவதுமாக இருந்தது. கீழே மேகக்கூட்டம் தெரிந்தது. அதை க்ளிக்கிக் கொண்டேன். பாருங்கள் அந்த படத்தை:&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SkG162neaGI/AAAAAAAAAh0/VTZ4dZKlEtE/s1600-h/SDC10370.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5350757854990985314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SkG162neaGI/AAAAAAAAAh0/VTZ4dZKlEtE/s400/SDC10370.JPG" border="0" /&gt;&lt;/a&gt; சிறிது நேரத்தில் மேகக்கூட்டம் மறைந்து விட்டது. இப்போது, கீழே கடல். கடல் மேலாக அந்தரத்தில் பறக்கிறோம் என்ற எண்ணமே பயத்தைத் தந்தது. கடல் என்றால் நாம் நினைப்பது போல் அலையெல்லாம் தெரியாது. ஒரே பச்சை, நீலம், வெள்ளை கலந்த கலவையாக தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சிறிது கீழே இறங்கியபின், முகத்தில் அறைவது போன்ற மேகக்குவியல். பஞ்சு பொதி போன்ற வெண்மேகங்களை மிகவும் ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். காணக்கிடைக்காத அற்புதக் காட்சியாக, தேவதைக்கதைகளில் வருவது போல,நாங்கள் மேகத்தின் ஊடே பயணிக்கிறோம். இதோ அந்த புகைப்படம்:&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SkGpZh3xWyI/AAAAAAAAAhs/74VagxBbvfA/s1600-h/SDC10369.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5350744088346975010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SkGpZh3xWyI/AAAAAAAAAhs/74VagxBbvfA/s400/SDC10369.JPG" border="0" /&gt;&lt;/a&gt; ஒரு சின்ன ஜெர்க். சற்று கீழே இறங்கி விட்டது எங்கள் விமானம். காதுகள் கப்பென்று அடைத்துக் கொள்ளும் போதே புரிந்து விட்டது. ஆனால், ஸ்கிரீனில் தெரியும் குட்டி விமானம் ஏதோ கோளாறு காரணமாகத் தெரியவில்லை, அதனால் ஆல்டிட்யூடும் தெரியவில்லை. இப்போது மீண்டும் கூல்ட்ரிங்க்ஸ் வழங்கினார்கள். ப்ளைட் கீழே இறங்கி ஆரம்பித்தது. எல்லாரையும் சீட் பெல்ட் போட்டுக் கொள்ள சொன்னார்கள். போட்டுக் கொண்டோம். மனம் முழுக்க பிள்ளைகளைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சிப் பரவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ, சென்னைக்கு மேலே பறக்கிறோம். அலையலையாய் தெரியும் கடல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நிலப்பரப்பு தெரிகிறது. ஒரு இடத்தில் கடலும் தெரிகிறது. அது பீச் என்று புரிந்தது. உயரம் குறையக் குறைய சென்னையின் ரோடுகள் தெரிய ஆரம்பித்தது. அப்படியே கூகுள் எர்த்தில் பார்ப்பது போல இருக்கிறது. அதையும் போட்டோ எடுத்துக் கொண்டேன். இதோ அந்த போட்டோ:&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SkG17bMy_rI/AAAAAAAAAh8/9TfF5Yu-5m0/s1600-h/SDC10372.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5350757864811200178" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SkG17bMy_rI/AAAAAAAAAh8/9TfF5Yu-5m0/s400/SDC10372.JPG" border="0" /&gt;&lt;/a&gt; மேலே காணும் போட்டோவின் நீளமாகத் தெரியும் பாதை அநேகமாக மௌண்ட் ரோடாக இருக்கலாம். இருக்க இருக்க, பொம்மைகள் போல வீடுகளும், மரங்களும் தெரிய, எனக்கு ஒரே குதூகலமாக இருந்தது. சுமார் சென்னையின் மேலாக மட்டும் ஒரு அரை மணி நேரம் வட்டமிட்ட பின், ப்ளைட் இறங்கத் தொடங்கியது. இப்போ மணி மதியம் ஒன்னரை இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடுதளத்தின் மேலாக பறக்கிறது. எங்கு பார்த்தாலும் வெட்ட வெளியாக ரன் வே. ஒரு குலுங்கலுடன், சக்கரம் மண்ணைத் தொட்டவுடன், சொந்த மண்ணில் இறங்கப் போகும் மகிழ்ச்சி. ஓடி ஓடி மூச்சிரைத்து நின்றது ப்ளைட்.&lt;br /&gt;&lt;br /&gt;கதவைத் திறந்து எல்லாரும் இறங்க, சொந்த மண்ணில் கால் வைக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் கால்கள், சிலிர்ப்பால் கூச, இறங்கி நடக்கிறோம், ஒவ்வொருவராக. குடும்பத்தை, ஊரை, உறவைப் பார்க்கப்போகும் சந்தோஷத்தோடு, 75 வயதான மாமனாரை நல்லபடியாக ஹஜ் முடிக்க வைத்து அழைத்து வந்த சந்தோஷமும் மனதில் நிறைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வரியாக நிற்கும் ஹஜ் கமிட்டி தொண்டார்கள், “வாங்க ஹாஜியார்! வாங்க ஹாஜிமா!” என்று முகமன் கூறி வரவேற்று, ஆண்களுடன் முஸாபா செய்ய, ‘ஹாஜியார்’ என்ற வார்த்தையை முதன்முறையாக கேட்டவுடன், உடலின் அசதியெல்லாம் குறைந்து போய், மனசு அப்படியே லேசாகி, இறைவனிடத்தில் ஐக்கியமானது போல ஒரு ஃபீலிங் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று முன்னேறி வந்தவுடன், எங்கள் பாஸ்போர்ட்டை சரிபார்த்து முத்திரை குத்த, நாங்கள், லிஃப்ட்டில் கீழே இறங்குகிறோம். பாத்ரூம் போய், காலைக் கடன்களை முடித்து, முகம் கழுவிவிட்டு, வெளியே வந்தால், கன்வேயர் பெல்ட்டில் எங்கள் சாமான்கள் வந்து கொண்டிருந்தது. மச்சானுக்காக காத்திருக்காமல், நான் சாமான்களை ஒவ்வொன்றாக இழுத்து வெளியே போட்டுக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜம் ஜம் கேன்கள் தவிர எல்லா சாமான்களையும் எடுத்து விட்டேன். ஜம் ஜம் கேனுக்காக அரை மணி நேரம் காத்திருந்த பின், அது அடுத்த ப்ளைட்டில் வருவதாக சொல்லி விட்டார்கள். எங்களுக்காவது பரவாயில்லை. விருதாசலக்காரர்கள் உட்பட பலருக்கும், எந்த சாமான்களும் வரவில்லை. நாங்கள் மதினாவில், முன்கூட்டியே பஸ் டிக்கியில் ஏற்றி விட்டதால் எங்களுடையது வந்து விட்டது. கடைசியாக ஏற்றியவர்களின் சாமான்கள் எல்லாம் தனி டிரக்கில் லேட்டாக வர, ஏற்ற இடமில்லாமல், வேறு ஃப்ளைட்டில் ஏற்றி அனுப்ப பெண்டிங் வைத்து விட்டார்கள் என்று புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய மூன்று ஜம் ஜம் தண்ணீர் கேன்கள், மற்றும் பிறருடைய சாமான்கள் எல்லாமும் ஒரு வாரம் கழித்தே இன்னொரு ப்ளைட்டில் வந்தது. பின் அதை கார்கோவில் அவரவர் ஊருக்கு அனுப்பியது தனி கதை. நல்லவேளை, 4 கேன்கள், பேகுக்குள் இருந்ததால், எங்களுக்கு பிரச்சினை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா பேகையும் எடுத்து டிராலியில் வைத்துத் தள்ளிக் கொண்டு, வெளியே வந்தால், ஆயிரக்கணக்கான முகங்கள், சலாம் சொல்லிக் கொண்டும், முஸாபா செய்து கொண்டும்... அதில் என் ரத்தங்களைத் தேட, முதலில் என் தந்தை தென்பட்டார். போய் அவரிடம் முஸாபா செய்து கொண்டு, கம்பி தடுப்பைத் தாண்டி வெளியே வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே என் பிள்ளைகளுடன் தாயார் நின்றிருந்தார். ஓடிப் போய் என் மகனை நான் தூக்கி முத்த மழை பொழிய, மச்சான் மகளை சேர்த்தணைக்க, தாயிடம் முஸாபா செய்ய, அங்கே ஒரே உணர்ச்சிப் பிரவாகம். எல்லார் கண்களிலும் ஆனந்த கண்ணீர். பிள்ளைகளுக்கு புத்தாடை உடுத்தி அழைத்து வந்திருந்தார் என் அம்மா. அம்மாவின் அன்பான கவனிப்பின், சற்று சதை போட்டு மினுமினுப்பாக இருந்தார்கள் பிள்ளைகள். கையில் வைத்திருந்த ஜம் ஜம் தண்ணீர் பாட்டில் மற்றும் சாக்லேட்டுகளை எடுத்துக் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு, லுஹருக்கு நேரமாகிவிட்டபடியால், ஒளு செய்து, அங்கே போட்டிருந்த சாமியானா பந்தலில் தொழுது கொண்டோம். எங்களுக்காக பஸ் காத்திருந்தது, ஹஜ் கமிட்டி அழைத்துச் செல்ல. அதோடு ஒரு வேனும் நின்று கொண்டிருந்தது, லக்கேஜ்களை ஏற்ற.&lt;br /&gt;&lt;br /&gt;லக்கேஜ்களை ஏற்றிய பின், பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். பாதி பஸ் காலியாக இருந்தும், என் பெற்றோரை பஸ்ஸில் வர அனுமதிக்கவில்லை. பிள்ளைகளை விட்டு விட்டார்கள். மற்றபடி ஹாஜிகளுக்கு மட்டும் தான் என்று சொல்லி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர், எலெக்ட்ரிக் ட்ரைனில் வந்துவிடுவதாக சொல்லி இறங்கிக் கொள்ள, மகனிடம், மகளிடம் பேசியபடியே, பஸ்ஸில் வந்தேன். கூலிங் கிளாஸ் மற்றும் ஓரிரு சாமான்கள் எடுத்து கொடுத்தேன். வாய் ஓயாமல் பேசியபடியே வந்தான் பையன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் லன்ச் ஹஜ் கமிட்டியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். பருப்பும் காயும் ரசமும் மோருமான சாப்பாடு அமிர்தமாக இருந்தது. எங்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்த ஹஜ் கமிட்டி தொண்டர்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா சாமான்களையும் தந்துவிட, மகன் சந்தோஷமாக விளையாடியபடியே இருந்தான். மகளோ, என்னை விட்டு அசையவில்லை. அவளுக்கு சாமான்களைக் கண்ட சந்தோஷத்தை விட, எங்களைக் கண்ட சந்தோஷம் தான் அதிகமாக இருந்தது. இரண்டு நாட்கள் களைப்பு தீர ஹஜ் கமிட்டியில் தங்கிய பின், ட்ரைனில் ஊர் திரும்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு ஈரோட்டு மண்ணில் கால் பதித்ததும், ஊரும் உறவும், ரயில்வே ஸ்டேஷனில் எங்களுக்காகக் காத்திருந்தனர். எல்லாரும் தழுவி வரவேற்றது, வாழ்நாள் பூராவும் மறக்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;வேனில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். இரண்டு மாதத்துக்குப் பின் வீட்டை - தோட்டத்தை - வேலையாட்களை - தெருவை பார்க்கும் சந்தோஷமே அலாதியாக இருந்தது. வீட்டிலும் பெருங்கூட்டமாக உறவினர்கள். வந்தவர்களுக்கு எல்லாம், எளிமையான விருந்து, ஏற்கனவே என் பெற்றோர் ஏற்பாடு செய்து வைத்திருக்க, அனைவரும் உணவுண்டு, மகிழ்ச்சியாக அளவளாவிச் சென்றனர். ஒரு மாதம் வரை வந்து போய்க் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஹாஜி’ என்ற பட்டத்தை வாங்குவது சுலபம். ஆனால், ‘ஹாஜி’ யாக வாழ்வது கடினம். இறைவன் எங்களையும் இன்னும் பிற ஹாஜிகளையும் அவனுக்குப் பொருத்தமான வழியில் வாழ கிருபை செய்வானாக! ஆமீன்!&lt;br /&gt;&lt;br /&gt;42 அத்தியாயத்துடன் இத்தொடர் முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கும், எனக்கு அவ்வப்போது பின்னூட்டம் மற்றும் மெயில் மூலம் ஊக்கமளித்தவர்களுக்கும், இதை ப்ளாகில் தொடராக எழுத காரணமானவர்களுக்கும், ஹஜ்ஜுக்கு செல்ல எங்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கும், எங்களுக்கு எல்லாவிததிலும் உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கும், என் பிள்ளைகளை, நாங்கள் இல்லா குறை தெரியாமல் இருக்க அவ்வப்போது வந்து பார்த்து சென்றவர்களுக்கும், வியாபாரத்தை நாங்கள் இல்லாத போது நல்ல முறையில் கவனித்துக் கொண்டவர்களுக்கும் இறைவன் எல்லா நலவுகளையும் வழங்கி, அவர்கள் எல்லோரும் மற்றும் அனைத்து முஸ்லிம்களும் ஹாஜியாகவும், நாங்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோருடன், குடும்பத்தோடு மேன்மேலும் ஹஜ் மற்றும் உம்ரா செய்யவும் இறைவன் அருள் புரிவானாக! ஆமீன்!&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து படித்து வந்தவர்கள், இந்த அத்தியாயத்தின் கீழ் ஒரு பின்னூட்டமாவது இட வேண்டும் என்பது என் ஆசை! மேலும், இந்த ப்ளாகை தங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் ஹஜ் செய்ய நாடியிருக்கும் அனைவருக்கும் எத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். எத்தி வைப்பவருக்கும் அதன் மூலம் பயனடையும் அனைவருக்கும் இறைவன் ஹஜ்ஜுடைய பாக்கியத்தைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!&lt;br /&gt;&lt;br /&gt;வஸ்ஸலாம் (முற்றும்)&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-6810960845206126020?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/6810960845206126020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=6810960845206126020&amp;isPopup=true' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/6810960845206126020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/6810960845206126020'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/06/42.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 42'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SkGpZVhrCNI/AAAAAAAAAhk/93gQMWwHL2Y/s72-c/SDC10366.JPG' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-6167121692369885981</id><published>2009-06-15T03:46:00.000-07:00</published><updated>2009-06-15T23:11:07.221-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 41</title><content type='html'>எங்கள் லாட்ஜில் இருந்து எல்லா சாமான்களையும் இறக்கி வைத்து, கீழே ப்ளாட்பாரத்தில் பஸ் வருவதை எதிர் நோக்கிக் காத்திருந்தோம். 12 மணிக்கும் மேல் தான் பஸ் வந்தது. பஸ் சற்று தூரத்தில் நிற்கும் போதே, நாங்கள் எங்கள் சாமான்களை சுமக்க முடியாமல் சுமந்து சென்று, பஸ்ஸின் கீழ் இருந்த டிக்கியில் அடுக்கி விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்ல மறந்து விட்டேன். ஆளுக்கு 10 லிட்டர் ஜம்ஜம் தண்ணீர் எடுத்துவர அனுமதி. அது போக ஆளுக்கு 45 கிலோ எடுத்து வரலாம். நாங்கள் வெளியே 3*10 லிட்டர்கள் எடுத்திருந்தாலும், உள்ளே பேகுக்குள் வைத்து, மேற்கொண்டு 40 லிட்டர்கள் எடுத்திருந்தோம். அது தான் எங்களுக்கு வெயிட்டே! மற்றபடி, வெயிட்டான சாமான்கள் எதுவுமே வாங்க வில்லை. அதனால், நிர்ணயிக்கப்பட்டதற்கும் மேல் கூடுதலாக 20 கிலோ எடை வந்து விட்டது. சரி, ஏர்போர்ட் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள், கஷ்டப்பட்டு சுமந்து டிக்கியில் அடுக்கியதைப் பார்த்த விருத்தாசலக்காரர்கள், தானியங்கி வண்டி, தூக்கிச் செல்லுமே, நீங்கள் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்? என்று கேட்டு விட்டு, வண்டிக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸின் கீழ் டிக்கி ஃபுல்லானதும், பஸ்ஸின் மேலே சாமான்கள் ஏற்றப்பட்டன. சாமான்கள் அளவுக்கு மீறி இருந்ததால், கடைசியாக ஏற்றிய சாமான்களை, தூக்கி ஒரு டிரெக்கில் போட்டு விட்டார்கள். எந்த ஒரு உடையும் பொருளாக இருந்தாலும் உடைந்து விடுமளவு, அப்படி தூக்கி டிரெக்கில் போடுகிறார்கள். அந்த சாமான்கள், தனியாக வேனில்(டிரெக்) ஏர்போர்ட் வந்து விடும் என்று சொல்லி விட்டார்கள். நல்ல வேளை நாங்கள் எங்கள் சாமான்களை கீழே அடுக்கி இருந்ததால், எங்களுடையது தனியாக போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் கிளம்ப சற்று முன், ஹரம் சென்று கடைசி வக்த்தாக அன்றைய லுஹர் தொழுதோம். கண்களில் மீண்டும் குளம் கட்டியது. பஸ் ஏறிய பின்னும், என் பார்வை ஹரமை நோக்கியே இருந்தது. வாய் நிறுத்தாமல், ஸலவாத்தை மொழிந்தபடி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் கிளம்பியது. அவரவர் பாஸ்போர்ட், அவரவரிடம் ஒப்படைக்கப்பட்டது. எங்களிடம் அந்நிய செலாவணியாக 13 ரியால்கள் மட்டுமே இருந்தன. மற்றபடி, இந்திய ருபாய் தான் இருந்தது. பஸ் புறப்பட்டதுமே, எல்லாரும் சேர்ந்து (எல்லாருமே தமிழ் நாட்டுக்காரர்கள் தான்), தலைக்கு ஒரு ரியால் போட்டு, 50 ரியால்கள், பஸ் டிரைவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து, வழியில் ஆங்காங்கே தொழுகைக்கு நிறுத்தும்படி சொல்லி விட்டார்கள். நாங்கள் பணம் இல்லாததால், இந்திய ருபாயை சக பயணியிடம் கொடுத்து மாற்றிக் கொண்டோம். அதோடு, வழியில், பத்ரு போர் நடந்த இடத்தையும் காட்டும்படி எல்லாரும் வேண்டுகோள் விடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் டிரைவர் ஒரு இந்தோனேஷியர். இப்போது தான் முதன் முறையாக ஏர்போர்ட் செல்கிறாராம். நானும் மச்சானும், ஃப்ரண்ட்டில் முதல் இருக்கையில் அமர்ந்தபடி, பஸ் செல்லும் பாதையை ரசித்தபடி வந்து கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு தூரம் சென்ற பின், மீண்டும், தூரத்தில் ஹரமின் மினாரா தெரிந்தது. அந்த மினாராவைப் பார்த்ததும் ஒரு இனம் புரியாத பரவச உணர்வும், ஏக்க உணர்வும் நம்மை மீண்டும் தொற்றிக் கொள்கிறது. அதைப் பார்த்ததும், நான் உணர்ச்சி மிகுதியால், கையிலிருந்த டைரியில், ‘ஆலய மணியில் ஓசையை நான் கேட்டேன்’ என்ற பழைய பாடலின் மெட்டில் ஒரு பாடல் எழுதினேன். அப்பாடல் கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;ஆலயம் முழுதும் ஸலவாத் ஒலி கேட்டேன்&lt;br /&gt;அருள் மொழி கூறும் நபிகளின் மொழி கேட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;என் தலைவர் அவரே அவரே!&lt;br /&gt;எனக் கூறும் மொழி கேட்டேன்!!&lt;br /&gt;இறை தூதர் அவரே அவரே!&lt;br /&gt;என பாடும் ஒலி கேட்டேன்!!&lt;br /&gt;&lt;br /&gt;(ஆலயம்)&lt;br /&gt;&lt;br /&gt;இளகும் மாலை பொழுதினிலே - என்&lt;br /&gt;நபிகளைக் கண்டேன் நேரினிலே!&lt;br /&gt;தேடிய இன்பம் கிடைத்திடவே,&lt;br /&gt;இரு விழி நீரில் கலங்கி நின்றேன் (2)&lt;br /&gt;&lt;br /&gt;(என்)&lt;br /&gt;&lt;br /&gt;பிரியும் நேரம் நெருங்கிடவே,&lt;br /&gt;கருணைத் தேவர் நினைவினிலே&lt;br /&gt;யாரும் அறியாப் பொழுதினிலே,&lt;br /&gt;அழுதிட கண்ணீர் விழிகளிலே!!&lt;br /&gt;&lt;br /&gt;(என்)&lt;br /&gt;&lt;br /&gt;கனத்த மனதுடன் எழுதியதை மூடிவைத்தேன். சற்று தூரம் சென்றதும் வீட்டுக்கு போன் போட்டேன். பெற்றோரிடமும், மகள், மகனிடமும் பேசி, புறப்பட்ட விவரத்தை சொன்னேன். மகன் என்னிடம், எனக்கு ஒரு கூலிங்கிளாஸ் வாங்கிட்டு வாங்க என்றான். இப்போ போய் எங்கே வாங்குவது? இருந்தாலும் சரி என்று சொல்லி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில், பத்ரு போர் நடந்த மைதானத்தை, பஸ்ஸில் இருந்த படியே காண்பித்தார் டிரைவர். வீரம் விளைந்த அந்த மண்ணை பார்க்கும் போது, இனம் புரியாத ஒரு உணர்வு. நாயகத் திருமேனி(ஸல்) அவர்கள் முன்னின்று நடத்திய முதற்போர். நம்மவர் 313 பேரும், எதிரிகள் 1000க்கும் மேலுமாக நடந்த போரில், இஸ்லாமியர் இமாலய வெற்றி பெற்றனர். 14 நபித் தோழர்கள், ஷஹீது எனும் வீர மரணம் எய்தினார்கள். அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அவர்களுக்கு, பஸ்ஸில் இருந்தபடியே, ஸலாம் சொன்னோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது பஸ். ஒவ்வொரு வக்த் தொழுகைக்கும், ஆங்காங்கே இருக்கும் மஸ்ஜிதில் பஸ்ஸை நிறுத்தினார், டிரைவர். நாங்கள் தொழுது கொண்டோம். இரவு உணவுக்கு, வழியில் மோட்டலில் நிறுத்த, நாங்கள் கையோடு கொண்டு சென்றிருந்த குழம்பு சாதம் சாப்பிட்டோம். அதற்கு தொட்டுக்கொள்ள, பொரித்த கோழி மட்டும் வாங்கிக் கொண்டோம். பொதுவாக, மோட்டலில் சாப்பாடு நன்றாக இருப்பது இல்லை. அதோடு விலையும் மிக அதிகமாக இருக்கும். அதனால், கையோடு கொண்டு போய் விடுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;மஃரிபு தொழுத பள்ளிவாசல் அருகில் ஒரு சிறு கடை இருந்தது. அதில் என் மகன் கேட்ட கூலிங் கிளாஸ் வாங்கிக் கொண்டோம். இப்போ கையில் வெறும் 4 ரியால்கள் மட்டுமே மிச்சம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் டிரைவருக்கு ஏர்ப்போர்ட் வழி தெரியவில்லை. சைன் போர்டுகளைப் படித்துப் பார்த்து பார்த்து போனார். ஏர்போர்ட் தனி ஹஜ் டெர்மினல் தனி. நாம் போக வேண்டியது ஹஜ் டெர்மினலுக்கு. ஆனால், டிரைவரோ, பாதை மாறி, மக்கா செல்லும் ரூட்டில் ஒரு 20 கிலோ மீட்டர் வந்து விட்டார். ஓவர் ப்ரிட்ஜ் அருகில் விசாரிக்கவும் தான் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மாளுங்க, ஆளாளுக்கு ரூட் சொல்லிக் கொண்டிருக்க, வழியில் இறங்கி விசாரித்து, பின் மீண்டும் ஜித்தா செல்லும் ரூட்டில் போய், நகரத்துக்குள் போய் விட்டார். அவர் தயவில், நாங்கள் ஜித்தாவை சுற்றிப் பார்த்தோம். பெரிய பெரிய மால்களும், கப்பல் வடிவ அலங்கார மாளிகையும், வெகு அழகான கட்டிடங்களையும், அவர் ரூட் மாறிய புண்ணியத்தில் கண்டு ரசித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 10 மணி ஆகிவிட்டது. ஆலிஸ் இன் ஒண்டர் லாண்ட் கதையில் வருவது போல, யாரிடமோ விசாரித்து, மீண்டும் மக்கா நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டார். மீண்டும் அதே ஓவர் ப்ரிட்ஜ் வர, நாங்கள் எல்லாரும் டென்ஷன் ஆகி விட்டோம். அட, எல்லாரும் இஹ்ராம் துணிய எடுத்து வெச்சிக்கங்க, இல்லாட்டி தம் கொடுக்கணும்னு ஆளாளுக்கு கமெண்ட் அடித்து, சூழ்நிலையைக் கலகலப்பாக்க, திரும்பி வேறு புறமாக ஓட்டினார் டிரைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கொடுமை என்னன்னா, சில இடங்களில், வழி கேட்கக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். பாலைவனம்னா இது தான் பாலைவனம்னு நினைத்துக் கொண்டேன். இப்போ, பல விமானங்கள் தாழ பறக்க, அப்பாடானு நம்பிக்கை வந்தது. அடுத்தடுத்து, விமானங்கள் பறப்பதைப் பார்க்க, கண்கொள்ளா காட்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக ஹஜ் டெர்மினல் கண்டு பிடித்து, உள்ளே பஸ்ஸை விட்டார் டிரைவர். அது ஒரு ஊர் சைஸுக்கு இருக்கும் போலிருந்தது. உள்ளேயே சுமார் 10 கி.மீ தூரம் பஸ் சென்றிருக்கும். கடைசியாக ஒரு இடத்தில் இறங்கினோம். அங்கே கூலிகள், பாகிஸ்தானியர் மற்றும் இந்தியர்கள், சாமான் இறக்க காசு கேட்டு, எங்களிடம் தகராறு செய்ய ஆரம்பித்தார்கள். கூலியெல்லாம், ஏற்கனவே, முஅல்லிமால் கொடுக்கப்பட்டுவிட்டது. இது கிம்பளம். நம்மவருக்கு இந்த புத்தி என்று போகுமோ? என்ன செய்வதென்று தலைக்கு ஒரு ரியாலாக போட்டு கொடுத்தார்கள். நாங்கள் இந்திய ருபாய் தான் கொடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே போய், சிறிது நேர காத்திருத்தலுக்குப் பின், எங்கள் லக்கேஜை தேடிப் பிடித்தோம். இரவு சுமார் 12 மணி ஆகி விட்டது. தூக்கம் கண்களை சுழட்டியது. ஆனால், அன்று இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;லக்கேஜை டிராலிகளில் ஏற்றி, ஒரு கவுண்டரின் எடை போட்டு, ஒப்படைத்து, நம்ம பாஸ்போர்ட்டில் சீல் வாங்க வேண்டும். அதிகாலை 5 மணிக்கு ப்ளைட். நான் க்யூவில் நின்று கொண்டிருந்தேன். அங்கு கவுண்டரில் கூலி பாகிஸ்தானியன். நாம் பைசா கொடுத்தால், வாங்கிக் கொண்டு, எடை கூடுதலாக இருந்தால், கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான். ஒரு சிலருக்கு மட்டும், லக்கேஜை ஒரு ஓரமாக வைத்துவிட்டான், ரொம்பவும் அதிகமாக இருக்கிறது என்று.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு தலைக்கு 5 கிலோ அதிகம், அதுவும் ஜம்ஜம் தண்ணீர் எடை தான். நான் எப்படியாவது, ஊருக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். லேடீஸாக இருந்தால், அதிகம் கேள்வி கேட்பதில்லை. அதனால், நான் போய் கவுண்டரில் நின்று கொண்டேன். மச்சானை சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டேன். அப்போ, மேலே ப்ளைட் ஒவ்வொன்றாக பறந்தபடியே இருந்தது, பார்க்க பொம்மை ப்ளைட் போல் மிக அழகாக இருந்தது. அதை போட்டோ எடுக்க முயன்றேன். வெகு வேகமாக போவதால், சரியாக விழவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இருந்தாலும் 5 ரியால்கள் கொடுத்து விட்டேன். அதுவும் நண்பரிடம், ருபாய் கொடுத்து மாற்றியது தான். ஒரு வழியாக ஒப்படைத்து விட்டு, வந்து பார்த்தால், டிரெக்கில் ஏற்றப்பட்ட சாமான்கள் அதுவரை வந்து சேரவில்லை. நல்ல வேளை நாம் முந்திக் கொண்டதால், சீக்கிரம் வேலை ஆகிவிட்டது என்று சந்தோஷப்பட்டுக்கொண்டேன். எங்களுடைய எந்த லக்கேஜையும் பிரிக்கவில்லை. அப்படியே ஸ்கேனிங் செய்து எடுத்து உள்ளே வைத்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமான்களை ஏற்ற மறுத்ததால், நிறையப் பேர், என்ன செய்வதென்று புரியாமல், தடுமாறிக்கொண்டு, இருந்த ஜம் ஜம் தண்ணீரை எல்லாம் காலி செய்து எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அந்த டென்ஷனிலும், அந்த டெர்மினலின் மேற்கூரை அமைப்பை மிகவும் ரசித்து, போட்டோ எடுத்துக் கொண்டேன். மழை பெய்தால் எப்படி இந்த ஓட்டைகளை மூடுவார்கள் என்று எனக்கு ஒரே சிந்தனை. அந்த புகைப்படம்:&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sjc1eT8cyzI/AAAAAAAAAg0/nIqUl57GoS8/s1600-h/SDC10360.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347801877391919922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sjc1eT8cyzI/AAAAAAAAAg0/nIqUl57GoS8/s400/SDC10360.JPG" border="0" /&gt;&lt;/a&gt; அடுத்ததாக இன்னொரு வளாகத்தில் நீண்ட க்யூவில் நிற்க வைத்தார்கள். அங்கு எங்களுக்கு அழகிய குர்ஆனை அன்பளிப்பாக கொடுத்தார்கள். சிறிது நேர காத்திருத்தலுக்குப் பின், நாங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். எங்கள் கைப்பையில் இருந்த, கத்தி, கத்திரி, நெக வெட்டி போன்ற பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டு உள்ளே அனுப்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நம்ம, ஹேண்ட் லக்கேஜ் செக்கிங். நான் பிள்ளைகளுக்கு வாங்கிய விளையாட்டு சாமான்கள் அனைத்தையும், ஏர்ப்போர்ட்டில் இறங்கிய உடனே கொடுக்கும் பொருட்டு, ஹேண்ட் லக்கேஜில் வைத்திருந்தேன். எல்லாமே பேட்டரி டாய்ஸ். அதை ஸ்கேனிங் செய்ய, பீப் பீப் ஒலி! இரும்பினால் செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால், மெட்டல் டிடெக்டர் காட்டுக்கொடுத்து விடுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பேக் கடைசி நேரத்தில் ஜிப் காலை வாரி விட, வேறு வழியில்லாமல், ஊசி நூலால் தைத்திருந்தேன். அதிலும், பீப் ஒலி! காரணம் அதில், தங்க நிற பிளாஸ்டிக் விளையாட்டு வாள்(கத்தி போல) வைத்திருந்தேன். எனக்கு ஒரே கவலை. இதைப் பிரிப்பானே, எப்படி தைப்பது என்று! துவா செய்தபடியே நின்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பையை தலைகீழாகக் கொட்டினான். அதில் இருந்த தங்க டாலர் மற்றும், நகையை வெளியே எடுத்தான். எனக்கு அக்கு பக்குனு அடிச்சிட்டிருந்தது. நல்லவேளை செக் பண்ணி எல்லாவற்றையும் உள்ளே போட்டு கொடுத்து விட்டான். இன்னொரு பையை கீழே போட்டு வைத்திருந்தான். டேபிள் அடியில் தெரிந்தது. நான் யாருக்கும் தெரியாமல் காலை விட்டு, வெளியே இழுத்து விட்டேன். இப்போ நினைத்தாலும் பயமாக இருக்கிறது. என்ன செய்வது? ஜிப் வேறு இல்லை. ஊசி நூலால் தைத்திருக்கிறேன். எப்படி மறுபடியும் தைப்பது, அந்த நேரத்தில்?&lt;br /&gt;&lt;br /&gt;பின், எங்களையும் ஸ்கேன் செய்து, உள்ளே அனுப்பி விட்டான். நாங்கள், ஆளுக்கொரு பையை எடுத்துக் கொண்டு, ஓடிப் போய், கிளம்ப தயாராக இருந்த டெர்மினல் பஸ்ஸில் ஏறினோம். 5 நிமிட பயணத்துக்குப் பின், விமானத்துக்கு அருகில் இறக்கு விடப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஹேண்ட் லக்கேஜ் சற்று பெரியதாக இருந்ததால், வைப்பதற்கு சிரமம் என்று, லக்கேஜுடன் வைப்பதற்கு வாங்கிக் கொண்டார்கள். என்னுடையதை வாங்குவதைப் பார்த்ததும், அவன் கூப்பிட கூப்பிட, மச்சான் வேக வேகமாக சென்று உள்ளே ஏறிக்கொண்டார்கள், தன் பையுடன். நான் இடது புறம், டெயில் அருகில் சீட் பிடித்துக் கொண்டேன். குண்டாக இருப்பவர்கள் கால் வைக்கத் தான் சற்று சிரமம், விமானத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ப்ளைட்டின் ஜன்னல் வழியாக அருகில் நின்றிருந்த இன்னொரு ப்ளைட்டை புகைப்படம் எடுத்தேன். இதோ:&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sjc1eqORVFI/AAAAAAAAAg8/DDRIB6gh0kw/s1600-h/SDC10365.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347801883372246098" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sjc1eqORVFI/AAAAAAAAAg8/DDRIB6gh0kw/s400/SDC10365.JPG" border="0" /&gt;&lt;/a&gt; ஒரு வழியாக, எல்லோரும் செட்டில் ஆனோம். இரவு முழுவதும் தூங்காததால், பசி வயிற்றைக் கிள்ளியது. சற்று தூங்க முயற்சி செய்தாலும் தூக்கம் வரவில்லை. பிள்ளைகளைப் பார்க்கும் ஆவல். ஒரு சில ரியால்கள், செல்லில் மீதம் இருந்ததால், அதைப் பேசித் தீர்த்துவிடலாம் என்று அம்மாவுக்கு போன் போட்டேன். விமானம் கிளம்பப் போவதை சொன்னேன். அம்மா, அப்பா, குழந்தைகள் எல்லாரும் சென்னை வந்திருந்தார்கள், எங்களை வரவேற்க.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் தாய்மண்ணில் காலடி வைத்தது, அடுத்த அத்தியாயத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;(அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்)&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-6167121692369885981?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/6167121692369885981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=6167121692369885981&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/6167121692369885981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/6167121692369885981'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/06/41.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 41'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sjc1eT8cyzI/AAAAAAAAAg0/nIqUl57GoS8/s72-c/SDC10360.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-3823613168626175233</id><published>2009-06-11T06:31:00.000-07:00</published><updated>2009-06-11T07:29:33.258-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 40</title><content type='html'>நான் தினமும் ரவ்லா சென்று ஜியாரத் செய்து வந்தேன். அங்கே ஹரமுக்கு வெளியே சற்று தூரத்தில் ஜன்னத்துல் பகீ என்னும் கப்ருஸ்தான்(அடக்கஸ்தலம்) உள்ளது. பல ஏக்கர்களைக் கொண்டு மிகப் பெரிய கப்ருஸ்தான் அது. அங்கே காலை நேரம் மட்டுமே பெண்களுக்கு அனுமதி தருகிறார்கள். நான் காலையில் சென்று தரிசித்தேன். அங்கே அடக்கமாகி இருக்கும், ஹஜ்ரத் உஸ்மான்(ரலி) அவர்களுக்கும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கும், ஆயிரக்கணக்கான ஸஹாபா பெருமக்களுக்கும் ஸலாம் சொன்னேன். கப்ருகளின் அடையாளத்துக்கு கற்கள் வைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SjEMxLGKFkI/AAAAAAAAAd0/-_53Y_o8VHQ/s1600-h/SDC10341.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5346068271597229634" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SjEMxLGKFkI/AAAAAAAAAd0/-_53Y_o8VHQ/s400/SDC10341.JPG" border="0" /&gt;&lt;/a&gt; மதினாவில் நல்ல குளிர். நம்ம ஊர் ஊட்டி போல. அதிலும் காற்று வீசும் நேரங்களில், ஊசி போல துளைக்கும். அந்த குளிரிலும், பேரித்தங்காயை சாப்பிடும் ஆசையில், ஐந்தாம் எண் கேட்டருகே சென்று துழாவினோம். கடைசி வரை கிடைக்கவேயில்லை. பெரிய கடைகளில் அரைப் பழம் வைத்திருக்கிறார்கள். ஆனால், காயின் ருசியே தனி. இன்னும் எனக்கு அந்த ருசி மறக்கவில்லை. ஆலிவ் பழங்கள் தான் கிடைத்தது. அதை வாங்கி சாப்பிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு நாள் ஹரமுக்குள் மதியம் லுஹர் தொழுது விட்டு அமர்ந்திருந்தேன். திடீரென்று வெளிச்சம் நிறைய அண்ணாந்து பார்த்தால், மேல் விதானம் அப்படியே நகர்கிறது. நகர்ந்து நகர்ந்து வானம் தெரிகிறது. கற்பனையை எல்லாம் தாண்டிய மிக பிரம்மாண்டமான தூண்கள் நிரம்பிய ஒரு மண்டபத்தின் நடுவில் திடீரென்று வானம் தெரிந்தால் எப்படி இருக்கும். இது ஒரு இடத்தில் அல்ல, ஆங்காங்கே நூற்றுக்கணக்கான இடத்தில் இப்படி திறந்து மூடுகிறது. அதை அப்படியே வீடியோ எடுத்து வந்தேன். அது பெரிய ஃபைலாக இருப்பதால், போட்டோக்களாக கீழே தருகிறேன். மூடியிருப்பது கொஞ்சம் கொஞ்சமாக திறந்து இறுதியாக வானம் தெரிவதைப் பாருங்கள். ஒவ்வொரு விதானத்தின் அளவும் 40 அடிக்கு 40 அடி என்ற அளவிலானதாகும்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SjEMwxaE-6I/AAAAAAAAAds/vQ6DohNGmSo/s1600-h/SDC10337.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5346068264701459362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SjEMwxaE-6I/AAAAAAAAAds/vQ6DohNGmSo/s400/SDC10337.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SjENEup_OBI/AAAAAAAAAd8/WDrQDtiNjY4/s1600-h/2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5346068607560267794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SjENEup_OBI/AAAAAAAAAd8/WDrQDtiNjY4/s400/2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SjENE0PZLDI/AAAAAAAAAeE/c_U5Y-_ZRpQ/s1600-h/4.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5346068609059335218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SjENE0PZLDI/AAAAAAAAAeE/c_U5Y-_ZRpQ/s400/4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SjENFKAkF9I/AAAAAAAAAeM/Mz51wYFbdJw/s1600-h/5.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5346068614902716370" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 272px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SjENFKAkF9I/AAAAAAAAAeM/Mz51wYFbdJw/s400/5.jpg" border="0" /&gt;&lt;/a&gt; நாம் புறப்படக்கூடிய தேதி மற்றும் நேரத்தை, ரிஸப்ஷனில் ஒட்டி விடுகிறார்கள். நாங்கள் புறப்படக்கூடிய நாள் வந்தது. காலை 9 மணிக்குப் புறப்பாடு என்றார்கள். ஆனால், மதியம் 2 மணிக்குத் தான் பஸ் கிளம்பியது. முதல் நாளே, எங்கள் பொருட்களை பேக்கிங் செய்து வைத்தோம். ஒவ்வொரு பேகும் 25 கிலோ எடைக்குள் இருக்குமாறு சரி பார்த்து சரி பார்த்து கட்டி வைத்தோம் இதற்காகவே ராத்தல் தராசு(spring balance) எடுத்துப் போயிருந்தோம்.&lt;/p&gt;&lt;p&gt;மதியம் சாப்பிட சிறிது உணவு பாக்ஸில் எடுத்துக் கொண்டோம். அதிகமாக எனக்கு எதுவும் மிச்சமாகவில்லை. அரிசி மட்டும் ஒரு மூன்று படி அளவில் மிச்சமானது. அதே போல, விருத்தாசலத்துக்காரர்களுக்கு மூன்று படி பற்றவில்லை. அதனால் அவர்களுக்குக் கொடுத்து விட்டோம். அவர்கள் எல்லா தமிழ்காரர்களுக்கும் மீன் வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். எல்லாரும் சமைத்து சாப்பிட்டோம்.&lt;/p&gt;&lt;br /&gt;கடைசி மூன்று நாட்கள், யாரும் எந்த பொருட்களும் வாங்காமல், ஒருவரிடம் இருப்பதை ஒருவர் பகிர்ந்து உபயோகித்துக் கொண்டதால், யாருக்கும் எதுவும் வேஸ்டாகவில்லை. எங்கள் ரூமில் இருந்த மெட்ராஸ்காரப் பெண்களுடன் கடைசியாக கொஞ்சம் மனஸ்தாபம் ஆகி விட்டது. அதனால், திரும்பும் வரை பேசிக்கொள்ளவில்லை. மற்ற எல்லாரும் மிகப் பிரியமாக இருந்தார்கள். அதனால், கடைசி நாளன்று எல்லாருக்கும், மனதில் ஒரு பாரம். ஏர்போர்ட் வரை ஒன்றாக சென்றாலும் அங்கு போய் சந்திக்க முடியமோ என்னவோ என்று முன்பே ஒருவருக்கொருவர் போன் நம்பர் வாங்கிக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ஊர்காரர்களுக்கும் ப்ளைட் மதினாவிலிருந்தே புறப்படுகிறது. எங்களுக்கு மட்டும் ப்ளைட் சற்று பெரியது என்பதால், ஜித்தாவிலிருந்து என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு ஒரே சோகம், காரணம் மீண்டும் ஜித்தா போக எட்டு மணி நேரம் ஆகும். ரொம்ப டயர்டாகி விடுவோம். அதனால் ரொம்பவும் கவலையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ, சாமான்களை 14ம் மாடியிலிருந்து கீழே இறக்கியாக வேண்டும். லிஃப்டில் பயங்கரக் கூட்டம். ஒன்பது லிஃப்ட்டுகள் இருந்தும், முழுவதையும் இறக்கி முடிக்க வெகுநேரம் ஆகி விட்டது. நானும் மச்சானும் சாமான்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க, சாமான்களுக்குப் பாதுகாப்பாக மாமனாரை நிறுத்து வைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சு, ஒரு வழியாக எல்லா சாமான்களையும் இறக்கியாகி விட்டது. பஸ் தான் இன்னும் வரவில்லை. கடைசி முறையாக ஒரு தடவை, நபிகளாரின் தர்பாருக்கு சென்று ஸலாம் சொல்லி பிரியாவிடை பெற்று பிரிந்தோம். கீழே ப்ளாட் பாரத்தில், அமர்ந்து கொண்டு பஸ்ஸுக்காக காத்திருந்த போது, கனமான என் மனபாரத்தை இறக்கி வைக்க, டைரியில் தோன்றியதை கண்ணீர் வழிய எழுத ஆரம்பித்தேன். இதை கவிதை என்றெல்லாம் சொல்ல முடியாது, ஆழ் மனதின் ஓசைகளாகக் கொள்ளலாம். இதோ நான் எழுதிய வரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: ஜனவரி 9, 2009&lt;br /&gt;&lt;br /&gt;பித்து பிடித்ததம்மா எங்கள் ரசூலைப் பிரிகையிலே&lt;br /&gt;சித்தம் கலங்குதம்மா, சிந்தையும் மயங்குதம்மா!&lt;br /&gt;புனித பூமியதை நான் கண்ட போதினிலே,&lt;br /&gt;பூரிப்பெய்திடவே, என் தேகம் சிலிர்த்ததுவே!&lt;br /&gt;அண்ணல் ரசூல்(ஸல்) அவர் பாதம் பட்ட இடம்,&lt;br /&gt;மதினா நகரத்து வீதிதனில் எல்லாம்&lt;br /&gt;காலில் செருப்பின்றி நடக்க ஆசைப்பட்டேன்!&lt;br /&gt;ரசூல்(ஸல்) காலடியில் பட்ட மண்ணினிலே&lt;br /&gt;எந்தன் கால்கள் பட இச்சை மிக கொண்டேன்!&lt;br /&gt;பித்து பிடித்ததம்மா, எங்கள் ரசூலைப் பிரிகையிலே&lt;br /&gt;சித்தம் கலங்குதம்மா, சிந்தையும் மயங்குதம்மா!&lt;br /&gt;உதிரம் பட்ட பூமி உஹதைக் கண்ட உள்ளம்,&lt;br /&gt;அதிர்வு கொண்டு விழி கண்ணீர் சிந்துதம்மா!&lt;br /&gt;குளிரில் வாடி நின்றேன், வெயிலில் வதங்கி நின்றேன்,&lt;br /&gt;ரசூல்(ஸல்) பட்ட கஷ்டம், சிறிதேனும் உணர ஆசைப்பட்டேன்.&lt;br /&gt;அன்பு நாயகமே! கருணை முஹம்மதுவே(ஸல்)!&lt;br /&gt;பண்புடன் தீனைத் தந்தீர், பாச அஹமதுவே(ஸல்)!!&lt;br /&gt;&lt;br /&gt;கனத்த மனதுடன் எழுதியதை வாசித்துக் கொண்டிருக்கையில், எங்களுக்கான பஸ் வந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;42ம் அத்தியாயத்துடன் நிறைவு பெறும்...&lt;br /&gt;&lt;br /&gt;(வளரும்)&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-3823613168626175233?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/3823613168626175233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=3823613168626175233&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/3823613168626175233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/3823613168626175233'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/06/40.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 40'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SjEMxLGKFkI/AAAAAAAAAd0/-_53Y_o8VHQ/s72-c/SDC10341.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-1061662836159875031</id><published>2009-06-05T04:10:00.000-07:00</published><updated>2009-06-05T04:19:13.064-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதினாவில் பார்க்க வேண்டிய இடங்கள்'/><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 39</title><content type='html'>நாங்கள் மதினாவில் பார்க்க வேண்டிய பல இடங்களைப் பார்ப்பதற்காக, வியாழக்கிழமை அன்று புறப்பட்டோம். அதில் முதல் முக்கிய இடம் உஹது மலையாகும். உஹது யுத்தம் நடந்தது, வியாழக்கிழமை என்பதால், அன்று சென்று பார்ப்பது பொருத்தமான செயலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க, தமிழ்நாட்டுக்காரர்கள் ஒரு பதினாறு பேர், தலைக்கு பத்து ரியால்கள் தருவதாக, ஒரு வேன் பேசி ஏறிக் கொண்டோம். எல்லாரும் மதியம் லுஹருக்குள், ஹரம் திரும்ப வேண்டும் என்பதால், காலை நேரமே புறப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக நாங்கள் சென்ற இடம், உஹது யுத்தம் நடந்த உஹது மலை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த இரண்டாவது யுத்தமாகும். இந்த யுத்தத்தின் போது, நபிகள்(ஸல்) அவர்கள், தமது ஸஹாபாக்களை, ஒரு பள்ளத்தாக்கில் பாதுகாப்புக்காக நிற்க சொல்லியிருந்தார்கள். முஸ்லிம்கள் வெற்றி பெற்ற செய்தி வந்ததும், போர் முடிந்து விட்டதாக நினைத்து, அந்த ஸஹாபாக்கள், எதிரிகள், விட்டு சென்ற பொருட்களை பொருக்கிக் கொண்டிருக்க, எதிரிகள், அந்த பள்ளத்தாக்கின் பின்பக்க வழியாக வந்து தாக்கி, முஸ்லிம்களுக்கு சேதம் விளைவித்து, தோல்வி அடைய செய்து விட்டார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்ததனால், வந்த முதல் தோல்வி இது. தங்கமாய் ஜொலிக்கும் உஹது மலையையும், அந்த பள்ளத்தாக்கை கீழே தெரியும் படத்தில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiefOgJFMQI/AAAAAAAAAb8/WnxAZaUmic4/s1600-h/SDC10316.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343414554393391362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiefOgJFMQI/AAAAAAAAAb8/WnxAZaUmic4/s400/SDC10316.JPG" border="0" /&gt;&lt;/a&gt; இந்த யுத்தத்தில் நபிகளாரின் சித்தப்பா, ஹஜ்ரத் ஹம்ஸா(ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள். மொத்தம் 70 ஸஹாபாக்கள் இறப்பெய்தினார்கள். அவர்களிடைய அடக்கஸ்தலத்தை கீழே பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiefODPBAnI/AAAAAAAAAb0/r_JbN_vqLKc/s1600-h/SDC10315.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343414546633654898" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiefODPBAnI/AAAAAAAAAb0/r_JbN_vqLKc/s400/SDC10315.JPG" border="0" /&gt;&lt;/a&gt; நாம் புத்தகங்களில் மட்டுமே இதுவரை படித்திருந்த, வீரம் விளைந்த அந்த மண்ணை நேரில் பார்க்கும் போது, நம் உணர்வுகள் என்னவென்று சொல்ல முடியவில்லை. உடல் அப்படியே சிலிர்த்து விடுகிறது. கண்களில் கரகரவென்று உணர்ச்சி மிகுதியால், கண்ணீர் வழிகிறது. அந்த மைதானத்தில், எத்துணை எத்துணை வாள் வீச்சு நடந்ததோ, எத்துணை எத்துணை களப்பலி நிகழ்ந்ததோ? ரத்தம் தோய்ந்த அந்த மண்ணை விரல்களால் அலையும் போது, அந்த வீரம் நமக்குள்ளும் புகுந்து கொண்டது போல ஒரு தாக்கம். &lt;/p&gt;&lt;p&gt;அடுத்து எங்களுக்கு உஸ்மான்(ரலி) அவர்கள் தோட்டத்து கிணறு என்று ஒரு பகுதியை காட்டினார்கள். மிகுந்த தண்ணீர் பஞ்சத்தால், முஸ்லிம்கள் வாடிய போது, காபிர்கள் பக்கம் இருந்த இக்கிணற்றை யார் வாங்கி, முஸ்லிம்களுக்கு அளிக்கிறார்களோ அவர்களுக்கு, நான் தனிப்பட்ட முறையில் மறுமையில் சிபாரிசி செய்வேன், என்று நபி பெருமானார், கூற, உஸ்மான்(ரலி) அவர்கள் அதை பெரும் தொகை கொடுத்து வாங்கி, வக்பு செய்தார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;அடுத்த இடம், மஸ்ஜிதே கிப்லதைன் என்பதாகும். அதாவது இரட்டை கிப்லா பள்ளி என்பது. ஆரம்பத்தில் முஸ்லிம்கள், பைத்துல் முகத்தஸ்ஸை நோக்கி தொழுது கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அஸர் தொழுகையின் இரண்டாவது ரக்அத்தின் போது, காபாவை கிப்லாவாக(திசையாக) கொண்டு தொழுகும்படி, வஹீ என்னும் அறிவிப்பு வந்தது; உடனே நபியவர்கள், காபாவின் பக்கம் திரும்பிவிட்டார்கள். பின்னால், தொழுது கொண்டிருந்த ஸஹாபாக்கள் குழம்பி கொண்டிருக்க, அபூபக்கர் சித்திக் ( ரலி) உட்பட, ஒரு சிலர் மட்டும், ஏன் என்று கேட்காமல், உடனே அவர்களும் தம் திசையை மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் எல்லாம் சுவர்க்க வாசிகள் என்று நன்மாறாயம் சொல்லப்பட்டவர்கள். இதை குறிக்கும் வகையில் இப்பள்ளியில் இரண்டு கிப்லா குறிக்கப்பட்டிருக்கும். அப்பள்ளியை கீழே காணலாம். &lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiegjrPIo7I/AAAAAAAAAcE/pXfXoIUwsdI/s1600-h/SDC10317.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343416017660453810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiegjrPIo7I/AAAAAAAAAcE/pXfXoIUwsdI/s400/SDC10317.JPG" border="0" /&gt;&lt;/a&gt; அடுத்து நாங்கள் சென்று பார்த்தது, அகழ் யுத்தம் நடந்த இடம். யுத்தத்துக்கான ஏற்பாடுகள் செய்ய, மிக குறுகிய கால அவகாசமே இருக்க, ஸல்மான் பார்ஸி(ரலி) என்ற ஸஹாபி(நபி தோழர்) அருமையான ஐடியா ஒன்றை கொடுத்தார்கள். அதன்படி, மூன்று புறங்களிலும், மலைகுன்றுகளால் சூழ்ப்பட்ட அவ்விடத்தி, நான்காம் புறம், ஒரு பெரிய அகழ், அதாவது, மனிதரால் தாண்டி வர முடியாத அளவுக்கு கால்வாய் ஒன்றை தோண்ட சொன்னார்கள். மூன்று நாட்களில், அகழ் தோண்டப்பட்டது. அந்த யுத்தத்தில், காபிர்கள் உணவின்றி கஷ்டப்பட்டு, பெரும் சேதத்தை சந்திக்க, முஸ்லிம்களுக்கு ஒரு துளி சேதமின்றி, மாபெரும் வெற்றி கிடைத்தது. இதோ, அப்போர் நடந்த வீர பூமி!&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiegjzbdniI/AAAAAAAAAcM/IjbNH7TBS44/s1600-h/SDC10320.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343416019859643938" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiegjzbdniI/AAAAAAAAAcM/IjbNH7TBS44/s400/SDC10320.JPG" border="0" /&gt;&lt;/a&gt; அவ்விடத்தில், ஸல்மான் பார்ஸி அவர்கள் நின்று வழி நடத்திய இடத்தில், அவர்கள் பெயரில் ஒரு மசூதி உள்ளது. மற்றும், உமர்(ரலி) மஸ்ஜித், அபூபக்கர்(ரலி) மஸ்ஜித் முதலான, ஏழு மசூதிகள் உள்ளன. அதில் ஒரு மசூதியின் உள் அலங்கார தோற்றத்தை கீழே காணலாம்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sieiva5WFjI/AAAAAAAAAcU/XijMvwy0tQI/s1600-h/SDC10323.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343418418455778866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sieiva5WFjI/AAAAAAAAAcU/XijMvwy0tQI/s400/SDC10323.JPG" border="0" /&gt;&lt;/a&gt; அடுத்து நாங்கள் சென்ற இடம், குபா மஸ்ஜித் ஆகும். இப்பள்ளிவாசல், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் திருக்கரத்தால், அடிக்கல் நாட்டப்பட்டது. நாங்கள் சென்ற அனைத்து மசூதிகளிலும், இரண்டிரண்டு ரக்அத் தொழுது கொண்டோம். எல்லாப் பள்ளிகளிலும், பெண்கள் தொழ தனி இட வசதி உண்டு. குபா மஸ்ஜித் சற்று பெரிய மசூதியாகும். அதன் முழு தோற்றத்தையும், கவர் செய்வதற்காக, ரோட்டில் வெகு தூரம் சென்று படமெடுத்தேன். அந்தப் படம் கீழே!&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SieiwOf-iuI/AAAAAAAAAck/S7aoptJiu4Y/s1600-h/SDC10331.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343418432308021986" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SieiwOf-iuI/AAAAAAAAAck/S7aoptJiu4Y/s400/SDC10331.JPG" border="0" /&gt;&lt;/a&gt; அந்த மசூதியில் தான் முதன் முதலில், வெள்ளிக் கிழமை சிறப்பு தொழுகையான ஜும்ஆ கடமையாக்கப்பட்டது. அதற்கான வஹீ என்னும் இறை அறிவிப்பு இறங்கிய இடத்தில், அதைப் பற்றி, பொறிக்கப்பட்ட, பளிங்குக் கல்லை நிறுவியுள்ளார்கள். அதைக் கீழே காணலாம். காகித சுருளைப் போல பளிங்குக் கல்லிலேயே அழகாகச் செதுக்கியுள்ளார்கள் பாருங்கள்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sieiv8qzwvI/AAAAAAAAAcc/sWlLCEFVi-M/s1600-h/SDC10327.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343418427521614578" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sieiv8qzwvI/AAAAAAAAAcc/sWlLCEFVi-M/s400/SDC10327.JPG" border="0" /&gt;&lt;/a&gt; நாங்கள் பார்க்க வேண்டிய எல்லா இடங்களையும், நிறைவாக பார்த்துவிட்டு, மதியம் லுஹருக்கு சற்று முன்பாகவே ஹரம் வந்து சேர்ந்தோம்.&lt;/p&gt;இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தது ஊர் புறப்பட. பிள்ளைகளைப் பற்றிய நினைவுகள் மனதை வாட்டியது. எங்கள் பிள்ளைகளிடம் காண்பிப்பதற்காக, எங்க்ள் ரூமை போட்டோ எடுத்தேன். இல்லாவிட்டால், என் மகள் நூறு கேள்வி கேட்பாள். இதோ அந்த புகைப்படங்கள். திரை கட்டிய பகுதிக்குள் இருப்பது தான் எங்கள் இருவரின் கட்டில். அந்நிய ஆண்கள் உடன் தங்கியிருப்பதால், இவ்வாறு கட்டிக் கொண்டால், பகலில் சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க சங்கடமில்லாமல் இருக்கும்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sij9a4XIvVI/AAAAAAAAAdM/n_VzIBM9Hjk/s1600-h/SDC10344.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343799596122946898" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sij9a4XIvVI/AAAAAAAAAdM/n_VzIBM9Hjk/s400/SDC10344.JPG" border="0" /&gt;&lt;/a&gt; இது என்ன பாத்ரூம் போட்டோனு பார்க்கிறீங்களா? சும்மாவாச்சும், பாருங்க, எங்களுக்கு எவ்வளவு சவுகரியம் என்று வீட்டிலுள்ளவர்களிடம் பீற்றிக் கொள்வதற்கு எடுத்த போட்டோ.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sij9bHEha-I/AAAAAAAAAdU/CxdbbR6mDDg/s1600-h/SDC10345.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343799600071404514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sij9bHEha-I/AAAAAAAAAdU/CxdbbR6mDDg/s400/SDC10345.JPG" border="0" /&gt;&lt;/a&gt; ஹரமின் நகரும் விதானம், புகைப்படங்களுடன் அடுத்த பதிவில்...&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-1061662836159875031?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/1061662836159875031/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=1061662836159875031&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/1061662836159875031'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/1061662836159875031'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/06/39.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 39'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiefOgJFMQI/AAAAAAAAAb8/WnxAZaUmic4/s72-c/SDC10316.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-4468610731463683039</id><published>2009-05-30T06:39:00.000-07:00</published><updated>2010-01-28T18:43:30.670-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரவ்லா ஷரீப் தரிசனம்'/><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 38</title><content type='html'>நான், ஹரமை பல கோணங்களில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்த போது மச்சான் சொன்னார், பாரு, அரை நிலா அழகாக இருக்கிறது. நிலாவுடன் சேர்த்து ஒரு போட்டோ எடு என்று! அவ்வாறே எடுத்தேன். பின் இரண்டு நாட்கள் கழித்து, அப்போது வானில் நிலாவே தென்படவில்லை, ஆனால், நான் எடுத்த புகைப்படத்தில் அழகாக முழு நிலா, அல்லது நிலா போன்ற வடிவம் தெரிந்தது. எப்படி என்றே தெரியவில்லை. இதோ அந்த அற்புதமாக புகைப்படம்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiE7H57mjiI/AAAAAAAAAZE/qOkmsTFJZzM/s1600-h/SDC10303.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5341615640034053666" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiE7H57mjiI/AAAAAAAAAZE/qOkmsTFJZzM/s400/SDC10303.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiE7INMO2EI/AAAAAAAAAZM/Nr2ezgH_gSs/s1600-h/SDC10312.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5341615645204076610" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiE7INMO2EI/AAAAAAAAAZM/Nr2ezgH_gSs/s400/SDC10312.JPG" /&gt;&lt;/a&gt; நான் குளித்து புத்தாடை அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருசமூகம் செல்ல புறப்பட்டேன். நபிகளாரின் வழியான முழுக்கை வைத்த சுடிதார் தைத்திருந்தேன். அதில், பச்சைக் கலர் நபிகளாருக்கு உவப்பான கலர் என்பதால் எல்லாரும் பச்சை எடுப்பார்கள். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால், நான் அப்படி தேடவில்லை. ஆனால், எதேச்சையாக பச்சை நிறமே அமைந்து விட்டது. கண்களுக்கு சுர்மா இட்டுக்கொண்டு, சுன்னத்தான தோற்றத்தில், ஸலவாத் ஓதியவாறு, சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கென்று தனி நேரம் உள்ளது. பஜ்ரு தொழுகைக்குப் பின், காலை ஒன்பதுமணி வரை, பின் லுஹர் தொழுகைக்குப் பிறகு, அஸர் வரை, பின் இஷா தொழுகைக்குப் பிறகு இரவு 10.30 மணி வரை பெண்களுக்கான நேரம் ஆகும். ஆண்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் சென்று ஸலாம் சொல்லி வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் சென்றேன். முதன் முதலில், ஹரமுக்குள் செல்வதால், மனித புனிதர், ஈருலக நாயகரின் முன் செல்லப் போகிறோமே என்ற தவிப்பு, உடலில் சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது. ஹரமுக்குள் நுழைந்தால், அலங்காரம், அற்புதம் அவ்வளவு அழகாக இருந்தது உள்வேலைப்பாடு. எல்லா விளக்குகளும் தங்க நிறத்தில் ஜொலித்தன. உள்ளே தூண்கள் நிரம்பிய பெரிய பெரிய வளாகங்கள், ஒரே வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக ஆயிரம் தூண்களுக்கும் மேல் இருக்கும். முகப்புத் தோற்றத்தையும் தூண்களின் அழகையும் அலங்கார விளக்கையும் கீழே பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiNwVYI4jpI/AAAAAAAAAZc/_MROPo8b95M/s1600-h/SDC10309.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5342237095550815890" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiNwVYI4jpI/AAAAAAAAAZc/_MROPo8b95M/s400/SDC10309.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiNxHaW8rQI/AAAAAAAAAZs/aUZYTIv-2lM/s1600-h/SDC10335.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5342237955140136194" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiNxHaW8rQI/AAAAAAAAAZs/aUZYTIv-2lM/s400/SDC10335.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiNwVvDf1xI/AAAAAAAAAZk/E6qUfFWNsM4/s1600-h/SDC10334.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5342237101702240018" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiNwVvDf1xI/AAAAAAAAAZk/E6qUfFWNsM4/s400/SDC10334.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiPiDfrW26I/AAAAAAAAAaM/XLgLrGkWxzI/s1600-h/SDC10333.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5342362132662377378" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiPiDfrW26I/AAAAAAAAAaM/XLgLrGkWxzI/s400/SDC10333.JPG" /&gt;&lt;/a&gt; முதன் முதலில், நாம் பார்க்க போகிறோம். அப்போ, தள்ளு முள்ளும் நெரிசலும் ஏற்பட்டால், அது கண்ணியக்குறைவான செயலல்லவா? அதனால், உள்ளே ஹாலில் எல்லாரையும் அமர வைத்து விடுகிறார்கள். நூறு நூறு பேராக உள்ளே அனுப்புகிறார்கள். எல்லா நாட்டவர்களும் தமது நாட்டுக்கு திரும்பிப் போய் விட்டார்கள். இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் தான் கடைசி. அதனால், அங்கு எங்கு பார்த்தாலும், இந்திய முகம். ஒரு சில துருக்கியர்களும் ஈராக்கியர்களும் இருந்தார்கள். தமிழ்நாட்டு மக்களை அதிக அளவில் மதினாவில் தான் சந்திக்க முடிந்தது. &lt;/p&gt;&lt;p&gt;நாங்கள் அமர்ந்து காத்திருந்த இடத்தில், உருது பேசும் வாலண்டியர்கள்(பெண்கள்) உருதுவில், அந்த இடத்தின் மகத்துவத்தைப் பற்றி, மைக்கில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். எனக்குதான் உருது அரை குறை ஆச்சே!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இடத்தில் இருந்து பார்த்தால், உள்ளே ரவ்லா தெரிகிறது. சுபுஹானல்லாஹ்! மயன் சிருஷ்டித்த மாளிகையோ, மண்ணுலகில் ஒரு மறுவுலகோ என அவ்வளவு பேரழகு, அந்த இடம். கலர் கலராய், உலகத்திலேயே உயர்தரமாய், பெயிண்ட் அடித்துள்ளார்கள். எங்கெங்கு காணினும், ‘லாயிஹா இல்லல்லாஹ்’ ஒரு புறமும், ‘முஹமது ரஸுலுல்லாஹ்’ மறுபுறமுமான, திருக்கலிமா எழுதப்பட்டிருக்கிறது. அதிலும், வெள்ளை நிற விளக்குகளில் கூட, கண்ணாடியிலேயே கலிமா பொறிக்கப்பட்டிருந்தது அற்புதத்திலும் அற்புதம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அழகையெல்லாம், புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. ஏன், உள்ளே கேமரா மற்றும் செல்போன் கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. வெளியே நுழைவாசலிலேயே, பையை செக் பண்ணுவதோடு, நம்மையும் தடவிப் பார்த்துத் தான் உள்ளே அனுப்புகிறார்கள். என்றாலும், மச்சான், எப்படியோ, ஆண்கள் பக்கம் உள்ளே எடுத்துப் போய், போட்டோ எடுத்து வந்தார்கள். அது தான் கீழே பார்ப்பது. இவ்விடம் ரவ்லத்துல் ஜன்னா என்னும் சுவர்க்கப் பூங்காவின் ஒரு பகுதியாகும். இதன் அருகில் தான், நபிகள் நாயகத்தின் (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது. இதைப்படிக்கும், பார்க்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஸலவாத் ஓதிக்கொள்ளுங்கள். காணக் கிடைக்காத அரிய புகைப்படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiNyAEA-OwI/AAAAAAAAAaE/SsdUzmu3dhE/s1600-h/rowla1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 298px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5342238928394926850" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiNyAEA-OwI/AAAAAAAAAaE/SsdUzmu3dhE/s400/rowla1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiNxW7BYpII/AAAAAAAAAZ8/kG9coS20jY4/s1600-h/rowla2.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 301px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5342238221606102146" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiNxW7BYpII/AAAAAAAAAZ8/kG9coS20jY4/s400/rowla2.jpg" /&gt;&lt;/a&gt;பெருமானார்(ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தில்,  அவர்களுக்கு அடுத்ததாக, அவர்களின் மார்புக்கு நேராய் தலை வைத்தவர்களாக, முதல் கலிபா, அபுபக்கர் சித்திக்(ரலி) அவர்களும், அடுத்து, இவர்களின் மார்புக்கு நேராய் உமர்(ரலி) அவர்களும் துயில் கொண்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரவ்லா ஷரீபில், சிவப்பு நிற கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பச்சை வண்ண கம்பளம் விரித்திருப்பார்கள். அது, தான் மேலே சொல்லப்பட்ட ரவ்லத்துல் ஜன்னா என்றழைக்கப்படும் சுவர்க்கப் பூங்காவாகும். அது வானுலகில் உள்ள சுவர்க்கத்தின் ஒரு துண்டு என்று சொல்லப்படுகிறது. மறுமை நாளில் அது மீண்டும் வானுக்கு உயர்த்தப்படும், என்பது நம்பிக்கை. அதனால், அவ்விடத்தில், இரண்டு ரக்அத் தொழுது, “என்னிறைவா! சொர்க்கத்துக்குள் நுழைந்தவர்களை மீண்டும் திருப்பி அனுப்ப மாட்டேன் என்று நீ வாக்குறுதி தந்திருக்கிறாய். அதனால் என்னை கண்டிப்பாக நீ சொர்க்கத்தில் சென்று சேர்க்க வேண்டும்” என்று ப்ரார்த்தனை புரியுமாறு, ஊரில் உள்ளவர்கள் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அபூலுபாபா தூண் உட்பட, ஏழு தூண்கள் உள்ளன. அந்த தூண்களின் அருகெல்லாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். அதனால் நாமும் அங்கு தொழுது கொள்வது சிறப்பு. மொத்த கம்பளம் விரித்திருக்கும் இடத்தையும், ஆண்களுக்குப் பாதி பெண்களுக்குப் பாதியாக பிரித்திருப்பதால், ஒரு தூண் மட்டுமே பெண்கள் பகுதியில் வரும். அஸ்ஹாபுஸ்ஸுப்பா, என்ற திண்ணை தோழர்கள் அமர்ந்திருந்த பகுதியும், நபிபெருமானார்(ஸல்) நின்று தொழவைத்த மிம்பர் படியும் ஆண்கள் பகுதியில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்ந்த வீடு மற்றும், அவர்கள் தொழவைத்த பள்ளிவாசல் ஆகும். இங்கு அவர்கள் வாழ்ந்த வீட்டை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், உள்ளே செல்ல அனுமதி இல்லை. சுற்றிலும் ஆளுயரத்துக்கு சல்லடை போன்ற வேலைப்பாட்டுடன் கூடிய இரும்பு கிராதி அமைத்துள்ளார்கள். தலையை உயர்த்திப் பார்த்தால், அவர்கள் காலத்தைய மர உத்திரம் ஒன்று தென்பட்டது. அதைப் பார்த்ததும் கண்களில் நீர் கசிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்கள் பகுதிக்கும், பெண்கள் பகுதிக்கும் இடையே பார்ட்டிஸன் கொண்டு பிரித்திருக்கிறார்கள். பெண்கள் பகுதி, நபிகளாரின் சமூகத்துக்கு நேராக இல்லாமல், சைடாக இருக்கும். காரணம், பெண்கள் கோஷா பர்தா முறையில் இருக்க வேண்டும் என்பதாலும், நாயகம்(ஸல்) அவர்கள் இறப்பெய்தி விட்டாலும், உள்ளே மாவுல் ஹயாத்தாக(உயிருள்ள ஆத்மாவாக) இருக்கிறார்கள் என்பதாலும் ஆகும். நபிகள் பெருமானாராக இருந்தாலும், பெண்கள் முன் செல்லக் கூடாது என்பது இதன் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஸலவாத் ஓதியவளாக முன்னேறி உள்ளே செல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலுல்லாஹ்!&lt;br /&gt;அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்!!&lt;br /&gt;அஸ்ஸலாமு அலைக்கும் யா கலிபத்து ரஸூலில்லாஹ், அபுபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு!&lt;br /&gt;அஸ்ஸலாமு அலைக்கும் யா அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு!!”&lt;br /&gt;&lt;br /&gt;கண்களில் பெருகிய நீரூற்றை துடைக்கக் கூட தோன்றாமல், நிற்கிறேன். எப்பேர்ப்பட்ட தர்பார் அது?! எத்துணை உள்ளங்கள் காணக் கிடைக்காதா என்று ஏங்கும் காட்சி அது?! இறைவா, எனக்கு நீ இப்பாக்கியத்தைத் தந்தாயே உனக்கே எல்லாப் புகழும்! உள்ளம் அரற்றுகிறது! உயிரும் ஆனந்த மிகுதியில் அழுகிறது! கள்ளமில்லா மனதுடன், நாயகத் திருமேனியின் மீது, காதல் ததும்புகிறது! சொல்ல தெரியவில்லை எனக்கு! சொல்லாமல் இருக்கவும் முடியவில்லையே அந்த இன்பத்தை?!&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை நிற தூண் அருகே, பச்சை கம்பளத்தில் இரண்டு ரக் அத் தொழுதேன். இறைவனிடம், ஈருலக மீட்சிக்காகவும், மறுமையில் நபிநாதர்(ஸல்) அவர்களின் சிபாரிசு கிடைக்கவும் துவா செய்தேன். அடுத்து, யார் யாரெல்லாம் பெருமானாருக்கு, சலாம் சொல்லி அனுப்பினார்களோ, அவர்கள் அனைவரின் சலாமையும் எத்தி வைத்தேன். அங்கிருந்து என் தந்தைக்கு செல்லில் போன் செய்து, அவரையும் அப்படியே சலாம் சொல்ல சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைந்த மனதுடன் ரூமுக்கு திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதினாவில் நாங்கள் கண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றி அடுத்த அத்தியாயம்...&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-4468610731463683039?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/4468610731463683039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=4468610731463683039&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/4468610731463683039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/4468610731463683039'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/05/38.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 38'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SiE7H57mjiI/AAAAAAAAAZE/qOkmsTFJZzM/s72-c/SDC10303.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-3462704006547425460</id><published>2009-05-20T10:55:00.000-07:00</published><updated>2009-05-20T11:58:58.301-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 37</title><content type='html'>&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;மதினாவில், ஷாப்பிங்குக்கென்று அதிகமாக பணம் ஒதுக்காதது என் மடத்தனம் என்று புரிந்தது. அங்கு பேரம் பேசக்கூடாது என்றாலும் விலை நியாயமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் மகனுக்கு ஒரு லைட் எறியும் ஸ்கேட்டிங் ஷூ வாங்கினேன். அதன் விலை 35 ரியால்கள். வேண்டுமானால் பட்டனை அழுத்தி சக்கரத்தை வெளியே எடுத்துக் கொள்ளலாம். வேண்டாவிட்டால், சக்கரத்தை, உள்ளேயே இருக்குமாறு வைத்துக்கொண்டு சாதா ஷூ போல போட்டு செல்லலாம். இது என் மகனுக்கு ரொம்ப உபயோகமாக இருந்தது. சீக்கிரமே ஸ்கேட்டிங் பழகி விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து தஸ்பீஹ் மணிகள்(beads for counting slogans). மக்காவை விட இங்கு விலை குறைவாகவும் தரமாகவும் இருக்கிறது. அதே போல புர்காக்களும் நிறைய வகை வகையாக மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. கையில் பணம் அதிகம் இல்லாமல், எங்க கையை கட்டிப் போட்டது போல இருந்தது. அதனால், யாருக்கும் புர்கா வாங்கி செல்லவில்லை. ஊரில் உறவினர்களுக்குக் கொடுப்பதற்கு செண்ட், கால்குலேட்டர் மற்றும் தஸ்பீஹ் மணிகள் சில டஜன்கள் வாங்கிக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு விஷயம், நகைக்கடைகள். மக்காவை விட மதினாவில், எக்கசக்கமான கடைகள். பல்லாயிரக்கணக்கான டிசைன்களில் கண்ணைப் பறிக்கின்றன. முக்கியமாக வளையல்கள். மக்காவில் வாங்குவதைவிட, மதினாவில் நகை வாங்குவது தான் நல்லது என்பது என் அபிப்பிராயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு ரோட்டிலோ, ஹரமின் வாசலிலோ கடை போட போலீஸ் அனுமதிக்காது. ஆனாலும், எங்கே ஏமாறுவார்கள், நாம் கடை போடலாம் என்றே ஒரு கறுப்பின பெண்களின் கூட்டம் அலையும். அதுவும், எங்க எங்க லாட்ஜுக்கு பின்புறம் நெடுக கடைகள், அடுத்து ஒரு சிறு நடை பாதை. அதைத் தாண்டினால் ஹரமின் வாசல். அந்த இடத்தில் கடை பரப்புவார்கள். போலீஸ் வருகிறதா என்று உளவு பார்த்து சொல்வதற்கு ஒரு ஒற்றர். திடீரென்று ‘புலீஸ்; புலீஸ்’ என்று கத்திக் கொண்டு எல்லாவற்றையும் வாரி வழித்துக் கொண்டு ஓடுவார்கள். அந்த நேரத்தில், நம்மிடம் பணமும் பெற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதே சமயம் மீதிப் பணமும் தந்து கொண்டிருக்க மாட்டார்கள். அதனால், நாம் உஷாராக எப்போதும் அவர்களிடம் சரியான சில்லரை கொடுப்பது நல்லது. அந்த சிறிய சந்தில், அதாவது மார்பிள்ஸ் பதிக்கப்பட்ட தரையில், அப்படியே போலீஸ் ஜீப் வருவதைப் பார்த்தால், ஏதோ சினிமாவில் பார்ப்பது போல இருக்கும். நடைபாதை வியாபாரிகள் சிக்கிக் கொண்டால் அவ்வளவு தான். எல்லா பொருட்களையும் பிடுங்கிக் கொள்ளும் போலீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஆறு நாட்களும் ஷாப்பிங் தான். அங்கிருந்து 1ம் நம்பர் கேட் பக்கமாக இரண்டு பர்லாங் நடந்தால், பேரிச்சம் பழ மார்க்கட் வரும். அங்கு போய், பேரிச்சம் பழங்கள் வாங்கிக் கொண்டோம். பேரிச்சம் பழம் என்றவுடன் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. அங்கு போய் சேர்ந்ததும், எங்கள் ரூம்காரர், எங்களுக்கு பேரித்தங்காய்கள் தந்தார். அப்படியே ஒரு கொத்தாக இருக்கிறது. ருசி, அவ்வளவு ருசி நான் கண்டதே இல்லை. அற்புதமான சுவை. ஆனால், அதை ஊருக்கு வாங்கி வர முடியாது, காரணம், ஓரிரு நாட்களில் அவை பழுத்து, பழமாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவைத்த பேரித்தங்காய்களின் சுவை அப்படியே நாவிலேயே இருந்தது. அதனால், மீண்டும் அதை வாங்கி சாப்பிட ஆசைப்பட்டு விசாரித்தோம். எல்லா சூப்பர் மார்க்கட்டிலும் அரை பழம் வைத்திருக்கிறார்கள். ஆனால், காய் எங்கேயும் பார்க்கவில்லை. 5ம் நம்பர் கேட்டருகில் அதிகாலை நேரம் கிடைக்கும் என்று சொன்னார்கள். அப்படியே, ஊசியாக குத்தும் குளிரில், அதிகாலை வேளையில், 5ம் நம்பர் கேட்டுக்கு வெளியே நடந்து அலைந்து தேடினோம். ம் ஹூம் எங்கேயும் பார்க்க முடியவில்லை. அதை மீண்டும் உண்ண முடியவில்லை என்பது எனக்கு ஒரு குறை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரித்தம்பழ மார்க்கட்டுக்குப் போனால் அங்கே குவியல் குவியலாக, பலதரப்பட்ட பேரித்தங்கனிகள், அம்பாரம் போட்டு வைத்துள்ளார்கள். அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும். பேரித்தம் பழத்திலேயே, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விரும்பி சாப்பிட்ட பழம் அஜ்வா என்னும் வகை பேரித்தம்பழமாகும். அதில் பல்வேறு மருத்துவ குணம் அடங்கி உள்ளது. அதன் விலை கிலோ 50 முதல் 100 ரியால்கள் வரை இருக்கும். மற்றபடி, 5 ரியால் முதல் பழங்கள் கிடைக்கும். அழுகும் நிலையில் கொழ கொழ வென இருக்கும் பழங்களை வாங்கினால் சீக்கிரம் புழு வைத்து விடும். அதனால், உடைத்துப் பார்த்து வாங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் போய் 20 கிலோ பழங்கள் வாங்கிக் கொண்டோம். ஆனால், அதை எப்படி கொண்டு வருவது என்று யோசிக்க வில்லை. அவர்கள் பாலிதீன் பைகளில் போட்டுத் தந்தாலும், அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எங்க லாட்ஜுக்கு அதை எடுத்துப் போகணுமே! இரண்டு டிராலி, வாங்கியிருந்தும், அதை கடைக்கு எடுத்துப் போகாதது எங்கள் முட்டாள்தனம். தலை மீதும், தோள் மீதும் வைத்து, சுமக்க முடியாமல் சுமந்து, ஒரு வழியாக கொண்டு வந்து சேர்த்தோம். அதுவும், மச்சானுக்கு ஜமாத் தொழுகைக்கு நேரமாகிவிட்டதால், வேக வேகமாக வந்ததில் மூச்சிரைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள், ஹரமின் வெளியே எல்லா இடங்களுக்கும் சுற்றி சுற்றி வந்தோம். நான் அப்படியே போய், ஹரமின் வெளித் தோற்றத்தை, பல கோணங்களில் போட்டோ எடுத்துக் கொண்டேன். ஒரு ஷாப்பிங் மாலுக்குள் இருந்து, அதன் வாசல் வழியாக போட்டோ எடுத்தால் மட்டும்  தான், இப்படி முழு வியூவும் கிடைக்கும். அதுவும், குளோசப்பில் மனித முகங்கள் வந்து மசூதியை மறைத்து விடக்கூடாது என்று, வெகு நேரம் வெயிட் பண்ணி எடுத்தேன். பல்லாயிரம் பேர் கூடும் இடத்தில், இப்படி எடுப்பது மிகவும் கஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போட்டோக்களில் தெரியும் பச்சை நிற குபா(dome) வுக்குக் கீழே தான் நபிகள் நாயகம்(ஸல்) அடங்கி இருக்கிறார்கள். பக்கத்தில், தெரியும் வெள்ளை குபாவினடியில், ஹஜ்ரத் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்களும், உமர்(ரலி) அவர்களும் அடங்கி இருக்கிறார்கள். இன்று இந்த போட்டோக்களைப் பார்த்தாலும், என்னை அறியாமல், அன்று நபிகளாரின் மீது நாங்கள், நூற்றுக்கணக்கான முறை ஓதிய ஸலவாத்தை என் நாவு மொழியும்; கண்களில் நீர் குளம் கட்டும்.&lt;br /&gt;“அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்&lt;br /&gt;அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்!”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/ShROh7nkMvI/AAAAAAAAAYs/752V1xFT-ro/s1600-h/SDC10339.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5337977803187172082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/ShROh7nkMvI/AAAAAAAAAYs/752V1xFT-ro/s400/SDC10339.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/ShROholMQ1I/AAAAAAAAAYk/uNcW6b2AP0I/s1600-h/SDC10338.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5337977798076941138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/ShROholMQ1I/AAAAAAAAAYk/uNcW6b2AP0I/s400/SDC10338.JPG" border="0" /&gt;&lt;/a&gt; பெரிய பெரிய ராட்ஷத குடைகள், ஹரமின் வெளி வளாகத்தில் நிழலுக்காக அமைக்கப்பட்டுள்ளன. அவை வெய்யில் நேரத்தில் திறந்தும் பிறகு மூடியும் காணப்படும்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/ShROhVS41AI/AAAAAAAAAYc/XDBeWx9zNkQ/s1600-h/SDC10307.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5337977792899896322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/ShROhVS41AI/AAAAAAAAAYc/XDBeWx9zNkQ/s400/SDC10307.JPG" border="0" /&gt;&lt;/a&gt; ஒரு ஆள் எங்க ரூமுக்கு வந்து உருதுவில் ஜியாராவுக்கு வருகிறீரா என்று கேட்டார். அதாவது, அங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்களுக்கு சுற்றிக் காண்பிப்பார்கள். நாங்கள் இன்னமும் இரண்டு நாட்கள் கழித்து போய்க்கொள்வதாக சொல்லி விட்டோம். பெண்களின் மாதத் தொந்திரவு காரணமாக, நபிகள் நாயகத்தின் ரவ்லாவையே நான் இன்னமும் தரிசித்திருக்கவில்லை. அதன் பிறகு தான் ஜியாராவுக்குப் போக வேண்டும் என்று நாடியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எடுத்த ஒரு அற்புதமான போட்டோ, அடுத்த அத்தியாயத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-3462704006547425460?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/3462704006547425460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=3462704006547425460&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/3462704006547425460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/3462704006547425460'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/05/37.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 37'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/ShROh7nkMvI/AAAAAAAAAYs/752V1xFT-ro/s72-c/SDC10339.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-3484421008897555565</id><published>2009-05-02T04:42:00.000-07:00</published><updated>2009-05-02T05:44:52.262-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 36</title><content type='html'>மதினாவில் கால் வைத்ததும், ஊசியாய் குளிர் தாக்கியது. கை காலெல்லாம் வெட வெடனு நடுங்குது. நம்ம ஊட்டி போல க்ளைமேட், நாங்கள் சென்றிருந்த சமயம்.&lt;br /&gt;&lt;br /&gt;மதினாவில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்காவாசிகள் கொடுத்த இன்னலின் காரணமாக மதினாவுக்கு புலம் பெயர்ந்த போது, அவ்வூர் மக்கள், வெகு மகிழ்ச்சியாக வரவேற்று, தங்கள் சொத்து சுகம், கால்நடைகள் எல்லாவற்றையும் முழுமனதாக நபிகளாரிடம் ஒப்படைத்தார்கள். அந்த மண்ணின் மைந்தர்களை கண்ணியப்படுத்தும் விதமாக, நாம் அவ்வூர் மக்களுக்கு நோவினை தரக்கூடிய எந்த செயலையும் செய்யக் கூடாது; பேரம் கூட அதிகமாக பேசக்கூடாது. அதே போல, மதினாவில் எதையும் பழிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;மதினாவில் எப்பொழுதும் மனதிற்கு சாந்தி அளிக்கும் விதத்தில் ஒரு வித அமைதி நிலவும். மக்காமக்களிடம் உக்கிரம் இருந்தால் மதினாமக்களிடம் உன்னதம் இருக்கும். அது மண்ணுக்கேயான குணம். அங்கே காரம் என்றால், இங்கே இனிப்பு, அங்கே கோபம் என்றால் இங்கே சாந்தம். அதிர்ந்து பேசாத இனிய குணமுடைய மக்கள். அதை நாம் நன்றாக உணர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்காவில் காபா இருக்கும் ஹரம் போல, இங்கு மதினாவில், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அடங்கி இருக்கும் ஹரமின் போட்டோ. இதை நபிகளாரின் மஸ்ஜித் என்று பொருள் படும் வகையில் மஸ்ஜிதுந்நபவி என்றும், ரவ்லா ஷரீஃப் என்றும் சொல்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sfw9aOXua0I/AAAAAAAAAWw/4fUj7oCvva4/s1600-h/SDC10338.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5331203579643325250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sfw9aOXua0I/AAAAAAAAAWw/4fUj7oCvva4/s400/SDC10338.JPG" border="0" /&gt;&lt;/a&gt; நாங்கள் எங்கள் ரூமுக்கு சென்றோம். ஒரு சூட் போல, இரண்டு ரூமுக்கு ஒரு கிச்சன், இரண்டு பாத்ரூம்கள், ஒரு சிறிய நடை. நாம் வெளிக்கதவை சாத்திக் கொண்டால், யாரும் நடைக்குள்ளேயே வரமுடியாது. நாங்கள் எங்களுக்கு மூன்று கட்டிலை சவுகரியமாக எடுத்துக் கொண்டோம். மெட்ராஸ்காரம்மா, எங்க கட்டில் தான் தனக்கு வேண்டும் என்று கேட்க, நான் மறுக்க, முதல் கோணல். அவங்க ஒரு டைப்பான குணம். அதனால், அவங்களிடம் அதிகம் வைத்துக் கொள்ள மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க சூட்டில் இன்னொரு ரூமில், விருத்தாசலத்துக்காரர்கள் ஆறு பேர் தங்கியிருந்தார்கள். நான் முதலில், என்னுடைய கரண்ட் அடுப்பில் தான் சமைக்கலாம் என்று நினைத்தேன். அங்கு பின், நம்மூர் போல இல்லை. அடாப்டர் வாங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கிச்சனில் நான்கு கரண்ட் காயில் அடுப்புகளும், எலக்ட்ரிக் ஓவனும் இருந்தது. அதனால், அதிலேயே சமைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிச்சனில், டிஷ்வாசர், பெரிய ஃப்ரிஜ், வாஷிங் மெஷின், ஷெல்ஃப், எலக்ட்ரிக் சிம்னி எல்லாமே இருந்தது. நல்ல ரேக்குகள் வைத்து மிக அழகான மாடுலார் கிச்சன் அது. அதனால், சமைப்பது சுலபமாக இருந்தது. நான் நடையில் இருந்த ஒரு மேஜையில், என் சமையல் பொருட்களுக்கான சூட்கேஸை வைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே போட்டோவில் இருப்பது தான் எங்க கிச்சன்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sfw9Z1ZVp_I/AAAAAAAAAWo/oHUMtGBGd7M/s1600-h/SDC10347.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5331203572939204594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sfw9Z1ZVp_I/AAAAAAAAAWo/oHUMtGBGd7M/s400/SDC10347.JPG" border="0" /&gt;&lt;/a&gt; அந்த ஊரில் எல்லா லாட்ஜுகளும் ஒரே உயரத்தில் பார்க்க மிக அழகாக இருக்கும். அதாவது, மஸ்ஜிதுந்நபவியினுடைய மினாராக்களை விட உயரமாகாமல் கட்டப்பட்டுள்ளன. அதனால் எல்லா லாட்ஜிலும் 15 ஃப்ளோர்களுக்கு மேல் கிடையாது. அதனால் அண்டர் கிரவுண்டில் 5 ஃப்ளோர்கள் வரை இருக்கிறது. அதில், கடைசி இரண்டு ஃப்ளோர்கள், கார் பார்க்கிங்குக்காக ஒதுக்கி இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எங்க லாட்ஜின் பெயர், அல்-மஜீதி ரெஸிடென்ஷியல் செண்டர். நாங்கள் தங்கி இருந்தது 12ம் மாடியாகும். மொத்தம் எங்க லாட்ஜில் 9 லிஃப்ட்டுகள் இருந்தும், ஒவ்வொரு தொழுகை நேரத்துக்கும், பெரிய க்யூ நிற்கும். அதனால் ஒரு அரை மணி நேரம் முன்பாகவே இறங்கி விட வேண்டும்.கீழே படத்தில் இருப்பது தான் எங்கள் லாட்ஜ். இதில் தெரியும் டூம் லைட், ஹரமினுள் இருப்பது. இதைப் பார்த்தால், எங்க லாட்ஜ் ஹரமுக்கு எவ்வளவு பக்கம் என்று புரியும். மக்காவில் ஹரமுக்கு தூரமாக தூரமாக தங்கியிருந்ததற்கெல்லாம் சேர்த்து வைத்தது போல, இங்கே ரோட்டில் காலே வைக்க வேண்டாத அளவுக்கு அவ்வளவு பக்கம். எல்லாம் இறைவன் கிருபை! &lt;/p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sfw9ZSJhvRI/AAAAAAAAAWg/pdHyQDtb8Ow/s1600-h/SDC10310.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5331203563477646610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sfw9ZSJhvRI/AAAAAAAAAWg/pdHyQDtb8Ow/s400/SDC10310.JPG" border="0" /&gt;&lt;/a&gt;எங்கள் லாட்ஜின் கீழேயே பின் தாவூது சூப்பர் மார்க்கட் இருந்தது. மற்றும் ஒரு பெரிய பஜாரே இருந்தது. எங்க லாட்ஜ் மற்றும் அருகில் இருந்த இன்னும் இரண்டு லாட்ஜுகள் சேர்த்து அண்டர் கிரவுண்டில் ஒரே வணிக வளாகமாக ஏற்படுத்தி இருக்கிறார்கள். கீழே ஒரு உலகமே இருந்தது. சுமார் 500 கடைகளுக்கும் மேல் இருக்கும். ஆரம்பத்தில், உள்ளே போய் விட்டு, வெளியே வர வழி தெரியவில்லை. போகப் போக பழகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மாதத்தொந்திரவு காரணமாக முதல் ஆறு நாட்கள், மஸ்ஜிதுந் நபவிக்குள் போக வில்லை. மச்சான் மட்டும் தொழுகைக்குப் போய் வந்தார்கள். தொழுகை முடிந்த பிறகு, எல்லாரும் லிஃப்டில் மேலே ஏறுவார்கள், அப்போ கீழே லிஃப்ட் காலியாக போகும். அப்போ நான் கீழே போய் விடுவேன். கீழே காத்திருக்கும் மச்சானுடன், அண்டர் கிரவுண்ட் கடைக்குப் போய் ஷாப்பிங் செய்துவிட்டு, அடுத்த தொழுகை நேரம் வந்ததும், மச்சான் தொழுகைக்குப் போய் விடுவார்கள். அப்போ எல்லோரும் தொழுகைக்குக் கீழே இறங்குவதால், நான் மேலே போய் விடுவேன். இப்படியாக, ஒரு ஆறு நாட்கள் எந்த வேலையும் அதிகம் இல்லாமல், ஷாப்பிங் தான் செய்தோம். கையில் பணம் வேறு அடிக்கடி தீர்ந்து விடும். பிறகு இந்தியா ருபாயை மாற்றிக் கொள்வோம். மதினாவில் ஷாப்பிங்குக்கென்று நாங்கள் அதிகம் பணம் ஒதுக்கவில்லை. ஆனால், மக்காவை விட இங்கு பல பொருட்கள் விலை மலிவாக இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;போய் சேர்ந்ததும் அடுத்த நாள், மச்சான் குளித்து, புத்தாடை உடுத்தி, சுன்னத்தான(நபிவழிப்படி) கோலத்தில், எம்பெருமானாரின் அடக்கஸ்தலத்துக்கு சென்று, அவர்களுக்கு ஸலாம் கூறி வந்தார்கள். அடுத்த நாள் மாமும் போய் வந்தார்கள். நான் தான் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டதே!&lt;br /&gt;&lt;br /&gt;மதினாவில் என் ஷாப்பிங் அனுபவங்கள் அடுத்து.....&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-3484421008897555565?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/3484421008897555565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=3484421008897555565&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/3484421008897555565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/3484421008897555565'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/05/36.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 36'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sfw9aOXua0I/AAAAAAAAAWw/4fUj7oCvva4/s72-c/SDC10338.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-4767716791410501160</id><published>2009-04-27T21:53:00.000-07:00</published><updated>2009-04-27T23:43:05.745-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 35</title><content type='html'>அன்று வெள்ளிக்கிழமை. 10 மணிக்கு மதினா புறப்பட வேண்டும் என்று முஅல்லிமின் ஆட்கள் வந்து சொல்லியிருந்தார்கள். நாங்கள் அதிகாலை எழுந்து, ஹரமுக்கு செல்லலாம் என்று இருந்தோம். மச்சான் இன்னும் தவாபு விதா முடிக்கவில்லை. நானும் மாமும் முடித்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் ஹரமுக்கு கிளம்பினோம். அதற்குள் எனக்கு பெண்களுக்கேயான மாதத்தொந்திரவு ஆரம்பித்து விட்டது. எனக்கு ஒரே அழுகை, ஹரமுக்குள் போக முடியாதே என. சரி, பரவாயில்லை, வெளியிலாவது நின்று பார்த்து வரலாம் என்று கிளம்பி விட்டேன். மச்சான் ஹரமுக்குள் தவாப் செய்யப் போய் விட்டது. நான் 45ம் தலைவாசலுக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு, உள்ளே தெரியும் காபாவைப் பார்த்து, அழுதவாறு, இரு கரமேந்தி துவா செய்து கொண்டிருந்தேன். இங்கு இருந்து பார்த்தால், தங்கக் கதவோடு கூடிய அமைப்பு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிப் பார்வையை எனக்கு இப்படி தூரத்திலிருந்து பார்க்கும் படி வைத்து விட்டாயே இறைவா! என்று அழுது புலம்புகிறேன். காணக்கிடைக்காத அழகிய தரிசனம், கோடிப் பேரில் எங்களைத் தேடி வந்ததே! அது இன்றுடன் முடியப் போகிறதே! இனி என்று காண்பேன், என் வாழ்வில்?! என் நேசனுடைய அழகிய வீட்டை, காணும் பாக்கியம், இனி எப்போது கிடைக்கும்? என்னிறைவா, என்னைப் பொருந்திக் கொள். நான் செய்த நல்ல அமல்களை ஏற்றுக் கொள். மீண்டும், மீண்டும் இதைக் காணும் பாக்கியத்தைத் தா! கதறிக் கதறி அழுகின்றேன். இதோ, இதை எழுதும் போது, அந்நினைவுகளின் தாக்கத்தால் அழுது விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மச்சான் தவாப் முடித்து வந்து விட்டது. கண்களில் தாரை தாரை வழிந்த நீரை, துடைக்கக் கூட தோன்றாமல், கால்கள் துவள தள்ளாடியபடி நடக்கிறேன். காபாவின் உருவத்தை முடிந்தவரை மனதிற்குள் நிரப்பிக் கொண்டேன். மீண்டும் 1ம் நம்பர் வாசல் வந்தவுடன், காபா கண்ணுக்கு தென்படுகிறது. அழுது வறண்டிருந்த கண்களில் மீண்டும் கண்ணீர் குளம் கட்டிக் கொண்டது. ரூமுக்குத் திரும்ப பஸ் ஏற வருகிறோம். பாபுஸ்ஸலாம் வாசல் இருக்கும் பகுதியை அண்ணாந்து பார்க்கிறேன். பெரிய கோட்டையைப் போல தெரிகிறது. இனி, இறைவனின் அந்த கோட்டைக்குள் நுழையும் நாள் எப்போதோ? என்ற ஏக்கப் பெருமூச்சுடன் நடக்கிறோம். கட்டுமானப் பணி நடப்பதால், கிரானுடன் இருக்கும், தூரத்துக் கோட்டை இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SfajeaZ4H_I/AAAAAAAAAUc/a0gdh2a7Fbo/s1600-h/SDC10289.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5329626951918821362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SfajeaZ4H_I/AAAAAAAAAUc/a0gdh2a7Fbo/s400/SDC10289.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பஸ் ஏறி மஅபஸல் ஜின் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தால், எங்கள் பஸ் இல்லை. கடைசி ஆக ஆக, ஏரியா வாரியாக பஸ் இல்லாமல், எல்லா பஸ்ஸும் எல்லா ஏரியாவுக்கும் சென்று வந்தது. காரணம் பாதி மக்கள் போய் விட்டனர். அதனால், பஸ்ஸின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைத்து விட்டனர். நாங்கள் ஒரு பஸ்ஸில் போய் ஏற, டிரைவர், இந்த பஸ் ஹனூஃப் போகாது என்று சொல்ல, நாங்கள், அங்கிருந்த இந்திய கொடி போட்ட, ஓவர் கோட் அணிந்த பஸ் இன்சார்ஜ் ஆளிடம் போய் சொன்னோம், நாங்கள் மதினா கிளம்புவதால், உடனே போக வேண்டும் என்று. அவர், அந்த டிரைவரிடம் சொல்லி, எங்களை அதே பஸ்ஸில் ஏற செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரூம் வந்து பார்த்தால், எல்லாம் தலை கீழாக இருந்தது. பொருட்கள் எல்லாம் அலங்கோலமாய். திரைகள் எல்லாம் அவிழ்க்கப்பட்டு, பொருட்கள் எல்லாம் குவிக்கப்பட்டு! முஅல்லிமின் ஆட்கள் அவசரப் படுத்திக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அவசர அவசரமாக பேக் செய்தோம். மதிய உணவுக்கு கட்டுசாதம் செய்து வைத்திருந்தேன். இப்போ குபூஸ் ரொட்டியும் தாலும் கடையில் வாங்கி வந்திருந்தேன். எல்லாரும் சாப்பிட்டோம். பிறகு, ஃபிரிஜ்ஜில் இருந்த பொருட்களெல்லாம் காலி செய்து, பேக் செய்தோம். எல்லாரும் தலைக்கு 5 ரியால் போட்டு, மொத்தமாக, லாட்ஜ் மேனேஜருக்குக் கொடுத்தோம். மற்றபடி, மதினாவில் 10 நாட்கள் தான் என்பதால், காய்கறி மற்றும் மளிகை என, சற்று அதிகப்படியாக இருந்த பொருட்களெல்லாம், அவர்களுக்குக் கொடுத்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று வெள்ளிக் கிழமை. மக்காவின் மண்ணில் கடைசியாக ஒரு ஜும்ஆத் தொழ வேண்டும் என்று எல்லாருக்கும் ஆசை. அதனால் எல்லா ஆண்களும், பொருட்களை மட்டும் பஸ்ஸில் ஏற்றி விட்டு, 12.30க்கு பக்கத்து பள்ளியில் போய் ஜும்ஆ தொழுது விட்டு, பஸ்ஸில் ஏறுவதாக முடிவு செய்தார்கள். நாங்களும் ஒரு வழியாக பேக்கிங்கை முடித்து, ஒவ்வொரு லக்கேஜாக முஅல்லிமின் ஆட்களிடம் ஒப்படைத்தோம். கைப்பை தவிர எல்லாம் பஸ்ஸில் ஏற்றப் பட்டு, கட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முஅல்லிமின் ஆட்கள் எப்படியாவது எங்களைக் கிளப்பிவிடப் பார்க்க, ஜும்ஆ தொழுகாமல் கிளம்ப மாட்டோம், என்று சொல்ல, பஸ்ஸினும் ஏறிய ஒரு சிலரை, வெளியே விடாமல் கதவை சாத்தி விட்டார்கள். நம்ம ஆட்களிடம் தான் ஒற்றுமை இல்லையே. இப்படியாக ஒவ்வொருவராக ஏறி விட்டார்கள். பிரயாணத்தில் ஜும்ஆ கடமை இல்லை என்று ஒரு சிலரும், ஜும்ஆ தொழுதே ஆக வேண்டும் என்று ஒரு சிலரும் வாக்குவாதம் பண்ண ஆரம்பித்தார்கள். மச்சான், மற்றும் இன்னும் ஒரு மூன்று பேர் மட்டும் பஸ்ஸில் ஏற மாட்டேன் என்று முரண்டு பிடிக்க, பெரிய பெரிய ஆலிம்கள் எல்லாரும் கூட ஏறிட்டாங்க, இவனுக்கு மட்டும் என்ன, என்று மாமனார் சொல்ல, கடைசியில், ஜும்ஆவுக்கு வழியில் இருக்கும் பள்ளியில் நிறுத்துகிறேன் என்று சொல்ல, இவர்களும் ஏறி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் காபாவுக்கு, அடுத்தது ஹரமுக்கு, அடுத்தது லாட்ஜுக்கு, அடுத்தது மக்கத்து மண்ணுக்கு, என வரிசையாக பிரியாவிடை கொடுத்தபடி பிரிகிறோம். ‘மண்ணே போய்வரவா? மாமரமே போய்வரவா?’ என்ற பழைய பாட்டை என்னிஷ்டப்படி மாற்றி பாடுகிறேன், துக்கத்துடன். இங்கு, வீட்டுக்கு போன் செய்து, கிளம்பிய விஷயத்தை சொல்லிவிட்டு, பிள்ளைகளுடன் பேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு டர்னிங், திரும்பியவுடன், மக்கா எல்லை முடிந்து மதினாவை நோக்கிய பாதை ஆரம்பிக்கிறது. அதை ஒரு படம் எடுத்தேன். அது இதோ. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SfajepxBVWI/AAAAAAAAAUk/48hntuTrkkw/s1600-h/SDC10292.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5329626956042425698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SfajepxBVWI/AAAAAAAAAUk/48hntuTrkkw/s400/SDC10292.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கனத்த மனத்துடனும் கண்ணில் நீருடனும் ஆரம்பித்த பயணம் நீண்ட நெடும் பயணமாக நீடித்தது. வழியில் எங்க முஅல்லிம் அலுவலகத்தில் பஸ் நின்றது. அங்கு, எங்களுக்கு, பிஸ்கட், ஜெல்லி, குக்கீஸ், கேக், ப்ரூட் டிரிங்க் அடங்கிய மீல்ஸ் கிட் கொடுத்தார்கள். முஅல்லிம் வந்து எங்களுடன் பேசினார். அவரிடம் எல்லாரும் ஜும்ஆ தொழுக வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு அவர், ‘பிரயாணத்தில் ஜும்ஆ கடமையில்லை என்று இறைவனே சொல்லி இருக்கிறான். இறைவன் சொன்னதுக்கே நீங்கள் மாறு சொல்கிறீர்களா’ என்று கேட்டார். அதற்கு எங்களுடன் இருந்த ஒரு ஆலிம் எழுந்து சொன்னார், ‘பிரயாணத்தின் நடுவில் தான் ஜும்ஆ கடமையில்லை. ஆனால் நாம் இப்போ தானே புறப்படுகிறோம்’ என்று. அதற்கு அவர் ஏதோ சொல்லி விட்டு, இறங்கி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணி நேர பிரயாணத்துக்குப் பின், ஒரு மசூதியில் டிரைவர் நிறுத்தினார். சரியாக அப்போது தான் தொழுகை ஆரம்பிக்கிறது. மச்சான் ஒளுவுடன் இருந்ததால், போய் தொழுகையில் சேர்ந்து விட்டது. ஒரு சிலர், ஒளு செய்து விட்டு வருவதற்குள் தொழுகை முடிந்து விட்டது. யார் யார் ஜும்ஆ தொழுக தேவையில்லை என்று சொன்னார்களோ, அவர்களுக்கெல்லாம் ஜும்ஆ கிடைக்கவில்லை. யார் யார் ஜும்ஆ தொழுதே ஆக வேண்டும் என்று இருந்தார்களோ, அவர்களெல்லாம் தொழுது விட்டார்கள். ஆம்! இறைவன் நம் எண்ணத்தைத் தான் பார்க்கிறான், என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் சாப்பாட்டுக்கு மோட்டலில் நிறுத்தினார்கள். நாங்கள் பொரித்த சிக்கன் மட்டும் வாங்கி, கட்டு சாதத்தை சாப்பிட்டுக் கொண்டோம். வழியில் ஒவ்வொரு தொழுகைக்கும் நிறுத்தினார்கள். எல்லா பள்ளியிலும் பெண்கள் தொழுக இட வசதி இருந்தது. கடைசியாக, காலை 12 மணிக்கு புறப்பட்டது, வழியெங்கும் சலவாத் ஓதியபடி, இரவு சுமார் எட்டு மணிக்கு மதினா வந்து சேர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மதினாவின் எல்லையைத் தொட்டதும், தூரத்தில், எம்பெருமானாரின் அடக்கஸ்தலமான மஸ்ஜிதுந்நபவி என்ற பெயருடைய புனித ரவ்லா ஷரீபின் மினாரா கண்களுக்கு தென்பட்டது. “அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ், அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்” என்று ஆண்கள் எல்லாரும் பரவசத்துடன் முழங்க, என் கண்கள் மீண்டும் உடைப்பெடுத்துக் கொண்டன, ஆனந்தத்தில். மதினாவில் எவ்வளவு பெரிய கட்டிடங்கள் இருந்தாலும், தூரத்தில் இருந்தே மினாரா கண்களுக்கு தெரிவது ஒரு அற்புதமே.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸை மதினாவில் ஓரிடத்தில் கொண்டுப் போய் ஒரு மணி நேரம் வெயிட்டிங் போட்டு விட்டான், எங்களுக்கான ரூம் அலாட் செய்து தருவதற்காக! மதினாவில் பிரயாண நேரம் போக எட்டு நாட்கள் தங்குவதால், சுழற்சிப்படி காலியாக காலியாக ரூம் அலாட் செய்கிறார்கள். தூரத்தில் கிடைப்பதும், பக்கத்தில் கிடைப்பதும் அவரவர் அதிர்ஷ்டம். மதினாவில் முழுமையாக 40 நேரத் தொழுகையை (தினமும் 5 நேரம் வீதம் எட்டு நாட்கள்) இமாம் ஜமாத்துடன் தொழ வேண்டும் என்பதைத் தவிர வேறு வேலை இல்லை. அப்படி ஒருவர் தொழுது விட்டால், முனாஃபிக் என்னும் நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலையும், நரகில் இருந்து விடுதலையும் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக எங்களுக்கான லாட்ஜை அடைந்தோம். பார்த்தால், லாட்ஜுக்கு நேர் பின்புறம் ஹரம்(ரவ்லா ஷரீப்). இதையும் ஹரம் என்று சொல்வார்கள். எங்கள் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இறைவனுக்கு மனதார நன்றி சொன்னோம். எங்களுக்கான ரூம் 12ம் மாடியில் கொடுத்தார்கள். 6 பேருக்கான ரூம், 8 பேருக்கான ரூம் என்று இருந்தது. நாமே குரூப் சேர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் மூன்று பேர் தான் இருந்தோம். எங்களுடன், வடநாட்டு ஆண்கள் மூன்று பேரை குரூப் சேர்த்தார்கள். நாங்கள் வேண்டாமென்று சொல்லி, மெட்ராஸ்காரர்கள் மூன்று பேரை சேர்த்துக் கொண்டோம். மெட்ராஸ்காரர்கள், அக்கா தங்கை மற்றும் தங்கையின் கணவர். அக்கா தங்கை இருவரும் சிடுமூஞ்சிகள். வேறு வழியில்லாமல் எங்களுடன் இணைத்துக் கொண்டோம். எங்கள் கையிலிருந்த பெயர் பொறித்த கங்கணத்தைப் பார்த்து, எங்கள் நம்பர் எழுதிக் கொண்டு ரூம் அலாட் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற விஷயங்கள் அடுத்த அத்தியாயத்தில்.......&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-4767716791410501160?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/4767716791410501160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=4767716791410501160&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/4767716791410501160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/4767716791410501160'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/04/35.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 35'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SfajeaZ4H_I/AAAAAAAAAUc/a0gdh2a7Fbo/s72-c/SDC10289.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-8284583350250710566</id><published>2009-04-24T00:21:00.000-07:00</published><updated>2009-04-24T01:28:51.155-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 34</title><content type='html'>ஆயிஷா மஸ்ஜித் அல்லது ஜொஹ்ரானா என்று இரு இடங்களுக்கு சென்று உம்ராவுக்கான நிய்யத் செய்யலாம். ஆயிஷா மஸ்ஜித் சுமார் 10 கி.மீ தொலைவிலும், ஜொஹ்ரானா சுமார் 21 கி.மீ தொலைவிலும் இருக்கிறது. ஜொஹரானாவுக்கு 300 நபிமார்கள் இஹ்ராம் கட்டிய இடம் என்ற சிறப்பு இருப்பதால், ஒரு முறையாவது அங்கு செல்ல நாடினோம். ஆனால், மாலையில் அங்கு செல்ல பஸ் கிடைக்கவில்லை. டாக்ஸிக்காரர்கள் மிக மிக அதிக தொகை கேட்டதால், வேறு வழியின்றி, ஆயிஷா மஸ்ஜித் சென்று வந்து, உம்ராவை முடித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தங்கியிருந்த லாட்ஜின் மேல் மாடியில் ஒரு வட இந்தியரும் அவர் மனைவியும் தங்கி இருந்தார்கள். அதில், அந்த ஆள் மட்டும் தனியாக பஸ்ஸுக்கு நின்றிருந்த போது, ஒரு டாக்ஸிகாரர் வந்து, ஹரமுக்குத்தான் தானும் போகிறேன், நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் இல்லை பஸ்ஸிலேயே போய்க்கொள்கிறேன் என்று சொல்லியும் வற்புறுத்தி அழைத்து சென்றிருக்கிறார் கார்காரர்.&lt;br /&gt;&lt;br /&gt;காரில் அவர் மனைவியும் வளர்ந்த மகளும் இருந்தார்களாம். காரை, மலைப்பாதையில் ஓட்டி சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தி, பெண்கள் அவர் இரு கைகளையும் பிடித்துக் கொள்ள, அந்த ஆள் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த நம்ம மதிப்பில் சுமார் 25,000 ருபாய் பணத்தை அபகரித்துக் கொண்டு, அங்கேயே இறக்கி விட்டு விட்டு சென்று விட்டானாம். போலீஸில் புகார் செய்தும் ஒன்றும் பிரயோஜனமில்லை. அதனால் எல்லாரையும் உஷாராக இருக்கும்படி சொன்னார் லாட்ஜ் மேனேஜர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக மதினா கிளம்ப இன்னும் ஒரிரு நாள் தான் இருந்தது. எங்க பக்கத்து ரூம் கார பெண், காபாவின் பழைய கால பொருட்கள் இருந்த மியூசியத்தை சென்று பார்த்ததாக சொன்னார். பழைய ஜம்ஜம் கிணற்றில், நீர் சேந்திய வாளி, கயிறு, காபாவின் பழைய திரைகள், முன்பு காபாவுக்கு போட்டிருந்த வெள்ளி கதவு, பழைய புகைப்படங்கள் இன்னும் பல அரிய பொக்கிஷங்கள் எல்லாம் அங்கு இருந்ததாக சொன்னார். அதன் பேர் கஸ்வ காபா என்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று வியாழக்கிழமை. நாங்கள் இருவரும், உம்ராவுக்கு பஸ் ஏறும் இடத்துக்கு சென்று பஸ்ஸில் ஏறி, அங்கு போக முடிவு செய்தோம். அதன்படி போனால், மக்காவுக்கு வெளியே ஒரு காட்டு பிரதேசம். அங்கு தான் கஸ்வ காபா இருந்தது. அங்கு, பஸ்காரன் எங்களை இறக்கி விட்டு விட்டு போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய காம்பவுண்ட். கதவு மூடி இருந்தது. உள்ளே ஒரு அரபி கார் ஒன்றை துடைத்துக் கொண்டிருந்தான். அவனிடம் நாங்கள் சத்தம் போட்டு, கதவைத் திறக்கும்படி சொன்னால், அவன் எங்களிடம் ஏதோ அரபியில் சொல்கிறான். புரியவில்லை. பக்கத்தில் வந்தால் சைகையில் புரியவைக்கலாம் என்று கையாட்டினேன். அவனோ ஏதோ கத்திவிட்டு, உள்ளே சென்று விட்டான். அதற்குள், நாங்கள் வந்த பஸ் திரும்பி வந்தது. ஏறி சென்று விடலாம் என்று பார்த்தால், பஸ் ஹரமுக்கு போகாது என்று சொல்கிறார்கள். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும் இடமான ஆயிஷா மஸ்ஜித் செல்கிறது பஸ் என்று பஸ்காரர் சொன்னார். இஹ்ராம் இல்லாமல், ஆயிஷா மஸ்ஜித் சென்று விட்டால், திரும்ப மக்காவில் அப்படியே நுழைந்து விட்டால், ‘தம்’ ஆக ஆடு அறுக்க வேண்டும். இதென்னடா சோதனை என்று யோசிப்பதற்குள் பஸ்ஸும் போய் விட்டது.&lt;br /&gt;&lt;p&gt;அட்லீஸ்ட் முன்புற தோற்றத்தையாவது ஒரு படம் எடுப்போம் என்று எடுத்துக் கொண்டேன். இதோ அந்த போட்டோ: &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SfF3E2bifPI/AAAAAAAAAUM/IP4KYFVye30/s1600-h/SDC10267.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5328170759370210546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SfF3E2bifPI/AAAAAAAAAUM/IP4KYFVye30/s400/SDC10267.JPG" border="0" /&gt;&lt;/a&gt; ஒரு ஈ காக்கா கூட இல்லை. எனக்கோ பயம் பிடித்துக் கொண்டது. எப்படி திரும்பி செல்வது என்று ஒன்றும் புரியவில்லை. பாலைவனம் என்றால் எப்படி இருக்கும் என்று அப்போ தான் தெரிந்தது. வல்ல நாயனிடம் இருகரமேந்தி துவா செய்தேன். &lt;/p&gt;சிறிது நேரத்துக்குப் பின் சரக்கு வேன் ஒன்று அவ்வழியாக வந்தது. நான் கையசைத்தேன். சிறிது தூரம் சென்று நின்றது. வேகமாக அதை நோக்கி ஓடினோம். எங்கள் அதிர்ஷ்டம் பாருங்கள், அதை ஓட்டி வந்தது ஒரு மலையாளி. அவரிடம் விஷயத்தை சொன்னோம். வியாழன் மற்றும் வெள்ளி கிழமை லீவு நாள்; அதான் கஸ்வகாபாவை திறக்கவில்லை. அப்படியே வேறு கிழமை என்றாலும் மாலை 6 மணிக்கு தான் திறப்பார்கள் என்றார். அதுமட்டுமல்ல, நாங்கள் நின்றிருந்தது மிகவும் மோசமான இடமாம். அங்கு, ஆளை அடித்து போட்டு, பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, பெண்கள் இருந்தால் பலாத்காரம் செய்துவிட்டு போய்விடுவார்களாம். கேட்டவுடன் எனக்கு பயத்தில் விரல்கள் சில்லிட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களை அழைத்துச் செல்கிறீர்களா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், தான் வேறு இடத்துக்கு செல்வதால், சிக்னல் வரை அழைத்துச் செல்வதாகவும், அங்கு போக்குவரத்து அதிகம் இருப்பதால், அங்கிருந்து வண்டி பிடித்து சென்று விடும்படியும் கூறி எங்களை ஏற்றிக் கொண்டார். சிக்னலில் இறங்கும் போது, பணம் கொடுத்ததற்கு வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவருக்காக மனதார துவா செய்தேன். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, இறைவனுக்கும் நன்றி சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கிய இடத்தில் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல் இருந்தது. அதன் முன்பு, மிக அழகாக, கலர்கலராக செடிகள் வளர்த்து இருந்தார்கள். அந்த சூழ்நிலையிலும், அதை மிகவும் ரசித்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த போட்டோவை கீழே பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SfF3FEVxbPI/AAAAAAAAAUU/9FmaT3kVnsk/s1600-h/SDC10272.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5328170763104120050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SfF3FEVxbPI/AAAAAAAAAUU/9FmaT3kVnsk/s400/SDC10272.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஹரமுக்கு செல்ல கார்காரர்கள் மிக அதிக தொகை கேட்டார்கள். தொகை கொடுத்தாலும் நம்பி ஏற பயமாக இருந்தது. அப்போ ஒரு கார்காரரிடம் பேரம் பேசி, தலைக்கு 10 ரியால் கொடுத்து ஏறிக்கொண்டோம். அவர் கார் பின் சீட்டில், தொழுகை விரிப்பு கிடந்தது. அதைப் பார்த்ததும், இவர் நல்லவராகத் தான் இருப்பார் என்ற நம்பிக்கை வந்தது. ஒரு வழியாக நல்லபடியாக ஹரம் வந்து சேர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளம்ப இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தது. சரியான தேதி, இன்னும் அறிவிப்பு செய்யவில்லை. கடைசியாக கிளம்பும் முன், தவாப் விதா என்னும் பயணத் தவாபு செய்ய வேண்டும். அது ஒரு கட்டாய கடமையாகும். மாதவிடாயை எதிர்பார்த்திருக்கும் பெண்கள், சற்று முன்பாகவே செய்து கொள்ளலாம். அப்படி மாதவிடாய் வந்து செய்யமுடியாமல் போனாலும் குற்றமில்லை. அதனால், நான் இரண்டு நாட்கள் முன்பாகவே செய்து கொண்டேன். வியாழக்கிழமை இரவு, மாமனாரையும் செய்யச் சொல்லி, அவரும் தவாபு விதாவை முடித்து விட்டார். மச்சான் மட்டும் கிளம்பும் அறிவிப்பு வந்தவுடன் செய்து கொள்கிறேன் என்று விட்டு விட்டார். அன்று சனிக்கிழமை, ஹரமில், எங்க பெரியப்பா குடும்பத்தை சந்தித்தோம். அவர்களுக்கு ப்ளைட் டேட் மூன்று நாட்கள் தள்ளிப் போய்விட்டதால், அதை அனுசரித்து, லேட்டாக மதினா கிளம்புவதாக சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வியாழன் இரவு, ஹரமில் இருந்து ரூமுக்கு இரவு, 10 மணிக்கு தான் திரும்பினோம். எனக்கு ஏனோ திரும்ப மனசே இல்லை. கண்களால் காபாவை விழுங்குவது போல, திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே சென்றேன். ரூம் திரும்பியதும் தான் தெரிந்தது, அடுத்த நாள் காலை, 10 மணிக்கு மதினா கிளம்ப வேண்டும் என்று. எங்களை பஸ்ஸில் ஏற்றி மதினா அனுப்புவது, முஅல்லிமின் வேலை. அதற்கான பணத்தை நாம் இங்கே இந்தியாவிலேயே ஒன்றாக கட்டிவிடுவோம். மதினா அங்கிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மச்சான் இன்னும் தவாபு விதா முடிக்கவில்லை. அதிகாலை எழுந்து சென்று தான் முடிக்கவேண்டும். அன்றிரவே முடிந்தவரை பேக்கிங் செய்தோம். மாமனார், காலை ஹரம் வரவில்லை. அதனால் நானும் மச்சானும் மட்டும் சென்று வர முடிவு செய்தோம். இரவு, துணியெல்லாம் வாஷிங் மெஷினில் போட்டு, துவைத்துக் காய வைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காபாவின் கடைசி பார்வை அடுத்த அத்தியாயத்தில்....&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-8284583350250710566?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/8284583350250710566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=8284583350250710566&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/8284583350250710566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/8284583350250710566'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/04/34.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 34'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SfF3E2bifPI/AAAAAAAAAUM/IP4KYFVye30/s72-c/SDC10267.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-4651009210218889657</id><published>2009-04-20T04:04:00.000-07:00</published><updated>2009-04-20T05:13:50.304-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 33</title><content type='html'>மதினா கிளம்ப இன்னும் 4 நாட்கள் இருந்த நிலையில், நான் எப்படியாவது ஹஜ்ருல் அஸ்வத் கல்லைத் தொட்டு முத்தமிட வேண்டும் என்று மிக ஆவலாக இருந்தேன். முன்பே பல முறை கேட்டும் மச்சான், கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் சம்மதிக்கவில்லை. கூட்ட நெரிசிலில், அவ்விடத்தில், சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட நேரிடுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பல முறை முட்டி மோதி பார்த்தும், முடியாமல் திரும்பி விட்டோம். அதே போல ‘ஹதீம்’ என்னும் லாட வடிவ அமைப்பினுள் சென்று தொழுதால், காபாவுக்குள் சென்று தொழுவதற்கு ஒப்பாகும். ஏனெனில், அதுவும் காபாவின் ஒரு பகுதியாகும். இந்த ஹதீமுக்குள் யாரும் போக முடியாதவாறு, அடைத்து வைத்திருந்தார்கள். சற்று கூட்டம் குறைந்ததும், அதை திறந்து விட்டார்கள். நாங்கள் இருவரும் முட்டி மோதி, உள்ளே சென்று, மழைநீர் கீழே விழுவதற்கான தங்கத்தாலான வடிகால், மீஜாபே ரஹ்மத்துக்குக் கீழே நின்று துவா செய்தோம். ஒருவர் முதுகின் மேல் ஒருவர் சஜ்தா செய்யும் அளவுக்குக் கூட்டம், இருந்த நிலையிலும், எப்படியோ இரண்டு ரக்அத் தொழுது விட்டோம்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;கடைசி சில நாட்களில் கூட்டம் குறைந்து விட்ட நிலையில், மீண்டும் ஒரு முறை உள்ளே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது, சற்று திருப்தியாக துவா செய்தோம். ஆனால் ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொடுவது தான் எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாமனார் இதுவரை காபாவைக் கூட தொட்டிருக்கவில்லை. ஆனால், மனம் நிறைய ஆசை இருந்தும், தொட முடியும் என்று அவர் கனவில் கூட நினைக்கவில்லை. காலை நேரம் லுஹருக்கு சற்று முன்பாக அவரை ஹரமுக்கு அழைத்துச் சென்றேன். கொஞ்சம் கொஞ்சமாக காபாவை நெருங்கினோம். சரியாக, அப்போ லுஹருக்கான பாங்கு சொல்லவும், இரண்டாவது வரிசையில் நின்று தொழுவதற்கு மாமனாருக்கும் மச்சானுக்கும் தொழுக இடம் கிடைத்தது. பெண்களுக்கு இடம் கிடைத்தாலும், அங்கிருக்கும் அரபிகள் பெண்களை முன்வரிசையில் நின்று தொழ அனுமதிக்க மாட்டார்கள். அதனால், நான் சற்று பின் நின்று கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாக தொழுகை முடிந்ததும், ஒரு கூட்டம் சாப்பாட்டுக்கு செல்ல களைந்து விடும். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, மாமனாரை காபத்துல்லாஹ்வை தொட வைத்தேன். ஹதீமுக்கு அடுத்து இருக்கும் சுவர் தான், எளிதாக தொட முடியும். அவ்விடத்தை ஆசை தீர தொட்டு, அவர் பரவசமடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள், நானும் மச்சானும் எப்படியாவது ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட்டு விட வேண்டும் என்ற ஆசையில், ஹரமில் தங்கிக் கொண்டோம். நடு இரவு, 2 மணியளவில், கூட்டம் கொஞ்சம் அசரும். ஆனால், நாம் நினைப்பது போலவே எல்லாரும் நினைப்பதால், சில சமயங்களில் அதிகக் கூட்டமும் காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் மச்சானும் ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட க்யூவில் நின்றோம். அங்கு காபாவை சுற்றி, ஸ்லோப்பிங் படி போல் மார்பிள்ஸ் கற்கள் பதித்திருக்கிறார்கள். அந்த படி மேல் நான் ஏறி நின்று கொண்டேன், கீழே நிற்கும் மச்சானின் தோள்பட்டையை ஆதரவாக பற்றியபடி. இதே போல, எனக்கு முன்பாக நாலைந்து பெண்கள், தத்தமது, கணவரின் தோளில் கைவைத்தபடி. பிடித்திராவிட்டால், பேலன்ஸ் கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;க்யூ நகர, நகர எனக்கு பயம் வந்து விட்டது. காரணம், முத்தமிட சென்ற பெண்கள், பலரும் நசுக்கியதால், அலறி அடித்தபடி, வெளியே வந்து விழுகிறார்கள். அதைப் பார்த்ததும் என் கைகளெல்லாம் சில்லிட்டு விட்டது. பேசாம போய்விடலாமானு, மெதுவா மச்சானிடம் கேட்கிறேன். வந்தது வந்தாய், எப்படியாவது தொட்டு விடு, என்று அவர் சொல்ல, நெருங்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தலையை உள்ளே விட்டா, அப்படியே அமுக்கிடுவாங்கன்னு, சும்மா இரண்டு கையாலயும் தொட்டு முத்தமிட்டேன். அட, நல்லா பாருன்னு பின்னால இருந்து மச்சான் சொல்ல, சற்று குனிந்து உள்ளே பார்த்தேன். முதலில் கருநிறமாக தெரிந்தது, பின் சற்று செந்நிறமாக தெரிந்தது. லேசாக ஒரிரு கீறல் தெரிந்தது. கூட்டம் நெருக்க, அபயக் குரல் எழுப்பும் அகதி போல, இரு கைகளையும் வெளியே நீட்டினேன். இரு பெண்கள் என் இரு கைகளையும் இழுத்து மேலே போட்டார்கள். ஏதோ பெரிய சாதனை செய்தது போன்ற திருப்தி எனக்கு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா வெளியில் வந்தேன். மச்சான் நான் நசுங்கி விடாமல் இருக்க என்னை ஃபாலோ பண்ணியதால், வரிசையில் இருந்து வெளியே வந்து விட்டார்கள். அப்புறம், மீண்டும் வரிசையில் நின்று அஸ்வத் கல்லை முத்தமிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின், மிகுந்த பிரயாசையுடன், காபாவின் தங்கக் கதவைத் தொட்டேன். இறைவனின் வீட்டின் கதவைத் தட்டுவது போன்ற ஃபீலிங்குடன், கதவைப் பிடித்தபடி துவா செய்தேன். காபாவில் அஸ்வத் கல் இருக்கும் மூலைக்கும் தங்கக் கதவுக்கும் இடையேயான நாலடி இடத்துக்கு முல்தஜிம் என்று பெயர். நம் ப்ரார்த்தனை நிறைவேறும் இடங்களில் இதுவும் ஒன்று. அவ்விடத்தில் நம் வலது கன்னத்தை அச்சுவரில் வைத்தபடி துவா செய்தால் நிச்சயம் கபூலாகும் என்று நபிகள் நாயகம்(ஸல்) சொல்லியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே படத்தில், தங்கக் கதவையும், முல்தஜிம் பகுதியையும் பார்க்கலாம். ஹஜ்ருல் அஸ்வத் கல், மனிதத் தலைகளால் மறைக்கப்பட்டுள்ளது. காபாவின் திரையில் ‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று நெருக்கமாக அரபியில் எழுதப்பட்டிருப்பதை க்ளோசப்பில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SexlkXIEOPI/AAAAAAAAATc/TXjiMf9hDz8/s1600-h/SDC10212.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326744134629996786" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SexlkXIEOPI/AAAAAAAAATc/TXjiMf9hDz8/s400/SDC10212.JPG" border="0" /&gt;&lt;/a&gt; ஹஜ் முடிந்து சில நாட்களில், கட்டுமானப் பணிகள் ஆரம்பம் ஆவதால், ஒரு சில இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விடுகிறது. அதில் சஃபா மர்வா குன்றும் ஒன்று. அவ்விடத்துக்கு மறைப்பு ஏற்படுத்தப் படுகிறது. அதாவது, குன்று இருக்கும் இடத்துக்கு மட்டும் தான், முழுப்பகுதிக்கும் சேர்த்து அல்ல. அதனால் சயீ செய்வது பாதிக்காது. அதே போல இரண்டாவது மாடிக்கும் செல்ல சிறிது நாட்களுக்குப் பின் அனுமதிக்கவில்லை. நாம் கடைசியில் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தால், எடுக்க முடியாமல் போயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி சில நாட்களில், எல்லா பொருட்களின் விலையும் சற்று குறைந்து காணப்படும் என்பதால், மேலும் கொஞ்சம் ஷாப்பிங் செய்தோம், என்றாலும், வெரைட்டி இருக்காது, பல பொருட்கள் ஸ்டாக் தீர்ந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ் முடிந்த சில நாட்களில், அங்கு பெரிய காம்ப்ளக்ஸ் கடைகளில், நம்மூர் ஆடித் தள்ளுபடி போல் தள்ளுபடி போடுகிறார்கள். தள்ளுபடி போகவே, ஒரு சில பொருட்களைத் தவிர மீதியெல்லாம் நம்மூருக்கு பார்க்கும் போது, விலை அதிகமாகத் தான் இருக்கும். பின் தாவூது போன்ற சூப்பர் மார்க்கட்டுகளைத் தவிர்த்து விட்டு, முக்கில் இருக்கும் மளையாளர் கடைகளில் பொருள் வாங்குபவர் புத்திசாலி.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் மளிகை, காய்கறி பொருட்கள் எல்லாம் அப்படியே நம்மூர் போல இரண்டு மடங்கு என்று கொண்டால், சரியாக இருக்கும் கணக்கு. பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி போன்றவற்றை, அப்படியே, ஒயர் பையில் 4,5 கிலோ இருக்கும் முழு அளவையும் எடுத்து பிரித்துக் கொண்டால், சீப்பாக இருக்கும். முட்டையின் விலை ஒரு ரியாலுக்கு இரண்டு, ஒரு கிலோ ஃப்ராஜன் சிக்கன் சுமார் 15 ரியால், ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 10 ரியால் என்பதாக விலை இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குபூஸ் என்ற ரொட்டிகள் ஒரு ரியால் அல்லது அரை ரியாலுக்கு கிடைக்கும். அங்கு கிரேவி வாங்கினால் ரொட்டி இரண்டு ஃப்ரீயாக தருவார்கள். அதனால், அதை சரியாக கேட்டுவிட்டு, தேவைப்பட்டால் கூடுதலாக ஆர்டர் பண்ணினால், வேஸ்ட் ஆகாது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வரும் ஒரு அட்வென்சருடன், மக்கா பயணத்தை முடித்து நாம் மதினா செல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-4651009210218889657?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/4651009210218889657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=4651009210218889657&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/4651009210218889657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/4651009210218889657'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/04/33.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 33'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SexlkXIEOPI/AAAAAAAAATc/TXjiMf9hDz8/s72-c/SDC10212.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-8020141307571866363</id><published>2009-04-15T05:44:00.000-07:00</published><updated>2009-04-15T06:54:22.469-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 32</title><content type='html'>நாங்கள் மதினா புறப்பட இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. அதனால், இங்கு மக்காவில் ஷாப்பிங் எல்லாம் முடித்து விட்டோம். கையில் பணமும் கரைந்து விட்டது. இருந்தாலும், என் கணவர் ஆர்வமாக பொருள் வாங்கிக் கொண்டே இருந்தார். நான், ’பார்த்து செலவு செய்யுங்கள், பணம் பற்றாமல் போய்விடப் போகிறது’ என்று நினைவூட்டிக் கொண்டே இருந்தேன். அதற்கு அவர், பற்றாவிட்டால் கையில் இருக்கும் இந்திய ருபாவை மாற்றிக் கொள்ளலாம் என்றார். எனக்கோ, இந்திய ருபாயை மாற்றி செலவு செய்ய பிரியமில்லை. அது ஒரு எமர்ஜென்ஸிக்காக கொண்டு வந்தது, அதனால், அதை அப்படியே திருப்பிக் கொண்டுப் போய் விடணும், என்று எண்ணிக் கொண்டிருந்தேன். செலவு செய்வதற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் இரவு நாங்கள் இருவரும் ஹரமுக்கு சென்றோம். இரவு அங்கேயே தங்கும் ஏற்பாடுடன் போயிருந்தோம். எங்கள் கைப்பையை, ஒரு இடத்தில், கம்பியில், நம்பர் லாக் போட்டு பூட்டிவிட்டு, தவாப் சுற்ற ஆரம்பித்தோம். ஒரு தவாப் முடித்து விட்டு, பின் சற்று நடக்கலாம் என்று 1ம் நம்பர் கேட் வழியாக வெளியே வந்தோம். அங்கு ஐஸ்கிரீம் வாங்கி சுவைத்துக் கொண்டே, கடையில் இருக்கும் சாமான்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போ ஒரு கடைக்குள், சென்ற என் கணவர், அங்கிருந்த லாபிடஸ் செண்ட் ஒன்றை, விலை பேசலானார். அது நம்ம இந்திய பணத்துக்கு, சுமார் ஆயிரம் ருபாய். நான் இந்த நேரத்தில் இவ்வளவு விலை போட்டு, செண்ட் வாங்கணுமா, கொஞ்சம் பார்த்து செலவு செய்யுங்கள், என்று சொன்னேன். இவ்வளவு தான் சொன்னேன், வந்து விட்டது கோபம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்காமல், வேகவேகமாக ஹரமின் வாசலுக்கு வந்தார். அவரிடம், ‘ பணம் பற்றாவிட்டால், இந்தியா ருபாயை முறித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறீங்க, இந்திய ருபாய் ஆயிரத்தை முறித்தால் கூட வெறும் 78 ரியால் தானே கிடைக்கும், இன்னும் மதினாவில் வேறு செலவு இருக்கு, பேரிச்சம் பழம் ஒரு 25 கிலோ வாங்கணும்’, என்று நான் சொன்னதைக் கேட்டு, ‘நீ சொல்லித் தான் இதெல்லாம் தெரியணுமா, எனக்கு தெரியாதா? என்று சொல்லிவிட்டு, ஹரமினுள் சென்றவர், டக்குனு ஒரு பெரிய தூண் அருகில் நின்றவர் தொழுக ஆரம்பித்துவிட்டார், இஷா.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏற்கனவே தொழுதுவிட்டேனாதலால், தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் திரும்பி பார்த்தால், அவரைக் காணவில்லை. என்னை தனியாக விட்டு விட்டு தவாப் சுற்ற போய்விட்டார். அவர் கோபத்தை காட்டுவதற்காக இவ்வாறு செய்தார் என்று புரிந்துகொண்டேன். அந்த கூட்டத்தில், கண்டிப்பாக கண்டுபிடிப்பது சிரமம். ஆனால், இருவரிடமும் செல் இருப்பதால், பிரச்சினை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அந்த செண்டுக்காகத் தானே இவ்வளவு கோபம் என்று, நானே தனியாக போய் அந்த செண்டை வாங்கிக் கொண்டேன், 70 ரியால் கொடுத்து. மக்கா போனதிலிருந்து, அது தான் நான் முதன்முறையாக தனியாக செய்யும் பர்சேஸ். வாங்கிய செண்ட்டை கொண்டு வந்து பேகில் வைத்து விட்டு, நானும் தவாப் சுற்ற ஆரம்பித்தேன். மொத்தம் 7 சுற்றில், 4 வது சுற்றின் போது, அவரை பிடித்து விட்டேன். ‘ நான் அந்த செண்ட்டை வாங்கி பேகில் வைத்திருக்கிறேன்’ என்று சொன்னார். சந்தோஷப்படுவார், என்று நான் நினைத்ததற்கு பதிலாக, ‘எனக்கு அந்த செண்ட் வேண்டாம்’ என்று சிறு குழந்தை போல வீம்பு பிடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதென்னடா, இப்படி சொல்கிறார் என்று, சரி, தவாப் முடித்ததும், திருப்பி கொடுத்து விடலாம் என்று கடைக்குப் போனேன். அப்போ நேரம் விடியற்காலை 3 மணி. கடையைப் பூட்டி விட்டார். இனி என்ன பிரச்சினை வருமோ, என்ற திகிலோடு திரும்பி வந்தேன். நான் கைப்பையை வைத்த இடத்துக்கு வந்து அமர்ந்து கொண்டேன். இருவரும் தனித் தனியாக தவாப் சுற்றுவது, அது தான் முதல்முறை.&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பை வைத்திருக்கும் இடம் அவருக்கு தெரியுமாதலால், பஜ்ரு தொழுதபின், அவர் அங்கே வந்தார். இருவரும் ஹரமை விட்டு, வெளியே வந்தோம். அவர் என்னிடம் கோபமாக, உன்னிடம் இருக்கும் பணம் முழுவதையும் கொடு, என்று எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டார். லேடீஸிடம் இருப்பது தான் சேஃப்டி (மேலே பர்தா அணிந்திருப்பதால்) என்பதால், அதுவரை அதிகம் பணம் என்னிடம் தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மெதுவாக, செண்ட்டை மாற்றணுமே என்றேன். நான் வரவில்லை, நீ வேணா போய் மாற்றிவிட்டு வா, என்றார். கடை இருப்பது 1ம் நம்பர் கேட்டில், நாங்கள் பஸ் ஏறப் போக, இப்போ நிற்பது 24ம் நம்பர் கேட்டில். போய்விட்டு, 11 மணிக்கு திரும்ப வந்து மாற்றிக் கொள்ளலாம் என்றார். விடிய விடிய விழித்திருந்து விட்டு, 11 மணிக்கு திரும்ப வருவதென்பது முடியாத காரியம் என்று எனக்கு தெரியும். நான் தயங்கியபடியே நின்று கொண்டிருந்தேன், சரி செண்ட்டை நானே வைத்துக் கொள்கிறேன் என்று சொல்ல மாட்டாரா என்ற நப்பாசையுடன். அவரோ, நீ வேணா மாற்றிட்டு வா, நான் ரூமுக்குப் போகிறேன், என்று சொல்லிவிட்டு, என் பதிலுக்குக் காத்திராமல், வேகவேகமாக சென்று கூட்டத்துடன் கலந்து பஸ் ஏற போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிய மண்ணில், இப்படி, கையில் இருந்த பணம் பூராவும் வாங்கிக் கொண்டு, நம்மை அநாதை மாதிரி விட்டு விட்டு போய்விட்டாரே என்று எனக்கு ஒரே ஆத்திரம், கோவம், இயலாமை எல்லாம் சேர்ந்து அழுகையாக மாறிவிட்டது. இறைவனுடைய சந்நிதானத்தில் நின்று அழுகிறேன், கதறுகிறேன், “ இறைவா, நான் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக வாங்கிய அப்பொருளினால், எனக்கு இப்படி ஒரு சோதனையா? யா அல்லாஹ், நீ நிச்சயம்,என்னை பாதிக்காத வகையில் மச்சானுக்கு பாடம் கற்பிக்கணும்” என்று கையேந்தி கதறி துவா செய்துவிட்டு, என் மாமனாருக்கு போன் செய்து விஷயத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு, ஒரு நடை பிணம் போல, வாங்கிய கடையை நோக்கி அழுதபடி நடக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கடை, நல்ல வேளை திறந்திருந்தார்கள். தங்கக் கலரில் கூல் ஜக் வாட்டர் கேன்கள் ஏற்கனவே, எங்க சொந்தக்காரர்கள் 7 பேருக்கு வாங்க வேண்டும் என்று நானும் மச்சானும் பேசி வைத்திருந்தோம். இப்போ, அந்த செண்ட்டை கொடுத்து விட்டு, தலா 10 ரியால் என, 7 கூல் ஜக்குகள் வாங்கிக் கொண்டு, பஸ்ஸுக்கு நடக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸுக்கு காசு இல்லை, ஃப்ரீ என்பதால் பிரச்சினை இல்லை. நான் 2 பஸ் மாற்றி, ஒரு வழியாக எங்கள் ரூமுக்கு வந்து சேர்ந்த போது, மணி காலை எட்டாகிவிட்டது. நடந்ததை சுருக்கமாக மாமனாரிடம் சொல்லிவிட்டு, 2 நாட்கள் மச்சானிடம் பேசவே இல்லை. அவர், இந்த கூல் ஜக்கை பார்த்து விட்டு, இது அதை மாற்றி வாங்கியது என்று தெரியாமல், இது வாங்க மட்டும் காசு ஏது, என்று இன்னமும் என்னிடம் கோபமாகி பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களுக்குப் பின், ஒரு வழியாக நான் அவரை சமாதானம் செய்து, மனசு விட்டு பேசினதால், கோபம் குறைந்தது. யார் மேல் தப்பு இருந்தாலும் பெண்கள் தான் விட்டுக் கொடுக்கணும் என்பது, பல வீடுகளில் எழுதப்படாத சட்டம் தானே இன்றும். ஆனா, ஆண்டவன் கேட்பான், என்று நான் பலமாக நம்பினேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்து ஒரு நான்கு நாட்கள் இருக்கும். அன்று வெள்ளிக் கிழமை. கடைசி வெள்ளிக்கிழமையதலால், எல்லாரும் ஜும்ஆ (வெள்ளிக்கிழமையின் ஸ்பெஷல் தொழுகை) தொழுகைக்கு, ஹரமுக்குக் கிளம்பினோம். நேரமே போனால் தான் உள்ளே இடம் கிடைக்கும் என்பதால், அன்று சமைக்க நேரமில்லை. சரி கடையில் சாப்பிட்டுக் கொள்ளலாம், என்று முடிவு செய்தோம். என் செருப்பு பிய்ந்து போய் விட்டதால், மஅபஸ் பஸ்ஸ்டாண்டில் ஒரு செருப்பு 6 ரியாலுக்கு வாங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழுதுவிட்டு சாப்பிட ஹோட்டலைத் தேடிப் போனால், அங்கு டோக்கன் சிஸ்டம், அதாவது பே அண்ட் ஈட். நானும் மாமனாரும் மேலே மாடியில் சென்று அமர்ந்தோம், மச்சான் டோக்கன் கவுண்டரில் நின்று கொண்டிருக்கிறார், பணம் செலுத்தி ஆர்டர் பண்ண. நாங்கள் அவருக்காக காத்துக் கொண்டிருந்தோம், எல்லாருக்கு நல்ல பசி. மச்சான், பேயறைந்த முகத்தோடு, மாடிக்கு வருகிறார், பணத்தை காணவில்லை, என்ற அதிர்ச்சியான செய்தியோடு.&lt;br /&gt;&lt;br /&gt;இடுப்பில் வால்பையில் வைத்திருந்த பணத்தை எடுத்துத் தான் எனக்கு செருப்பு வாங்கி தந்தார். அதன் பிறகு யாரோ கூட்டத்தில் அடித்து விட்டார்கள் போலுள்ளது. அல்லது வால்பை ஜிப்பை சரியாக பூட்டாததால், கீழே விழுந்து விட்டதா, அதுவும் தெரியவில்லை. போச்சு, கையில் இருந்த பூரா பணமும் போயிருச்சு. இனி அழுது என்ன பிரயோஜனம். சுமார் ஒரு 5000, 6000 ருபாய் மதிப்பு பணம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்ன தோணியது தெரியுமா? கவலையை விட, “இறைவா, நீ பாடம் கற்பித்து விட்டாய்” என்று இறைவனின் திருவிளையாடலை எண்ணி எண்ணி வியந்தேன். ’பாருங்க, பணம் என்னிடம் இருந்திருந்தா தொலைந்திருக்காதுல்ல, பூரா பணத்தையும் வாங்கிட்டு, அநாதை மாதிரி தனியா விட்டுட்டு போனீங்கல்ல, அதான், அல்லாஹ் உங்களை சோதிச்சுட்டான்’ என்றேன். அவர் பேசாமல் தலையை குனிந்து கொண்டார். விட்டார் அழுதுவிடுவார் போல் இருந்தது. ஆனா, அவர் உணர்ந்து கொண்டார் தன் தவறை.&lt;br /&gt;&lt;br /&gt;இனி சாப்பிட வேண்டும், என்ன செய்வது? மாமனாரிடம் ஒரு 15 ரியால் இருந்தது, என்னிடம் புர்கா ஜோப்பில், பர்சேஸின் போது மிச்சம் வாங்கிப் போட்ட பணம் ஒரு 10 ரியால் இருந்தது. அவரிடம் கையில் இந்திய ருபாய் இருந்தது, நல்ல வேளை. அதை வேறிடத்தில் வைத்திருந்ததால், தப்பி விட்டது. ஆனால் மாற்றி வரணுமே.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பதைக் கொண்டு என்னவோ சாப்பிட்டோம். என்ன கொடுமை பாருங்க, ரைஸும் சிக்கனும் வாங்கியாச்சு, கிரேவி வாங்க காசில்லை. தாளிச்ச சாப்பாட்டை, கிரேவி இல்லாமயே, கஷ்டப்பட்டு சாப்பிட்டோம், ஒரு வழியா. இறைவன் எல்லாரையும் விட பெரியவன் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு, பின், பணத்தை ரியாலாக மாற்றிக் கொண்டு, ஹரமில், 24ம் நம்பர் கேட்டுக்கு வெளியே இடது புறமாக இருக்கும், லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் செக்‌ஷனுக்கு சென்று புகார் கொடுத்தோம். ஒரு வேளை, கீழே விழுந்து, அதைக் கண்டெடுத்தவர் கொண்டு வந்து கொடுத்திருந்தால், கிடைக்குமே என்ற நப்பாசையுடன். 2, 3 நாட்கள் போய் போய் கேட்டோம். கடைசிவரை, கிடைக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன அழகாக இறைவன் பாடம் கற்பித்து விட்டான் பாருங்கள் ! இப்பொழுது நினைத்தாலும் எனக்கு சிலிர்க்கிறது !!&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-8020141307571866363?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/8020141307571866363/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=8020141307571866363&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/8020141307571866363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/8020141307571866363'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/04/32.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 32'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-2288133422354560944</id><published>2009-04-12T05:00:00.000-07:00</published><updated>2009-04-12T05:53:53.666-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீல் சேர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹாஸ்பிடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இறைச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரவுசிங்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 31</title><content type='html'>நான் குர்பானி இறைச்சியை, 2 பொட்டலத்தில் ஃப்ரீசரில் வைத்திருப்பதாக முன்பு சொல்லி இருந்தேனல்லவா? அதை சமைக்கலாம் என்று போய் பார்த்தால் ஒரு பாக்கிட்டை காணவில்லை. மசாலா எல்லாம் ரெடி செய்து விட்டு போய் பார்த்து இல்லை என்பதால் எனக்கு பயங்கர கோபம். எங்கள் ஃப்ளோரில் இருக்கும் தமிழ் பெண் தான் யாரோ எடுத்து அதை சமைத்திருக்கிறார். அதுவும், நிறைய பேர் புழங்கும் இடத்தில் குழப்பம் வரும் என்று, நான் அதில் அடையாளமிட்டிருந்தேன். அப்படி இருந்தும் யாரோ சமைத்து விட்டார்கள். இன்னொரு பொட்டலத்தில் இருந்தது போன்லெஸ். அதனால் அதை இன்னொரு நாள் சமைத்துக் கொள்ளலாம் என்று வைத்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்து ஒரு வாரம் இருக்கும். பார்த்தால், அடுத்த பொட்டலத்திலும் பாதி தான் இருந்தது. எனக்கு ஒரே கோபம், ஆத்திரம். யார் எடுத்தது என்று பொதுவாக கேட்டேன். முஸ்தஃபாவின் மனைவி, அதிபா எடுத்து சமைத்ததாகவும், நான் வந்தால் சொல்லிக்கொள்கிறேன் என்று சொன்னதாகவும், காமிலா சொன்னார். அதிபா அப்போது ஹரம் போயிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மச்சானிடம் நடந்ததை கோபத்துடன் சொன்னேன். மீதி பாதி இறைச்சியையும் அவர்களையே சமைத்துக் கொள்ள சொல்லிவிடு. நமக்கு அது வேண்டாம், என்று அவர் ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார். அதிபா வந்ததும், அவரிடம், இது போல சொல்லி விட்டு, அத்துடன் அவரிடம் அதிகமாக பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வந்திருப்பது புனிதமான இடத்துக்கு. இவ்விடத்தில், இது போல அடுத்தவர் பொருளை அனுமதியின்றி அநாகரிகமாக எடுக்கக்கூடாது என்று தெரியாதா? அப்படி எடுத்து சாப்பிட எப்படி இவர்களுக்கு மனம் வந்தது? என்று எனக்கு ஒரே மன உளைச்சல். அதுவும், பெரிய ஆட்டு தொடையை, நானும் மச்சானுமாக வெட்டுக்கத்தி லாட்ஜ் மேனேஜரிடம் இரவல் வாங்கி கசாப்பு வேலை செய்து, மிக கஷ்டப்பட்டு துண்டுகளாக்கி இருந்தோம். அதனால் என்னைப் பொறுத்தவரை அது ஒரு ‘வேல்யூ ஆடட் ப்ராடக்ட்’. அதான் ஓவர் கோபம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம், மீதி பாதி இறைச்சியை கடைசி வரை நான் தொடவில்லை. மக்காவிலிருந்து புறப்பட 3 நாட்கள் இருக்கும் போது, அதிபா என்னிடம் வந்து மெதுவாக, உங்களுக்கு வேண்டாமென்றால், அதையும் நானே சமைத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டார். சரி என்று சொல்லி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பிள்ளைகள் அடிக்கடி ஃபோன் செய்து கொண்டே இருந்தார்கள். ஒரே ஏக்கமாக இருக்கும் என்று, வெப் கேமில் பார்க்கலாம் என்று ஆசைப் பட்டேன். அங்கு ஹரமுக்கு அருகில் ஹில்டன் டவர்ஸ் ஹோட்டலில், பிரவுசிங் உள்ளது. அங்கே சென்றபின் தான் தெரிந்தது, ஸ்டார் ஹோட்டலாக இருப்பதால், ரொம்ப காஸ்ட்லி என்று. ஒரு மணி நேரத்துக்கு 50 ரியால் என்றான். அதாவது 650 ருபாய். இதுக்கு போனிலேயே பேசிவிடலாம். வெளியே தனியார் பிரவுசிங் செண்டர் அஜிஜியாவில் இருக்கு, அங்கு மணிக்கு 10 ரியால் தான் என்று அந்த ஆளே சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி என்று ரூமுக்கு வந்து, லாட்ஜ் மேனேஜரிடம் விசாரித்து, அதைத் தேடி நடந்தோம். போகப் போக போய்க்கொண்டே இருந்தோம். இன்னும் வரவில்லை. 2 கி.மி நடந்திருப்போம். கடைசியாக கண்ணில் தென்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு போனால், ‘லேடீஸ் மம்நூன்’ என்று சொல்லி விட்டான். அதாவது கேபினுக்குள் லேடீஸ் அலவ்டு இல்லையாம். அந்த ஊர் சட்டம் அப்படியாம். ரிசப்ஷனில் இருந்தவன் ஒரு மலையாளி. மச்சானுக்கு, அவ்வளவு தெரியாது என்பதால், நான் அவனிடம் எவ்வளவோ கெஞ்சினேன். அவன் முடியாது என்று சொல்லிவிட்டான். போலிஸ் ரோந்து வருவார்களாம். வந்தால், அவன் ஃபைன் கட்டனுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில், ரிஷப்ஷனில் இருந்த கம்ப்யூட்டரில் இருந்து, ஒரு ஈமெயில் மட்டும் கொடுக்க அனுமதித்தான். டெஸ்க்டாப்பில் எல்லாமே அரபியில் இருந்தது. எனக்கு ஒன்னுமே புரியவில்லை. கடைசியில், அவன் யாஹூ மெயில் ஓபன் பண்ணி தந்தான். ஒரே ஒரு மெயில் மட்டும் கொடுத்தேன் மகளுக்கு. அதற்கு பைசா வேண்டாம் என்று சொல்லி விட்டான். நாங்கள் நன்றி சொல்லிவிட்டு, ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த வழியே நடந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில், மாமனாருக்கு சளி தொந்திரவு அதிகமாக இருந்தது. அதற்கு, அருகில் இருந்த இண்டியன் மிஷன் ஹாஸ்பிடலுக்கு, லாட்ஜ் மேனேஜர் தவ்ஃபீக் தன் காரில் அழைத்துச் சென்றார். அப்போ கூட இரண்டு ரூம் மேட்ஸ் ஹஸ்பிடலுக்கு வருகிறேன், என்று கிளம்பி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தவ்ஃபீக் சொன்னார், இப்படி காரில் அதிகம் பேர் ஏறினால், ஸ்பாட் ஃபைனாம். அதுவும், வெளிநாட்டுக்காரர் என்றால், ஊர் புறப்படும் போது, கஸ்டம்ஸில் தான் சிலருக்கு தெரியுமாம், தன் பேரில் ஃபைன் இருப்பது. கட்டினால் தான் போக முடியும் என்பதால், வேறு வழியில்லாமல், ஊருக்கு கொண்டு போக வைத்திருந்த பணத்தை எடுத்து கட்டுவார்களாம். இப்போ ஹஜ் டைம் என்பதால், ரூல்ஸை கொஞ்சம் தளர்த்திவிடுவார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் ஹாஸ்பிடல் போனால், நம்ம பெருந்துறைக்காரரும் ஒரு டாக்டர் அங்கே. அவரிடம் காட்டி மாத்திரை வாங்கிக் கொண்டோம். எல்லாமே ஃப்ரீ. பின் ஷார்ட் கட்டில் நடந்து ரூம் வந்து சேர்ந்தோம். அப்பா, அந்த எட்டு வழி சாலையை க்ராஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே ரெடி மேடாக இருப்பதால், சமைப்பது எனக்கு ரொம்ப ஈஸி. கொஞ்சம் தக்காளி பேஸ்ட், புளிபேஸ்ட், தேங்காய் பவுடர், வெங்காயம், புளிக்குழம்புப்பொடி போட்டு தாளித்தால், புளிக்குழம்பு ரெடி. அதிலேயே முட்டை உடைத்து ஊற்றினால், முட்டைக்குழம்பு. டப்பாவில் விற்கும் சாஸுடன் சேர்த்த மீனைப் போட்டால், மீன் குழம்பு ரெடி. இப்படியாக, மிக்ஸி, கிரைண்டர் இல்லாவிட்டாலும், மிக வேகமாக சமைத்து விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை அதிகமாக ரவா தோசை தான். அணில் ரவா தோசை மிக்ஸ் ரொம்ப அருமை. நீர் விட்டு கரைத்து, உடனே சுட வேண்டியது தான். தொட்டுக் கொள்ள இருக்கவே இருக்கு இட்லி பொடி. அப்புறம், மக்ரோனி, சேமியா, நூடில்ஸ் எல்லாமே நன்றாக கைகொடுத்தது. அப்பப்போ கடையில் கிடைக்கும் குபூஸ் என்ற ரொட்டியை வாங்கிக் கொள்வோம். கிரேவி நான் செய்து 2,3 நாட்களுக்கு ஃப்ரிஜ்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு ஃப்ராசன் frozen கோழிக்கறி, மற்றும் இரால் அடிக்கடி வாங்கிக் கொள்வோம். ஒரு முறை ஃப்ராசன் கொத்துக்கறி வாங்கினோம். lamb என்று போட்டிருந்தது. அதில் 2,3 தடவை கிரேவி செய்தேன். மற்றபடி ஃப்ரெஷா கோழி மற்றும் ஆட்டுக்கறி எங்குமே பார்க்கவில்லை. கடைசியா புறப்பட 2,3 நாள் இருக்கும் போது ஆட்டிறைச்சி பார்த்தேன். கண்ணாடி கதவு போட்ட ஏ.ஸி. ரூமினுள் தொங்கிக் கொண்டிருந்த உரித்த ஆடு, எனக்கு வியப்பை தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அடிக்கடி இரவு ஹரமில் தங்கிக் கொள்வோம். ஒரு முறை, இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத ஒருவர் வீல் சேரில் உம்ரா செய்வதைப் பார்த்து மெய்சிலிர்த்தேன். கால்களும் கைகளும் இல்லாமல், விரல்கள் மட்டும் உடலில் இருந்து வளர்ந்திருக்கிறது. அவரும் இஹ்ராம் உடுத்தி, இன்னொருவர் உதவியோடு சயீ செய்து கொண்டிருந்தார். அவரின் இறைபக்தி என்னை வியக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீல் சேர் என்றதும், ஞாபகம் வருகிறது. நாம் மக்கா போய் சேர்ந்தவுடன், நமக்கு வீல் சேர் தேவை என்றால் நம்ம முஅல்லிம் நமக்கு அங்கிருக்கும் வரை பயன்படுத்திக் கொள்ள அதை இலவசமாகவே தருகிறார். ஆனால் அதற்கு 300 ரியால்கள் டெபாஸிட் கட்ட வேண்டும். நாம் திரும்பும் போது, வீல் சேரை பெற்றுக் கொண்டு பணத்தைத் திருப்பி தந்து விடுகிறார்கள். இது முன்பே எங்களுக்கு தெரியாமல் போய் விட்டது. அத்தோடு, ஹரமிலும், நம்ம அடையாள அட்டையை அடமானமாக பெற்றுக் கொண்டு வீல் சேர் தருகிறார்கள். உம்ரா முடித்தவுடன், சேரை ஒப்படைத்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாரஸ்யம் தொடரும்,&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-2288133422354560944?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/2288133422354560944/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=2288133422354560944&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/2288133422354560944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/2288133422354560944'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/04/31.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 31'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-4581242312841026373</id><published>2009-04-10T00:25:00.000-07:00</published><updated>2009-04-10T01:39:16.842-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மக்காவை சுற்றிப் பார்த்தோம்.'/><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 30</title><content type='html'>நாங்கள் மக்கா நகரை சுற்றிப் பார்க்க, தானாகவே ஒரு ஏற்பாடு ஆனது. எங்கள் லாட்ஜில் இருந்த தமிழர்கள் ஒரு பஸ் அளவில் இருந்ததால், தனியாக ஒரு பஸ் ஏற்பாடு செய்தார்கள். தலைக்கு 10 ரியால் கட்டணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி, லுஹர் தொழுததும், மதியம் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். சுமார் 2 மணி நேரத்தில் எல்லாம் சுற்றிக் காண்பித்து விட்டு, அஸருக்குள் மீண்டும் எங்கள் லாட்ஜுக்கே கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் முதலில் சென்றது, தவ்ர் குகை. இங்கு தான் நபிகள் நாயகம் (ஸல்) அடிக்கடி தியானம் செய்ய வருவார்கள். எதிரிகள் துரத்திய போது, இங்கு வந்து தான், அவருடைய தோழர் அபுபக்கர் சித்தீக் (ரலி) உடன் ஒளிந்திருந்தார்கள். அப்போது அவருக்கு உதவும் பொருட்டு, இறைவனின் ஆணைப்படி, உடனே குகை வாசலில் சிலந்தி வலை பின்னிவிட்டது; ஒரு புறா ஒன்றும் அவ்விடத்தில் முட்டை இட்டது. இவ்விரண்டையும் பார்த்த எதிரிகள், உள்ளே யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்து திரும்பிச்சென்று விட்டார்கள். அந்த குகை இருக்கும் மலையின் பகுதியை படத்தில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd73LwMfBwI/AAAAAAAAARQ/R5K95gyYxr0/s1600-h/SDC10066.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5322963590886393602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd73LwMfBwI/AAAAAAAAARQ/R5K95gyYxr0/s400/SDC10066.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அடுத்து, எங்களை மினா வழியாக அழைத்துச் சென்றார்கள். எங்களுக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது. அங்கு, வரிசையாக டெண்ட்டுகள் இருந்தாலும் வெரிச்சென்று இருந்தது. அடுத்து, முஜ்தலிஃபா வழியாக அரஃபா மைதானம் சென்றார்கள். அங்கு இவ்வளவு நாட்களாக அகற்றியும் தீராமல், இன்னமும் குப்பைகள் கிடந்தன.பஸ்ஸிலிருந்து நான் மினாவை க்ளிக்கிய படம் கீழே, பஸ் கம்பிகள் கூட தெரியும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd79jon2KTI/AAAAAAAAASQ/-SHFYBt1ISc/s1600-h/SDC10089+-+Copy.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5322970598240299314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd79jon2KTI/AAAAAAAAASQ/-SHFYBt1ISc/s400/SDC10089+-+Copy.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கீழே படத்தில் தெரியும் மினாரா, மினாவில் இருக்கும் மஸ்ஜிதே கைஃப் என்னும் பள்ளிவாசலுடையதாகும். மினாவில் இருக்கும் ஒரே மஸ்ஜித் அது தான்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd73MRfM9MI/AAAAAAAAARg/XQCF6tRTKzI/s1600-h/SDC10093.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5322963599823271106" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd73MRfM9MI/AAAAAAAAARg/XQCF6tRTKzI/s400/SDC10093.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அரஃபா மைதானத்தில் இருக்கும் குன்றுக்கு ஜபலே ரஹ்மத் என்று பெயர். ஹஜ்ஜின் போது, மிகவும் கூட்ட நெரிசல் இருக்கும் என்று நாங்கள் அங்கு செல்ல வில்லை. இப்போது, அக்குன்றின் மீது ஏறி தொழுது துவா செய்தோம். அங்கு அலங்கரிக்கப்பட்ட ஒட்டகைகள், சவாரிக்காக இருந்தன. 5 ரியால் கொடுத்தால், அவற்றின் மீது சவாரி செய்யலாம். நான் சவாரி செய்ய மிகவும் ஆசைப்பட்டேன். எங்கள் குரூப்பில் வந்தவர் அதன் மேல் சென்று விட்டு, மிகவும் குலுக்குகிறது என்று சொன்னதால், மச்சான் வேண்டாம் என்று சொல்லி விட்டார். கீழே படத்தில் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகத்தைப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd79jOYVNbI/AAAAAAAAASA/ZP1N5NpNZfE/s1600-h/SDC10067.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5322970591195903410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd79jOYVNbI/AAAAAAAAASA/ZP1N5NpNZfE/s400/SDC10067.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அரஃபாவில் உள்ள மஸ்ஜிதுக்கு மஸ்ஜிதே நிம்ரா என்று பெயர். அங்கு தான் ஹஜ் பெருநாளன்று, லுஹருடன் அசரையும் குத்பா என்னும் பிரசங்கத்துடன் ஜமாத்தாக தொழுக வைப்பார்கள். அந்த மஸ்ஜிதை நான் பஸ்ஸில் இருந்தபடியே எடுத்த படத்தை கீழே பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd75YViwWII/AAAAAAAAARo/H9OgZKwO-aI/s1600-h/SDC10077.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5322966006093600898" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd75YViwWII/AAAAAAAAARo/H9OgZKwO-aI/s400/SDC10077.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஜபலே ரஹ்மத் மலையின் மேல் இருந்து, அரஃபா மைதானத்தை ஃபோட்டோ எடுத்தேன். அதைக் கீழே பார்க்கலாம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd79jTaAf9I/AAAAAAAAASI/DVVK1JV_Uhw/s1600-h/SDC10070.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5322970592545112018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd79jTaAf9I/AAAAAAAAASI/DVVK1JV_Uhw/s400/SDC10070.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அடுத்ததாக நாங்கள் ஜன்னத்தில் முஅல்லா என்ற கபுருஸ்தான்(graveyard) சென்றோம். அங்கே தான் நபிகளாரின் மனைவி கதீஜா(ரலி) அவர்கள் அடக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு சென்று பார்த்த போது, கதீஜா(ரலி) அவர்கள் இஸ்லாத்துக்காக செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து, எங்கள் கண்களில் நீர் துளித்தது.&lt;/p&gt;அவ்விடத்தில், ஆயிரக்கணக்கான புறாக்கள் வசிக்கின்றன. புறாக்களுக்கு தீனியாக கறுப்பினப் பெண்கள் கோதுமை விற்கிறார்கள். கப்ருஸ்தானையும், புறாக்கூட்டத்தையும் கீழே படத்தில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd75ZM6TkDI/AAAAAAAAAR4/2_HRiONcgQA/s1600-h/SDC10100.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5322966020956327986" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd75ZM6TkDI/AAAAAAAAAR4/2_HRiONcgQA/s400/SDC10100.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடைசியாக நாங்கள் சென்ற இடம், ஹீரா குகை. இந்த குகையில் முஹமது நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது தான் குர்ஆன் முதன் முதலாக இறங்கியது. இங்கு அவர்கள் பல நாட்கள் தங்கி இறைவனை நோக்கி தியானம் செய்வார்கள். அப்போது, அவர்களுக்கான உணவை, அருமைத் துணைவியார் கதீஜா (ரலி) அவர்கள் மேலே எடுத்துச் செல்வார்கள். தன்னந்தனியாக ஒரு பெண், மின்சாரம் வசதி இல்லாத அந்நாளில் எவ்வளவு கஷ்டப்பட்டு ஏறி இருப்பார்கள் என்று நினைக்கும் போது, மெய் சிலிர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செங்குத்தான அம்மலை மீது, பலரும் ஏறிக்கொண்டிருந்தார்கள். ஏறி இறங்க 2 மணி நேரம் ஆகும் என்பதாலும், எங்கள் பேருந்து அது வரை நிற்காது என்பதாலும், நாங்கள் கீழேயே நின்று துவா செய்து விட்டு திரும்பினோம். படத்தில் ஹீரா குகை இருக்கும் மலைப் பகுதியைக் காணலாம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd75Y37J-SI/AAAAAAAAARw/rlT4y0sKAlI/s1600-h/SDC10097.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5322966015322749218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd75Y37J-SI/AAAAAAAAARw/rlT4y0sKAlI/s400/SDC10097.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவ்வளவு தான், பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து விட்டு, நாங்கள் திரும்பிக் கொண்டிருந்தோம். மக்கா நகரம் பாலை வனம் என்றாலும், எங்கெங்கு திரும்பினாலும், அழகழகான பூச்செடிகள். தண்ணீரை காசு கொடுத்து வாங்கி, இந்த செடிகளை மிக ஆசையாக வளர்க்கிறார்கள். ரோட்டோரங்களிலும், எழில்மயமான பூங்காக்கள். அப்படி ஒரு பூங்காவை நான் எடுத்த ஃபோட்டோ கீழே. &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd73MOHJRdI/AAAAAAAAARY/rbYbBwftD2g/s1600-h/SDC10069.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5322963598917060050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd73MOHJRdI/AAAAAAAAARY/rbYbBwftD2g/s400/SDC10069.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாங்கள் பஸ் மாற்றிச் செல்லும் மஅபஸல் ஜின் பஸ் ஸ்டாண்டில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரு கட்டிடம் என்னை மிகவும் கவர்ந்தது. முழுவதும் நீல நிற லைட்டுகளால் எக்ஸ்டீரியர் டெகரேஷன் செய்திருக்கிறார்கள். அதன் போட்டோ கீழே. &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd8CiYRMpuI/AAAAAAAAASY/M9Y11w-zbj0/s1600-h/SDC10124.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5322976074228606690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd8CiYRMpuI/AAAAAAAAASY/M9Y11w-zbj0/s400/SDC10124.JPG" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;ஒரு வழியாக நாங்கள் மக்கா நகரை திருப்தியாக சுற்றிப் பார்த்தோம். மீண்டும் எங்க லாட்ஜிலேயே இறக்கி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாரஸ்யம் தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-4581242312841026373?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/4581242312841026373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=4581242312841026373&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/4581242312841026373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/4581242312841026373'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/04/30.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 30'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sd73LwMfBwI/AAAAAAAAARQ/R5K95gyYxr0/s72-c/SDC10066.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-525711564703058637</id><published>2009-04-07T22:52:00.000-07:00</published><updated>2010-01-24T01:28:28.976-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹரமின் அழகு'/><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 29</title><content type='html'>சற்றே கூட்டம் குறைந்தது, ஹரமில். நாங்கள் இது வரை ஹரம் ஷரீஃபை முழுவதுமாக சுற்றிப் பார்த்திருக்கவில்லை. அதனால் அன்று சுற்றிப் பார்க்க கிளம்பினோம். பெரிய பெரிய தூண்கள், சுற்று வளாகத்தில். நடுவே மாபெரும் கிரவுண்டில் வெட்ட வெளியில் காபத்துல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு இடத்திலும், நுணுக்கமான கலை வேலைப்பாடுகள். காண கண் கோடி வேண்டும். நான் முந்திய வருடம் தான் தாஜ் மஹால் சென்று பார்த்து பிரமித்தேன். ஆனால், அதைவிட பல மடங்கு பிரம்மாண்டமான ஓர் உலக அதிசயமாக ஹரமை உணர்ந்தேன். தூண், சுவர், நிலம் எல்லாமே பளிங்கு. அதுவும் வண்ண வண்ண மயமாக. ஹரமின் மாடிக்கு செல்ல எஸ்கலேட்டர் உண்டு. ஹரமுக்கு வெளியிலிருந்து போகும் விதமாக எஸ்கலேட்டர் அமைத்திருக்கிறார்கள். கலை வேலைப்பாடுகளை படத்தில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sdw9p15agDI/AAAAAAAAAPo/lM3WBXZYw_o/s1600-h/SDC10036.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322196648696905778" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sdw9p15agDI/AAAAAAAAAPo/lM3WBXZYw_o/s400/SDC10036.JPG" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;ஹரமில் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமான சரவிளக்கு அலங்காரம். சரவிளக்கு மட்டும் சுமார் 10,000 இருக்கும். அனைத்தும் சிறு பழுது கூட இல்லாமல் எந்நேரமும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. படத்தில் பல விதமான சரவிளக்குகளைக் காணலாம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxC-c94aYI/AAAAAAAAAQo/OhFORV1kOo0/s1600-h/SDC10224.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322202500340148610" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxC-c94aYI/AAAAAAAAAQo/OhFORV1kOo0/s400/SDC10224.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxC-HmRc6I/AAAAAAAAAQg/QobFB-muRL4/s1600-h/SDC10182.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322202494603981730" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxC-HmRc6I/AAAAAAAAAQg/QobFB-muRL4/s400/SDC10182.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxAFdLtRlI/AAAAAAAAAQA/MM0iUoOjxfI/s1600-h/SDC10153.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322199322122339922" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxAFdLtRlI/AAAAAAAAAQA/MM0iUoOjxfI/s400/SDC10153.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sdw9q7UzyAI/AAAAAAAAAP4/jmzUvT5qMIQ/s1600-h/SDC10146.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322196667333855234" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sdw9q7UzyAI/AAAAAAAAAP4/jmzUvT5qMIQ/s400/SDC10146.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxAF6AGR_I/AAAAAAAAAQQ/dpyyq21NFhM/s1600-h/SDC10162.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322199329858275314" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxAF6AGR_I/AAAAAAAAAQQ/dpyyq21NFhM/s400/SDC10162.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sdw9qENEmDI/AAAAAAAAAPw/HMUf7MlXx_0/s1600-h/SDC10040.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322196652537452594" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sdw9qENEmDI/AAAAAAAAAPw/HMUf7MlXx_0/s400/SDC10040.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;மாடியிலும், ஹஜ் சமயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். இப்போ ஹஜ் முடிந்து சில நாட்கள் ஆகி விட்டதால், மாடியில் கூட்டமில்லை. அதனால் நிதானமாக, ரசித்தோம். எல்லா இடத்திலும் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அங்கு வேறு விதமான அலங்கார விளக்குகள். ஒவ்வொரு இண்டு இடுக்கையும் பார்த்து ரசித்து, முடியும் மட்டும் மனதில் நிரப்பிக் கொண்டேன். மாடியில் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும் ஹாலை படத்தில் காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxC-hJ7m8I/AAAAAAAAAQw/13l68upHQTM/s1600-h/SDC10223.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322202501464431554" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxC-hJ7m8I/AAAAAAAAAQw/13l68upHQTM/s400/SDC10223.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேலே இருந்து கீழே பார்த்தால், தவாப் சுற்றும் மக்கள் கூட்டம், அப்படியே அந்த இடமே சுற்றுவது போல இருக்கும். அதிலும், பலப்பல நாட்டவர் வரும் போது, ஒரு குரூப்பாக 10,20 பேர் சேர்ந்து, ஒரே மாதிரி யூனிஃபார்ம் அணிந்து வருவார்கள். கூட்டத்தில் வழிதவறி விட்டால், கண்டுபிடிக்க ஈஸியாக இருக்கும் என்று இந்த ஏற்பாடு. யூனிஃபார்ம் அணிந்தவர்கள் ஒன்றாக காபாவை வலம் வரும் போது, மேலே இருந்து பார்த்தால், ஓரிடத்தில் மஞ்சள் கூட்டமும், ஓரிடத்தில் ஆரஞ்சு கூட்டமும், ஓரிடத்தில் ரோஸ் கூட்டமும், தெரியும். இப்படி பலப்பல நிறத்தவர் ஆங்காங்கே திரண்டிருப்பதைப் பார்த்தால், பல நிற பறவைக் கூட்டம் போல இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஒரு கூட்டம் அடையாளத்துக்கு, பெரிய பிளாஸ்டிக் மஞ்சள் ரோஜாவை தலையில் குத்தி இருந்தார்கள். பார்த்தால், மஞ்சள் ரோஜாப் பூந்தோட்டமே அசைந்து அசைந்து நடப்பது போல இருக்கும். ரசனையுடையவர்க்கு எல்லாமே ஆச்சரியம் தான். கலைக் கண்ணோடு பார்த்தால் தான் அதன் ஆனந்தம் புரியும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஹரமின் வெளியே ஓவர் பிரிட்ஜ் போல ஓரிடத்தில் கட்டி, ரோட்டிலிருந்து மாடிக்கு அதன் மூலம் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்த ஓவர் பிரிட்ஜை படத்தில் காணலாம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxJxkO0GCI/AAAAAAAAAQ4/soR4w0zLQyU/s1600-h/SDC10239.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322209975533312034" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxJxkO0GCI/AAAAAAAAAQ4/soR4w0zLQyU/s400/SDC10239.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஹரமில் 95க்கும் மேற்பட்ட வாயில்கள் இருந்தாலும், முக்கியமான தலை வாசல்கள் 5 உள்ளன. அவை 24 - பாபுஸ்ஸலாம், 1 - கிங் அப்துல் அஜீஸ் கேட், 62 - அல் உம்ரா கேட், 79 - கிங் பஹ்து கேட், 45 - அல் ஃபத் கேட் ஆகும். அவற்றின் அடையாளமாக, அதில் ஒன்றுக்கு பதிலாக மூன்று வாயில்கள் இருக்கும். அதில் 45ம் நம்பர் தலை வாசலுக்கு வெளியே நின்று பார்த்தால் மட்டுமே, முழுக்காபாவும் தெரியும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில், ஹரமினுள் செல்லக் கூடாது என்பதால், அச்சமயம், 45ம் நம்பர் வாசலுக்கு வெளியே நின்று காபாவின் முழு உருவையும் அதன் தங்கக் கதவுடன் சேர்த்து தரிசிக்கலாம். 45ம் நம்பர் தலை வாசலான அல் ஃபத் கேட்டை படத்தில் காணலாம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxJyBT7q2I/AAAAAAAAARI/H9k5YQFr6uU/s1600-h/SDC10286.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322209983339408226" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxJyBT7q2I/AAAAAAAAARI/H9k5YQFr6uU/s400/SDC10286.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மாடிக்கு எஸ்கலேட்டர் வழியாக செல்லும் பல வழிகளில் ஒரு வழி, மராமத்துப் பணிகளின் காரணமாக மூடப்பட்டிருந்தது. அந்த பிரமாண்டமான கதவு, இதோ படத்தில். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxJx9d_seI/AAAAAAAAARA/dzgf9YZd6r0/s1600-h/SDC10283.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322209982307873250" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxJx9d_seI/AAAAAAAAARA/dzgf9YZd6r0/s400/SDC10283.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;அங்கு ஹரமில், பாங்கொலி, மற்றும் தொழுக வைக்கும் சப்தம், சிறு பிசிறில்லாமல், வெகு தூரம் வரை கேட்கும். ஹஜ் சமயங்களில், காபாவை சுற்றி உள்ள மைதானம், ஹரமின் பிரம்மாண்ட வளாகங்கள், மூன்று அடுக்கு மாடி, ஹரமின் வெளி வாசல் எல்லாம் நிறைந்து, ஹரமிலிருந்து வெளியே அரை கிலோ மீட்டர் வரை மக்கள் தொழுவார்கள். அதனால், தொழுக வைக்கும் சப்தம் வெகு தூரம் கேட்கும் வகையில் ஸ்பீக்கர்கள் அமைத்திருக்கிறார்கள். ஆனால் நம்மூர் போல கம்பத்தில் கட்டியெல்லாம் இருக்காது. எப்படி அமைத்திருக்கிறார்கள் என்பது புரியாத புதிர் தான். படத்தில் பாருங்கள், இந்த பூ அலங்காரத்தின் நடுவே இருக்கும், வட்ட அமைப்பு கூட ஸ்பீக்கர் தான். எவ்வளவு அழகாக பூ போலவே அமைத்துள்ளார்கள் பாருங்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxC98xAp9I/AAAAAAAAAQY/Wwo6l7Uwt8w/s1600-h/SDC10163.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322202491696228306" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxC98xAp9I/AAAAAAAAAQY/Wwo6l7Uwt8w/s400/SDC10163.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அத்தோடு, எல்லா இடத்திலும் ஏர்கண்டிஷன் மற்றும் ஃபேன்கள்.மேலே ரத்தினக்கம்பளங்கள் விரித்திருக்கும் படத்தில் வரிசையாக ஃபேன்கள் இருப்பதைப் பார்க்கலாம். நிலத்தின் அடியில் ஏ.ஸி. இருக்கிறதோ என்று எண்ணும் வகையில், அந்த பாலை வெய்யிலிலும், ஹரமின் தரை வெகு குளிர்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு தூணிலும், கீழ் புறத்திலும் மேல் புறத்திலும், உள்ளே ஏ.ஸி, பதித்து, அதற்காக அழகாக ஓட்டைகள் விட்டிருக்கிறார்கள். படத்தில் தூணின் கீழே முக்கோண வடிவில் ஏஸியின் அவுட்லெட்டைக் காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxAFvM-1AI/AAAAAAAAAQI/S56Llu21DQc/s1600-h/SDC10154.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5322199326959522818" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdxAFvM-1AI/AAAAAAAAAQI/S56Llu21DQc/s400/SDC10154.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மக்கா நகரை சுற்றிப் பார்த்ததை அடுத்த அத்தியாயத்தில் படங்களுடன் எழுதுகிறேன்.&lt;/p&gt;&lt;p&gt;-சுமஜ்லா.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-525711564703058637?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/525711564703058637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=525711564703058637&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/525711564703058637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/525711564703058637'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/04/29.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 29'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_37b1VFWVNCw/Sdw9p15agDI/AAAAAAAAAPo/lM3WBXZYw_o/s72-c/SDC10036.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-3169082992637025599</id><published>2009-04-04T00:00:00.000-07:00</published><updated>2009-04-04T12:21:49.263-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 28</title><content type='html'>அடுத்து நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் விஷயம், மக்கா நகரின் சுத்தம். வெளி நாட்டில் வாழ்பவர்களுக்கு இது வியப்பான விஷயமாக இருக்காது. ஆனால் அது வரை எந்த வெளிநாட்டுக்கும் போயிராத எனக்கு அது ஆச்சரியம் அளித்தது வியப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு எங்கள் லாட்ஜின் முன் மிகப் பெரிய குப்பை பேஸ்கட் இருந்தது. மனிதர்களால் தூக்க முடியாத அளவுக்கு ரொம்பவும் பெரியது. அதை எப்படி க்ளீன் பண்ணுவார்கள் என்று எனக்கு ஒரே சஸ்பென்சாக இருந்தது. அதனால் நான் தினமும் அதை கவனிப்பேன். ஒரு நாள் பார்த்தால், ஒரு பெரிய லாரியில் இருந்து சங்கிலிகளால் அதைப் பிணைத்து, அப்படியே மோட்டர் போட்டு இழுக்கிறார்கள். பேஸ்கட் அப்படியே தூக்குகிறது. ராட்சஷ வேக்குவம் க்ளீனர் போல, லாரியினுள் காற்று உள்ளிழுக்க, அந்த பேஸ்கட்டின் குப்பைகள் உள்ளிழுக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், அக்குப்பைகள் லாரியினுள் இருக்கும் மிஷினால் அரைக்கப்பட்டு, துண்டுகளாக்கப்படுகின்றன. இவ்வாறு செய்வதால், பெரிய பொருட்கள் எல்லாம் துண்டுகளாக்கப்பட்டு, இடத்தை அடைக்காமல் இருக்க வழி செய்யப்படுகிறது. எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது, இந்த ப்ரொசீஜரைப் பார்க்க. அங்கு குப்பை தொட்டியில் நல்ல நல்ல பொருட்கள் எல்லாம், அதாவது நம்ம ஊரில் காசாக்கும், பழைய ப்ளாஸ்டிக், இரும்பு பொருட்கள் எல்லாம் கிடக்கும். அதனால் இந்த ராட்சஷ குப்பைக் கூடை அங்கு தேவை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த படியாக, ஹரமின் சுத்தம். ஹரமை சுத்தம் செய்ய மட்டும், 50,000 ஆட்களாவது இருப்பார்கள். 2,3, ஷிஃப்டுகளாக இரவும் பகலும் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். இதற்கென்றே, இந்தியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்து பல்லாயிரம் தற்காலிக ஊழியர்கள் ஹஜ் சமயத்தில் நியமிக்கப் படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரமில் எங்கு திரும்பினாலும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் மிளிரும். ஆனால் எந்த இண்டு இடுக்கிலும் ஒரு துளி தூசி கூட பார்க்க முடியாது. ஸ்பெஷலாக வடிவமைத்த மிஷின்களால் உயரமான பகுதி கூட தினமும் துடைக்கப்படுகின்றது. இத்துணை லட்சம் ஜனங்கள் கூடுகிற இடத்தில், இவ்வளவு சுத்தம், ஒரு வியப்பான விஷயம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் நான் பார்த்தேன், ஒரு பெரிய ஏணி போன்ற மிஷின். அதில் உயரத்தில் ஒரு மனிதர் அமர்ந்து துடைத்துக் கொண்டிருந்தார். அதன் போட்டோவை கீழே பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdX0KTME42I/AAAAAAAAAPY/DVQONa6hBK0/s1600-h/SDC10241.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5320426992594903906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdX0KTME42I/AAAAAAAAAPY/DVQONa6hBK0/s400/SDC10241.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அடுத்து, ஒரு முக்கிய விஷயம், அங்கு ஹரமில், லட்சக்கணக்கான மக்கள் எந்நேரமும் இருந்தாலும், அதை சுத்தப்படுத்துவது தான். நகரக் கூட இடமில்லாத அளவில் கூட்டம் இருக்கும். அப்பொழுது ஒரு 30, 40 பேர் வருவார்கள். ஒரு பட்டை நாடாவை விரிப்பார்கள். பல பேர் சேர்ந்து, அந்த வட்டத்தை சிறிது சிறிதாக பெரிது பண்ணுவார்கள். பிறகு அவ்வட்டத்தினுள் சுத்தம் செய்வார்கள். இப்படியாக குறைந்த நேரத்தில் காபாவை சுற்றிலும் க்ளீன் பண்ணிவிடுவார்கள். இரவு இஷா தொழுகைக்குப் பின் கொஞ்சம் கூட்டம் குறையும் என்பதால் அந்நேரத்தில் தான் சுத்தம் செய்வார்கள், மற்றும் காலை ஒரு முறையும் சுத்தம் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுத்தம் செய்வதற்கு ராட்சஷ மூட்டைப் பூச்சிகள் போன்ற வண்டிகள் இருக்கும். வண்டி என்று நான் சொன்னாலும் அது வேக்குவம் க்ளீனர் தான். அதில் ஆட்கள் அமர்ந்து ஓட்டுவார்கள். இது புகை வராமல் பேட்டரியால் இயங்கும் கார் போன்றது. அதில் முன்புறம் இரண்டு பெரிய வட்ட வடிவ பிரஷும், பின்புறம் இரண்டு ரப்பர் பிரஷும் இருக்கும். ஒரே சமயத்தில், சுழலும் முன்புற பிரஷ் குப்பைகளை இழுத்துக் கொள்ள, அடுத்து உள்ள அமைப்பு நீர் விட்டு அவ்விடத்தை கழுவ, பிறகு இருக்கும் வேக்குவம் சிஸ்டம் அதிகப்படி நீரை உறிஞ்சிக் கொள்ள, ஆக ஒரு முறை அந்த காரை ஒரு இடத்தில் ஓட்டினால், இடம் பளிச்சென்று ஆகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdX0K9LfqYI/AAAAAAAAAPg/OsiAULYCgLk/s1600-h/SDC10285.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5320427003866753410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdX0K9LfqYI/AAAAAAAAAPg/OsiAULYCgLk/s400/SDC10285.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;படத்தில், வட்டமாக பிடித்திருக்கும் நாடாவினுள் க்ளீன் பண்ணும் மூட்டைப் பூச்சி வடிவ வேக்குவம் க்ளீனிங் காரை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு வேகமாக சுத்தம் செய்யாவிட்டால் அங்கு முடியாது. அது போக, ஆங்காங்கே, ஜம் ஜம் நீர் அருந்தும் பைப்புகள். அந்த பைப்புகளுக்கு அருகே சிந்தும் நீரை சுத்தம் செய்ய எந்நேரமும் ஊழியர்கள். நடு ஹாலில் பைப் இருக்கும். ஆனால் ஒரு துளி நீர் கீழே வழுக்கச் செய்யாது. எல்லாமே அங்கு சிஸ்டமேடிக் தான். &lt;/p&gt;&lt;p&gt;அதே போல ஹரமைச் சுற்றிலும் ஆயிரம் பாத்ரூம்களுக்கும் மேல் இருக்கும். பெண்கள் டாய்லட்டில் பெண்களும் ஆண்கள் டாய்லட்டில் ஆண்களும் எந்நேரமும் க்ளீன் செய்து கொண்டே இருப்பார்கள். டாய்லட் எல்லாமே அண்டர் கிரவுண்டில் தான். அண்டர் கிரவுண்டில் மூன்று ஃப்ளோர்களில் அமைந்திருக்கின்றன. அதனால், ஒரு ஃப்ளோரில் க்ளீனிங் ஒர்க் நடக்கும் போது, மீதி 2 ஃப்ளோர் டாய்லட்டுகள் நம் உபயோகத்துக்காக திறந்திருக்கும். அவ்வளவு பேர் உபயோகித்தாலும், ஒரு சிறு வாடை கூட இருக்காது. நிம்மதியாக மூக்கைப் பொத்தாமல் டாய்லட் போய் வரலாம். மூன்று ஃப்ளோர்கள் கீழே இறங்க ஏற எஸ்கலேட்டர்கள் என்னும் நகரும் படிக்கட்டுகள் உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;அண்டர் கிரவுண்டில் டாய்லட் அமைப்பே பார்க்க பிரமாண்டமாக இருக்கும். 30 அடி அகல பாதையில், இருபுறமும் வழி ஏற்படுத்தப் பட்டு, அதில் வரிசை வரிசையாக பாத்ரூம்கள். வெளியே உட்கார்ந்து ஒளு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட திட்டுகளுடன், நூற்றுக்கணக்கான பைப்புகள். எப்படித் தான் இதையெல்லாம் மெயிண்டெயின் செய்கிறார்களோ?!&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு ஹரமில் மூன்று மாடி. மூன்றாம் மாடியில் கட்டுமானப் பணி நடப்பதால், ஹஜ் சமயத்தில் மட்டும் அதை நிறுத்திவிட்டு, ஹாஜிகளை மேலே தொழுகச்செல்ல அனுமதிக்கிறார்கள். பிறகு ஹஜ் முடிந்து சிறிது நாட்களுக்குப் பிறகு அனுமதிப்பதில்லை. நாங்கள் மூன்றாம் மாடி போய் பார்த்தோம். கண் கொள்ளாக் காட்சியாய் கீழே ஊறும் மக்கள் வெள்ளம். மற்றும் காணக் கிடைக்காத காட்சியாக காபாவின் மேல் புறத் தோற்றம். சிறிது நாட்களுக்குப் பின் மீண்டும் போட்டோ எடுக்க மேலே செல்ல முயன்றபோது எங்களை அனுமதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று கூட்டம் குறைந்ததும், தான் நாங்கள் ஹரமை முற்றிலும் சுற்றிப் பார்த்தோம். அது பற்றி அடுத்த அத்தியாயத்தில் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-3169082992637025599?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/3169082992637025599/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=3169082992637025599&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/3169082992637025599'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/3169082992637025599'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/04/28.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 28'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdX0KTME42I/AAAAAAAAAPY/DVQONa6hBK0/s72-c/SDC10241.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-7251049402708411402</id><published>2009-03-31T00:01:00.000-07:00</published><updated>2009-03-31T19:41:38.547-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷாப்பிங்'/><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 27</title><content type='html'>போன அத்தியாயத்தில் நான் வாங்கியதாக சொன்ன செட் நகையின் போட்டோ.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdLQqt8rCtI/AAAAAAAAAO4/Fat_MInk6aM/s1600-h/set.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5319543542185134802" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdLQqt8rCtI/AAAAAAAAAO4/Fat_MInk6aM/s400/set.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பெரும்பாலும் ஹரமில் இருந்து வருவதற்கே இரவு 8.30 மணி ஆகிவிடும். பிறகு, சமைத்து சாப்பிட்டு விட்டு, நானும் மச்சானும் காலார நடப்போம். அஜிஜியாவில் இந்தியர்கள் மட்டுமின்றி இந்தோனேஷியர்களும் நிறைய தங்கி இருப்பதால், அங்கும் பெரிய கடைவீதி உள்ளது. அக்கடைகள் ஹஜ் முடிந்து 2 வாரங்கள் வரை இரவு 2 மணி வரை திறந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு 2 ரியால் கடைகள் உண்டு. எது எடுத்தாலும் 2 ரியால்கள் தான். அதில் இல்லாத பொருட்களே இல்லை எனும்படி, ஏகப்பட்ட பொருட்கள். நாங்கள் அதிகம் செலவளித்தது அங்கு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போக டாய்ஸ் கடைகள். இங்கு இந்தியாவில் நான் பார்த்திராத வித விதமான கிரியேடிவ் டாய்ஸ். என் மகன் போன் செய்யும் போதெல்லாம் மம்மி என்ன வாங்கி இருக்கிறீர்கள் என்று கேட்பான். நானும் பாடம் ஒப்புவிப்பது போல சொல்வேன், ‘ பாட்டுப்பாடிகொண்டு நடக்கும் கேமல், மேலே பறக்கும் ஹெலிகாப்டர், சுவற்றில் போகும் ரிமோட் கார், குட்டிக்கரணம் அடிக்கும் கார்’ என்று. என்ன மம்மி ஒவ்வொரு முறையும் இதே சொல்றீங்க என்பான். சரி என்று அதற்காகவே, இன்னும் 2 பொருட்கள் வாங்குவோம். மீண்டும் அதே கதை, மீண்டும் பொருள் வாங்குவோம். சொல்லும் போது, ஒரு பொருளும் விட்டுப் போகக்கூடாது. விடுபட்டால், நமக்கு திருத்தித் தருவான். எல்லாம் அவனுக்கு தெரியும், என்றாலும் என் வாயால் கேட்பதில் ஒரு திருப்தி அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே காஸ்ட்லியாக அவனுக்கு வாங்கியது தப்பு; பத்து பத்து ரியாலாக, ஒரு 20 ஐட்டம் வாங்கியிருக்கணும் என்று நானும் மச்சானும் பேசிக் கொள்வோம். என் மகளோ ஒன்றுமே கேட்க மாட்டாள். தினமும் நாங்கள் திரும்பி வரும் நாளை கணக்குப் போடுவது தான் அவள் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மகளுக்கு ஒரு புர்கா வாங்கினேன். 70 ரியால் சொல்லி 50 ரியாலுக்கு வாங்கினேன். இதுவே மற்றெல்லாக் கடைகளிலும் இன்னும் அதிகம் சொன்னார்கள். ஆனால் மதினாவில் 30 ரியால் 35 ரியாலுக்கு மிகவும் நல்ல வேலைப்பாடோடு அழகாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சிட்டி செண்டர் என்று ஒரு ப்ளாஸா எங்கள் ஏரியாவில் இருந்தது. மக்காவிலேயே மிகப் பெரிய ப்ளாஸா அது தான் என்றார்கள். அங்கு இல்லாத பொருளே இல்லை. கம்ப்யூட்டர் முதல், ஜுவல்லரி வரை எல்லாமே உண்டு. மிக அழகாக ரேட் ஸ்டிக்கருடன் டிஸ்ப்ளே செய்திருக்கிறார்கள். அங்கு சென்று சுற்றிப்பார்த்தோம். எல்லாமே நம்ம ஊரை விட காஸ்ட்லி தான். எனினும், நம்ம ஊரில் இல்லாத, கிடைக்காத சில பொருட்கள் இங்கே கிடைக்கிறது. குறிப்பாக வெளிநாட்டினரின் மாறுபட்ட உணவு தேவைக்கேற்ப பாஸ்தா மிஷின் போன்ற உபகரணங்கள். நாங்கள் அங்கு 23 ரியாலுக்கு கரண்ட்டில் தண்ணீர் சுட வைக்கும் ஜக் மட்டும் ஒன்று வாங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காம்ப்ளக்ஸில் நான் ஒரு மோதிரம் பார்த்தேன். கலர் கற்கள் பதித்து நல்ல அழகாக இருந்தது. நான் அது போன்ற மோதிரம் ஒன்றை, ஆயிஷா மஸ்ஜிதில் 2 ரியாலுக்கு வாங்கினேன். சரி இங்கொன்று வாங்கலாம் என்று விலை கேட்டால், அம்மாடியோவ், 40 ரியால் என்றான். திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdLRNY_Pd1I/AAAAAAAAAPQ/_2TtZ-pnwnA/s1600-h/SDC10704.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5319544137854187346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdLRNY_Pd1I/AAAAAAAAAPQ/_2TtZ-pnwnA/s400/SDC10704.JPG" border="0" /&gt;&lt;/a&gt; இது தான் நான் வாங்கிய மோதிரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு இரவு உணவுக்குப் பின், வாக்கிங் போய் ஷாப்பிங் செய்வது எங்கள் பழக்கமாகி விட்டது. மூன்று விரலுக்கும் மோதிரம் மற்றும் அதில் சரம் வந்து கற்கள் பதித்த வாட்ச் ஒன்று என் மகளுக்கு 35 ரியால் கொடுத்து வாங்கினேன்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdLQtcnZo7I/AAAAAAAAAPI/JRBvl0hfT_I/s1600-h/SDC10698.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5319543589072118706" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdLQtcnZo7I/AAAAAAAAAPI/JRBvl0hfT_I/s400/SDC10698.JPG" border="0" /&gt;&lt;/a&gt; படத்தில் நான் வாங்கிய கைச்சரத்துடன் கூடிய வாட்ச்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய இன்னொரு ஷாப்பிங் ப்ளேஸ், மஅபஸ் பஸ்ஸ்டாண்ட். அதாவது, நாங்கள் ஓரிடத்தில் இறங்கி இன்னொரு பஸ் மாற்றிப் போவதாக சொன்னேனே, அவ்விடம். அங்கு அடுத்த பஸ் ஏற நடக்கும் ஒரு பர்லாங்கும், நிறைய கறுப்பினப் பெண்களின் ப்ளாட்பாரக் கடைகள். அங்கு 10 ரியால் என நாங் வாங்கிய வேலைப்பாடுடன் கூடிய ஷால், ஒரு வாரம் கழித்து 8 ரியால் என விற்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, ஹஜ் சமயமும், அதன் பின் ஒரு 10 நாட்களும், விலை சற்று கூட இருக்கும். பின், வாங்க ஆளில்லாவிட்டால், சரக்கை எப்படியாவது காலி செய்ய நினைத்து, குறைத்துத் தருகிறார்கள். ஆனால், கடைசியில் வாங்க நினைத்தால், டிசைன் நல்லதாக இருக்காது, அல்லது அந்த பொருளே கூட கிடைக்காது போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் ஸ்டாண்ட் கடையில் நல்ல அழகான செருப்புகள், அந்நாட்டு பாரம்பரிய உடையான அபா, விதவிதமான டாய்ஸ், முஸல்லா (தொழுகை விரிப்பு) எல்லாம் நிறைய கிடைக்கும். நான் என் மகளுக்கு ஒரு செருப்பு, தங்கக் கலர் சமிக்கி வேலைப்பாடோடு இருந்தது, 8 ரியால் சொல்லி, 6 ரியாலுக்கு வாங்கினேன். அதே செருப்பு, மதினாவில் கடையில் 10 ரியாலுக்கு குறைத்து தர மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். அதற்காக மதினாவில் விலை அதிகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாதிரி. &lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdLQstJAD0I/AAAAAAAAAPA/LbRv77ovNYM/s1600-h/slippers.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5319543576328146754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdLQstJAD0I/AAAAAAAAAPA/LbRv77ovNYM/s400/slippers.gif" border="0" /&gt;&lt;/a&gt;படத்தில் 6 ரியாலுக்கு நான் வாங்கிய செருப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;பொருட்கள் வைத்துத் தள்ளிச் செல்லும் ட்ராலி ஒன்று வாங்கி வரும்படி என் அம்மா சொல்லி இருந்தார். 25 ரியாலுக்கு ஒரு ட்ராலியும், அதைவிட சற்றுப் பெரியதாக 35 ரியாலுக்கு ஒன்றுமாக வாங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, ஹரமை சுற்றி உள்ள பஜார். ஹரமில், பாபு ஸலாம் வாசலில் இருந்து, இடது புறம் நடந்தால், பெரிய பஜார் உள்ளது. அங்கு, எல்லாப் பொருட்களும் காஸ்ட்லி என்பதால், சும்மா சுற்றி மட்டும் பார்த்தோம். எதுவும் வாங்க வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல, 1ம் நம்பர் கேட்டுக்கு எதிரே, நிறைய கடைகள் உண்டு. அங்கு ஒரு பெரிய காம்ப்ளக்ஸில் பின் தாவூது சூப்பர் மார்க்கட் உள்ளது. அங்கு போய், சமையல் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தோம். பிறகு தான் தெரிந்தது, அங்கு விலை அதிகம் என்று. அந்த காம்ப்ளக்ஸில், தான் டிஜிட்டல் கேமரா ஒன்று வாங்கினோம், 400 ரியாலுக்கு. சாம்சங் 7.2 மெகா பிக்ஸல். அந்த காம்ப்ளக்ஸில் நல்ல தரமான செண்ட்கள் குறைந்த விலைக்கு கிடைத்தன. கொஞ்சம் வாங்கிக் கொண்டு பின் மதினா வந்து, மீண்டும் அது போன்ற செண்ட் தேடினோம், கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;79ம் நம்பர் கேட்டுக்கு எதிரில், ஐஸ்கிரீம் கடைகள் நிறைய உண்டு. 2 ரியாலுக்கு, மூன்று வர்ணம் கொண்ட சாஃப்டி ஐஸ்கிரீம் கப் நிறைய தருவார்கள். ஒன்று வாங்கி, நானும் மச்சானும் சாப்பிடுவோம், காரணம் அளவு அவ்வளவு அதிகம் இருக்கும். அங்கு நம்ம ஊர் வடை போல வைத்திருப்பார்கள். அதை ரொட்டியில் வைத்துத் தருவார்கள். வடை மட்டும் கேட்டால், ஒரு ரியாலுக்கு 4 தருவார்கள். அடிக்கடி நாங்கள் அந்த வடை வாங்கி சாப்பிடுவோம். சுவையாக இருக்கும். ஆனால், வியாழன் மற்றும் வெள்ளிகளில் கூட்டம் அதிகம் இருப்பதால், அப்போது வடை தனியாக கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக மக்காவில் ஷாப்பிங்குக்கென்று நேரம் அதிகம் ஒதுக்கத் தேவையில்லை. வழியில் தென்படும் பொருட்களை பர்சேஸ் செய்தாலே, பை நிறைந்து விடும். பர்ஸ் காலியாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-7251049402708411402?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/7251049402708411402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=7251049402708411402&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/7251049402708411402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/7251049402708411402'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/03/27.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 27'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_37b1VFWVNCw/SdLQqt8rCtI/AAAAAAAAAO4/Fat_MInk6aM/s72-c/set.gif' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-450854495068073426</id><published>2009-03-29T10:02:00.000-07:00</published><updated>2009-03-30T00:23:26.336-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 26</title><content type='html'>என் மாமனார் தனது மனைவிக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் மக்கா மதினா படம் போட்ட டாலர் தங்கத்தில் வாங்கித் தர சொன்னார் என்னிடம். சரி என்று அதற்கான இந்திய ருபாயை டாலராக மாற்றிக் கொண்டேன். இதில் ஒரு விஷயம் என்னவென்றால், ஹஜ்ஜின் போதும் அதன் பின் ஓரிரு வாரமும் ரியாலின் மதிப்பு சற்று அதிகமாக இருக்கும். அக்காலங்களில் முடிந்தவரை, மாற்றாமல் இருப்பது லாபகரமாக இருக்கும். அதன் பின் கொஞ்சம் குறைந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணம் மாற்றுவதற்கான கடைகள் ஹரமின் பாபு ஸலாம் வாசலுக்கு வெளியே ஹரமை நோக்கி நின்றால் வலது புறமாக நிறைய இருக்கும். அங்கு மதிப்பு கேட்டால், 13 ருபாய்க்கு ஒரு ரியால் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். நாங்கள் போய் கேட்ட போது 78 என்றார்கள். நான் குழம்பி விட்டேன். பிறகு தான் தெரிந்தது. 1000 ருபாய்க்கு 78 ரியால்கள் என்று. 500 ன் மடங்குகளில் மாற்றிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ் நேரங்களில் 1000க்கு 73, 74 என்று இருந்தது, பிறகு 79 வரை போய் 78 ல் நின்றது. இங்கு சென்னையில் மாற்றிச் செல்வதெல்லாம் வேஸ்ட். ரொம்ப ரேட் அதிகம். அங்கு நிறைய கடைகள் இருந்தாலும், ஹரமின் அருகில் இருக்கும் கடையைத் தவிர்த்து சற்று தூரம் நடந்தால் ஓரிரு ரியால் கூட கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மாமனார் 5 டாலர்கள் வாங்கி வர சொன்னார். நாங்கள் தங்கி இருந்த அஜிஜியாவிலேயே ஏராளமான நகைக் கடைகள் இருந்தன. மற்றும் ஹரமை சுற்றிலும் ஏகப்பட்ட நகைக்கடைகள். எனினும், ஹரம் அருகில் எல்லாமே கொஞ்சம் காஸ்ட்லி என்பதால், நாங்கள் எங்க ஏரியாவிலேயே வாங்க தீர்மானித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மச்சான், தன் தாயாருக்கு மட்டும் சற்று பெரிதாக வாங்க சொன்னார்; அதன்படி மாமு, கால் பவுனில் 4 டாலரும் அரை பவுனில் ஒன்றுமாக வாங்கி வர சொன்னார். அது போல நாங்களும் வாங்கி வந்தோம். அங்கு தங்கத்துக்கு கூட பேரம் தான். அங்கு 18 கேரட் மற்றும் 21 கேரட் என்று இரண்டு வகை வைத்திருக்கிறார்கள். இரண்டுமே ஒரே விலை தான். நாம் கேட்காவிட்டால் சொல்ல மாட்டார்கள். நாம் தான் ஏமாறாமல் வாங்க வேண்டும். எந்த கடையிலும் 22 காரட் 916 எல்லாம் கிடையாது. கடையில் பில் தருகிறார்கள். அவ்வளவு தான். வெள்ளை தங்க நகைகள் எல்லாமே 18 காரட் தான். காரட் எவ்வளவு என்று நகையின் பின்புறம் பொரித்திருப்பதை பார்த்துத் தான் வாங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ நம்ம ஊரில் நகை விலை சுமார் 10,000 ருபாய். அங்கு கிராம் ஒன்று 100 ரியால் முதல் 130 ரியால் வரை டிசைனைப் பொறுத்து விலை உள்ளது. மற்றபடி கூலி சேதாரமெல்லாம் கிடையாது. கணக்குப் பார்த்தால் எல்லாம் நம்ம ஊர் விலை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க மாமு சொன்னபடி, கிராம் 100 ரியால் என்று 5 டாலர் வாங்கி வந்தோம்; ஆனால் மாமுக்கு திருப்தி இல்லை. அவர் பார்த்து விட்டு, பெரிய டாலர் ஓகே. சின்னது மிகவும் சின்னதாக உள்ளதால், அதையும் பெரிதாக மாற்றி வர முடியுமா? என்று கேட்டார். நம்ம ஊரில் என்றால் நிச்சயம் மாற்றித் தர மாட்டார்கள். ஆனால் அங்கு போய் கேட்டதும், உடனே மாற்றித் தந்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நான் கையில் போட்டிருந்த 2 வளையல்களை மாற்றலாம் என்று போய் கிராம் 110 ரியால் சொன்னதை பேரம் பேசி 103 ரியாலாக குறைத்தேன். என்னுடைய பழைய வளையல், என் திருமணத்தின் போது செய்தது. ஏற்கனவே ஒரு முறை இந்தியாவில் மாற்ற முயன்ற போது, மச்சம் சரி இல்லை என்று சொல்லி விட்டார்கள். அதை இங்கு கிராம் 88 ரியாலுக்கு எடுத்துக் கொண்டார்கள். எடையில் எந்த தள்ளுபடியும் செய்யவில்லை. அழுக்கு கூட கழிக்கவில்லை. தங்கத்தை உரசியும் பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் மாற்ற கொடுக்கும் போது எந்த நாடு என்று கேட்கிறார்கள். இந்தியா என்று சொன்னால் நல்ல விலை தருகிறார்கள். காரணம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கேரட்டில் செய்கிறார்கள். அதை வைத்துத் தான் விலை. நம் நாட்டு தங்கமாக இருந்தால் 22 கேரட் இருக்கும் என்று நம்பிக்கை அவர்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழைய நகைக்கு நல்ல விலை கிடைத்ததால், என் இரு வளையல், மற்றும் அதற்கு மேட்சாக மோதிரம் எல்லாம் சந்தோஷமாக மாற்றிக் கொண்டேன். மாற்றி வந்து இரண்டு மூன்று நாள் இருக்கும், கூட்டத்தில் என் வளையல் நசுங்கு பட்டு, தன் வடிவத்தை இழந்துவிட்டது. எனக்கோ பெரும் கவலை. மீண்டும் சரி செய்ய முயன்றும் பழைய வடிவம் வர வில்லை. புத்தம் புதுசு வேறு. ஊருக்கு வந்தால் கேட்பவருக்கு பதில் சொல்ல முடியாது. இறைவா இது எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று ஆண்டவனிடம் ப்ரார்த்தித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி, வாங்கிய கடையிலேயே கொடுத்து சரி பண்ணி வாங்கிக்கலாம் என்று போனேன். அவர்களிடம் விஷயத்தை சொன்னேன். அவர்களுக்கு புரியவில்லை, எனினும் வளையலைப் பார்ததும், தவாஃப், தவாஃப் என்று சொல்லிவிட்டு (அதாவது, தவாப் சுற்றும் போது நசுங்கி இருக்கும் என்று சொல்கிறார்கள்) அதற்கு பதில் புது வளையல் தந்து விட்டார்கள். நான் நினைத்துப் பார்க்கவே இல்லை, புதிது தருவார்கள் என்று. இரண்டுக்கும் இடையேயான எடை வித்தியாசத்துக்கு மட்டும் கூடுதல் பணம் தந்தோம். மற்றபடி ஒரு பைசா வாங்கவில்லை. எனக்கு ஒரே ஆச்சர்யம். என்ன ப்ராக்டிகலான மனிதர்கள்; எவ்வளவு நேர்மையான வியாபாரம் என்று. நாங்க இதுக்கான எக்ஸ்ட்ரா சார்ஜ் இருக்கா என்று கேட்டதற்கு, துஆ செய்யுங்கள் போதும் என்று சொல்லிவிட்டார்கள். இதே நம்ம ஊராக இருந்தால்? மாற்றித்தருவது ஒரு புறம், முதலில் காசு வாங்காமல் சரி செய்து தருவார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மகளுக்கும் சிறியதாக ஒரு செட் நகை வாங்க வேண்டும் என்று நினைத்தேன். நகை பிடித்திருந்தால் அது 18 கேரட் என்றார்கள். 21 கேரட்டில் டிசைன் பிடிக்கவில்லை. நான் ஒரு மூன்று பவுனுக்குள் செட் நகை பார்த்தேன். கடைசியில் ஒரு மெல்லிய செயினில் கோர்த்திருந்த டாலர் மற்றும் தோடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கு மேட்சாக பிரேஸ்லெட்டும் மோதிரமும் எடுத்துக் கொண்டேன். எல்லாம் 21 கேரட். செயின் மிக மெல்லியதாய் இருந்தது. செயினின்(டாலர் இல்லாமல்) மொத்த எடையே 0.8 கிராம் தான், அதாவது ஒரு கிராமுக்கும் குறைவு. எனவே, அதை வேண்டாம் என்று சொல்லி விட்டு, அதற்கு பதிலாக வேறொன்று எடுத்துக் கொண்டேன். விலை கிராமுக்கு 110 ரியாலுக்கு குறைத்துத் தர மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். திருப்தியாக இருந்ததால், சரி என்று எடுத்துக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மதினா வந்து பார்த்தால், ஆயிரக்கணக்கான டிசைன்கள். ஏன் மக்காவில் வாங்கினோம் என்று இருந்தது. விலை எல்லாம் ஒன்று தான். ஆனால் பலப்பல வகைகள், முக்கியமாக வளையல்கள் அவ்வளவு அழகழகான டிசைனில் ஜொலித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, முதலில் மக்கா செல்ல நேர்வதால், நாம் எல்லா பர்சேஸும் மக்காவிலேயே முடித்துக் கொள்கிறோம். எனினும் மதினாவுக்கென்று கொஞ்சம் பணம் வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சில பொருட்கள் மதினாவில் மிக குறைந்த விலைக்குக் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மற்ற ஷாப்பிங் அனுபவங்களை அடுத்து எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-450854495068073426?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/450854495068073426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=450854495068073426&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/450854495068073426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/450854495068073426'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/03/26.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 26'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-7083641032269836133</id><published>2009-03-25T06:08:00.000-07:00</published><updated>2009-03-26T07:39:33.987-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிச்சைக்காரர்கள்'/><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 25</title><content type='html'>அடுத்த நாள் முதல் எங்களுக்கான ஃப்ரீ பஸ் சர்வீஸ் ஆரம்பமாகிவிட்டது. ஹரமுக்குப் போக அரை மணி நேரம் ஆனாலும், மிக சுலபமாக ஆகி விட்டது. எங்களுக்கான பஸ் எண்: 11. எந்நேரமும் பஸ் இருந்து கொண்டே இருக்கும். ஒரு பஸ் செல்வதற்குள் அடுத்த பஸ் வந்து விடும். இதனால் நாங்கள் ஹரம் போய் வருவது மிகவும் சுலபமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் காலை நேரம் போனால், இரவு திரும்பி விடுவோம். மாலை நேரம் போனால், இரவு 10.30 முதல் 3.30 வரை பஸ் கிடையாது என்பதால், ஹரமில் தங்கி விடிய விடிய தவாப், திக்ரு போன்ற அமல்கள் செய்வோம். பின் விடிந்ததும், பஜ்ரு தொழுதுவிட்டு, திரும்பி விடுவோம். 2, 3 நாட்களுக்கொரு முறை தான் மாமனார் வருவார். அதனால் நான் அவருக்கு சமைத்து வைத்து விட்டுப் போய்விடுவேன். சமைக்கும் டேபிள் கட்டிலின் அருகிலேயே இருப்பதால், அவரே டீ போட்டுக் குடித்துக் கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இரவு ஹரமில் தங்க நேரிட்டால், 79 ம் கேட் அருகே உள் வளாகத்தில் மதரஸா நடக்கிறது. எனவே அப்பகுதியில் மட்டும் சிவப்புக் கம்பளங்கள் விரித்திருப்பார்கள். ஒரு 2 மணி சுமார் அங்கு சென்று, அக்கம்பளத்தின் ஒரு பகுதியையே சுருட்டி தலையணையாக்கி, சிறிது நேரம் உறங்கி ரெஸ்ட் எடுப்போம். பின் 4.30க்கு எழுந்து தஹஜ்ஜத் என்னும் நடு நிசி தொழுகை தொழுது, கொஞ்சம் நேரத்தில் பஜ்ருக்கான பாங்கு சொன்னதும் பஜ்ரும் தொழுது, பின் கிளம்புவோம். வரும் வழியில் அன்றைய சமையலுக்கான பொருட்கள் வாங்கி வருவோம். முக்கால்வாசி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஹரமில் தங்கிக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரிரு நாட்களுக்குப் பின் மீண்டும் உம்ரா செய்யக் கிளம்பினோம். இப்போ உம்ரா என்பது, மக்காவில் நுழையும் முன் இஹ்ராம் உடுத்தி நுழைவது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். இப்ப நாம் மக்காவிலேயே இருப்பதால், ஹரமில் இருந்து 10 கி.மீ தூரத்தில் இருக்கும் மசூதிக்கு சென்று, இஹ்ராம் உடுத்தி, தொழுது நிய்யத் செய்துவிட்டு திரும்பவேண்டும். அந்த மசூதிக்கு, மஸ்ஜிதே தன்யீம் அல்லது ஆயிஷா மஸ்ஜித் என்று பெயர். நாம் இஹ்ராம் உடையை நமது ரூமிலேயே உடுத்திக் கொண்டும் ஆயிஷா மஸ்ஜித் சென்று நிய்யத் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிஷா மஸ்ஜித் செல்ல, பஸ்கள் உள்ளது. சிகப்பு கலர் சாப்கோ பஸ்கள் அங்கு செல்கின்றன. அதற்கான கட்டணம் 2 ரியால்கள் தான். ஆனால், ஹஜ் முடிந்து ஒரு வாரம் கழித்தே பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கிறது. அதனால் அதுவரை டாக்ஸியில் கட்டணம் 5 ரியால். சில சமயம் 10 ரியால் கூட கேட்பார்கள். பஸ் போக்குவரத்து ஆரம்பித்து விட்டால், டாக்ஸிக்காரர்களும் 2 ரியால் வாங்கிக் கொள்வார்கள். 79ம் நம்பர் கேட் எதிரில் இருக்கும் சிறு பாதை வழியாக சென்றால், உம்ரா செல்ல டாக்ஸி கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் உம்ராவுக்கு செல்ல டாக்ஸி பிடித்தால், பயங்கரக் கூட்டம். கூட்டத்தின் காரணமாக 10 ரியாலுக்குக் குறைவாக வர மாட்டேன் என்று டாக்ஸிக்காரன் சொல்லிவிட்டான். சரியென்று தலைக்கு 10 ரியால் கொடுத்து ஆயிஷா மஸ்ஜித் போனோம். அங்கு, சென்றதும் கையோடு கொண்டு சென்ற மதிய உணவை சாப்பிட்டோம். பிறகு தொழுது நிய்யத் செய்து கொண்டோம். நாங்கள் முதன் முதலில் இந்தியாவிலிருந்து சென்ற போது செய்த உம்ராவை நபிகள் நாயகத்தின் (ஸல்) பேரில் நிய்யத் செய்திருந்தோம். இப்போ இந்த உம்ராவை மாமனாரின் தாய் தந்தை பேரில் நிய்யத் செய்து கொண்டோம். அதாவது இந்த உம்ராவின் நன்மைகளை அவர்களுக்கு சேர்ப்பிப்பது, இதன் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு ஆயிஷா மஸ்ஜித் என்பது மிகப் பெரிய் மஸ்ஜித். அதில் ஆண்களுக்குத் தனியாக, பெண்களுக்குத் தனியாக தொழுகும் இடத்தைப் பிரித்திருக்கிறார்கள். அங்கு டீ கடை மற்றும், ஸ்னாக்ஸ் விற்கும் கடைகள் உண்டு. மச்சான் டீ குடிப்பார், எனக்கு அப்பழக்கம் இல்லாததால், ஒரு ரியாலுக்கு விற்கும் டீ கேக் தான் எனது பேவரிட் எப்போதும். மற்றும், ஃபிங்கர் சிப்ஸ், சீடோஸ் எல்லாமே ஒரு ரியால் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/ScuRk1_sCII/AAAAAAAAAOw/dWbNfX7YMwA/s1600-h/SDC10193.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5317503847196526722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/ScuRk1_sCII/AAAAAAAAAOw/dWbNfX7YMwA/s400/SDC10193.JPG" border="0" /&gt;&lt;/a&gt; படத்தில் இருப்பது ஆயிஷா மஸ்ஜித். நிறைய பூனைகள் மேய்வதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு, ஆயிஷா மஸ்ஜிதில் நிறைய பூனைகளைப் பார்க்கலாம். ஆனால் ஒரு நாய் கூட பார்க்க முடியாது. பூனைகள் சர்வ சுதந்திரமாக திரியும். இங்கு நம்மூரில் வழிபாட்டுத் தலங்களில் பிச்சைக்காரர்களைப் பார்ப்பது போல அங்கு யாரையும் பார்க்க முடியாது. கவர்ன்மெண்ட் ஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் போல் தெரிகிறது. நான் முதன் முதலில், பிச்சைக்காரரை பார்த்தது முஜ்தலிஃபா செல்லும் வழியில்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பிச்சைக்காரரே அல்ல; அவரும் ஒரு ஹாஜி தான். அதுவும் இந்தியர். காஷ்மீரிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் எல்லார் கையிலும், J &amp;amp; K Bank என்று போட்ட ஜோல்னா பை இருக்கும். அதாவது ஜம்மு காஷ்மீர் பேங்க் என்பதாகும். அந்த ஜோல்னா பை மாட்டிய ஒருவர், எங்களிடம் வந்து, ஏக் ரியால், ஏக் ரியால் என்று கை நீட்டினார். எனக்கோ பயங்கர கோபம். இறைவனிடம் மட்டுமே கேட்கக் கூடிய இவ்விடத்தில் மனிதர்களிடம் இவர் கையேந்துகிறாரே என்று.&lt;br /&gt;&lt;br /&gt;”எந்த இடத்தில் வந்து பிச்சை எடுக்கிறீர்கள்? இறைவனிடம் மட்டுமே கேளுங்கள்” என்று கூறி நான் திருப்பி அனுப்பி விட்டேன். அவர் சென்று அடுத்த ஆள் பார்க்கப் போய் விட்டார். உடனே எனக்குள் ஒரு உறுத்தல். பாவம் ஒரு ரியால் தானே கேட்டார். அதுவும் கேட்பவருக்கெல்லாம் வள்ளலாய் வாரி வழங்குவதாய் இறைவன் வாக்களித்திருக்கும் இவ்விடத்தில், கேவலம் நாம் ஒரு ரியால் தரமாட்டேன் என்று அனுப்பி விட்டோமே, என்று மீண்டும் தூரத்தில் சென்று கொண்டிருந்த அவரை ”Bபையா, பையா” என்று அழைத்து, ஒரு ரியால் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு முறை J&amp;amp;K Bank பையுடைய இன்னொருவர், ஹஜ்ஜுக்குப் பின் இதே போல பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். அதிலிருந்து, அந்த பை வைத்திருப்பவர் எல்லாமே எனக்குப் பிச்சைக்காரராகவே தெரிய ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் நம் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தான் என் வேதனை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பாவப்பட்ட பிச்சைக்காரர்களைப் பார்த்தது சைத்தானுக்குக் கல் எறியும் இடத்தில். அங்கு சின்னஞ்சிறு பிள்ளைகள் கைகள் துண்டிக்கப்பட்டவர்களாக பிச்சை எடுக்கிறார்கள். ஒரு சிறுமிக்கு ஏழு வயது தான் இருக்கும். இரண்டு கைகளும், முழங்கைக்கு மேல் இல்லை. மிகப் பரிதாபமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். ஹாஜிகளும் அவளுக்கு பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள். என்ன தான் பணம் கிடைத்தாலும் கைகளுக்கு ஈடாகுமா? அச்சிறுமியின் எதிர்காலம் எப்படி இருக்கும் இரு கைகளும் இல்லாமல்? இன்னும் இது போல ஒரு கை இழந்தவர்களும், கால்கள் இழந்தவர்களும் ஏராளம். எல்லாருமே கறுப்பர்கள் தான். பெரியவர்கள் எல்லாம் திருடி கை வெட்டப்பட்டவர்கள் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், பச்சிளம் பாலகர்கள்? கண்ணை நோண்டி கையை வெட்டி பிச்சை எடுக்க விடுவதாக கதைகளில் படித்திருக்கிறோமே, அது உண்மையாக இருக்குமா? நினைத்தாலே பகீர் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் ஆயிஷா மஸ்ஜிதிலிருந்து திரும்பிவர பஸ் கிடைத்தது. ஆளுக்கு 2 ரியால் தான். ஹரம் அருகேயே இறக்கி விட்டார்கள். உம்ராவின் செயல்களான தவாப் முடித்து, சயீயும் முடித்து, முடி களைந்தோம். பிறகு இரவு உணவுக்கு முன் வீடு திரும்பினோம். இது போல மக்காவிலிருந்து கிளம்பும்  வரை, மொத்தம் 6 முறை உம்ரா செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நகை வாங்கிய கதையை அடுத்து எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-7083641032269836133?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/7083641032269836133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=7083641032269836133&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/7083641032269836133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/7083641032269836133'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/03/25.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 25'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/ScuRk1_sCII/AAAAAAAAAOw/dWbNfX7YMwA/s72-c/SDC10193.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-3187414904924604229</id><published>2009-03-24T10:31:00.000-07:00</published><updated>2009-03-24T11:47:38.810-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 24</title><content type='html'>நாங்கள் ரூமுக்குத் திரும்பி ஒரு வழியாக செட்டில் ஆனோம். அதிபா, முஸ்தஃபா, காலித், காமிலா குரூப்பில் இதுவரை 11 பேர் ஒன்றாக சமையல் செய்து வந்தனர். அவரவர் சமையல் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் எல்லாமே தனித் தனியாகத் தான் கொண்டு வந்திருந்தனர். எனினும் ஒன்றாக சமைத்துக் கொள்வது என்று முடிவு எடுத்து அதன்படி சமைத்து வந்தார்கள். சைத்தானுக்குக் கல் எறியப் போகும் போது, முஸ்தஃபா செய்த குழப்பம் எல்லாருக்கும் தெரியும். அப்போ முஸ்தஃபா மட்டும், லாட்ஜில் தங்கி விட, மற்ற ஆண்கள் எல்லாரும் எங்களுடன் கல்லெறிய வந்து விட்டார்கள். இதனால், அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டுவிட்டது. அதனால் முஸ்தஃபா மற்றும் அதிபா, அவர்களுடன் வந்திருந்த தாதிமா மூவரும் தனி சமையல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொது சமையல் மட்டும் ஒத்துக் கொண்டால் பின்னாடி பிரச்சினை வரும் என்று எனக்கு ஊரில் சொல்லி அனுப்பி இருந்ததால், நான் மட்டும் யாரிடமும் கூட்டு சேர வில்லை. எல்லாரும் பொது கிச்சனில் வைத்து சமைத்துக் கொள்வார்கள். அதுவும், வெள்ளிக் கிழமை போன்ற நாட்களில் அடுப்புக்கு க்யூ இருக்கும். அப்போ சிறு சிறு பிரச்சினைகளும் வரும். நான் மட்டும் ஹாயாக ரூமிலேயே இண்டக்‌ஷன் அடுப்பில் சமைப்பதைப் பார்த்தால் எல்லாரும் பொறாமைப் படுவார்கள். சில நேரங்களில் என் அடுப்பிலும் வந்து சமைத்து எடுத்துச் செல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் பூரா ரெஸ்ட் எடுத்தாச்சு. அப்போ அருகில் இருந்த மஸ்ஜிதுக்கு தொழுகப் போய்விடுவார்கள் ஆண்கள். இனி மீண்டும் ஹரம் செல்ல வேண்டும். எந்த அவசரமும் இல்லாமல் காபாவை தரிசித்து, வேண்டிய மட்டும் மனதில் நிரப்பிக் கொள்ள வேண்டும். ஹரமை சுற்றிப் பார்க்க வேண்டும். கொஞ்சம் ஷாப்பிங்கும் செய்ய வேண்டும். ஹஜ் முடியும் வரை எந்த பொருளும் வாங்குவதில்லை என்று நாங்கள் முடிவு எடுத்து இருந்தோம். இனி குழந்தைகளுக்கு எதாவது வாங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் நாங்கள் ரொம்ப தெளிவாகி விட்டோம். களைப்பெல்லாம் நீங்கி விட்டது. காபாவைப் பார்க்கும் ஆவல் மேலோங்கியது. எங்களுக்கான இலவச பஸ் அடுத்த நாள் முதல் தான் மீண்டும் ஆரம்பம் என்று சொன்னார்கள். சரி இன்று ஒரு நாள் டாக்ஸியில் போய்விடலாம் என்று நானும் மச்சானும் மட்டும் டாக்ஸியில் ஹரமுக்குப் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் காலையிலேயே சாப்பாடு செய்து, டிஸ்போசபிள் டப்பாவில் போட்டு ஹரமுக்கு எடுத்து வந்து விட்டோம். நாங்கள் ஹரம் போய் சேர்ந்தவுடன் மதியம் ஆகிவிட்டது. பொதுவாக உணவுப் பொருட்களை ஹரமின் உள்ளே அனுமதிப்பதில்லை. ஒரு சில சமயங்களில் கூட்ட சமயத்தில் செக் பண்ண மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் போய் சேர்ந்ததும், லுஹர் தொழுகை ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. ஹரமின் வாசலிலேயே விரிப்பு விரித்துத் தொழுதுவிட்டு, அங்கேயே அமர்ந்து லன்ச் சாப்பிட்டோம். அப்போ சிறிது சாதம் கீழே சிந்தி விட்டது. சாப்பிட்டு முடித்ததும், நான் அவ்விடத்தை சுத்தம் செய்யலானேன். அதைப் பார்த்ததும் ஒரு ஊழியர் வந்து, எங்களை நகரச் சொல்லி விட்டு, அவரே க்ளீன் பண்ணினார். ஒரு நிமிடத்தில் இடம் பளிச்சென்று ஆகி விட்டது. எனக்கு ஒரே ஆச்சரியம். இதே நம்ம ஊராக இருந்திருந்தால்?&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் அதிகமாக இருந்ததனால், ஒரு தவாப் மட்டுமே செய்ய முடிந்தது. அங்கு செல்ஃபில் குர்ஆன்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நான் சென்று எடுத்து ஓதினேன். பின் மீண்டும் வைக்கும் போது தவறி கீழே விழுந்து விட்டது. எனக்கு ஒரே மனசங்கடம். அதற்கு பிராயசித்தமாக தர்மம் கொடுப்பது எங்கள் வழக்கம். சரி பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SckoHu5dZ8I/AAAAAAAAAOo/qNEJALkJbxc/s1600-h/SDC10152.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5316824948400809922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SckoHu5dZ8I/AAAAAAAAAOo/qNEJALkJbxc/s400/SDC10152.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஹரமில் குர்ஆன்கள் செல்ஃபில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் படத்தில் பார்க்கலாம். போட்டோ எடுத்த தேதியும் நேரமும் கூட இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் டாக்ஸி பிடிக்க வந்தால், டாக்ஸி கிடைக்கவில்லை. எங்களுக்கான பஸ் அடுத்த நாள் முதல் தான், ஆனால் ஈராக்கியர் பஸ் இன்று முதலே ஆரம்பம் ஆகி இருந்தது. எல்லா பஸ்ஸும் மஅபஸ்ஸல் ஜின் பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து தான் அவரவர் ஏரியாவுக்கு, தனி தனி பஸ் செல்லும். எனவே, மஅபஸ் செல்ல, நாங்கள் ஈராக்கியர் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். அப்போ ஒருவர், எங்களைப் பார்த்து, இந்தியரா என்று ஆங்கிலத்தில் கேட்டார். ஆம் என்றதும், தான் ஓரிரு மாதத்தில் தன் மனைவியுடன் இந்தியா வரப்போவதாகவும், இங்கு உள்ள ஒரு காலேஜில் சேர்ந்து படிக்கப் போவதாகவும் தெரிவித்தார். என்ன கோர்ஸ் என்று கேட்டேன். இங்கிலிஷ் லிட்டரேச்சர் என்று சொன்னார். பூனாவில் என்று சொன்னதாக ஞாபகம். படித்துவிட்டு, அவர் நாட்டில் லெக்சரராக வேலை பார்க்கப் போவதாகவும் கூறினார். நம்ம நாட்டை நினைத்து சற்றுப் பெருமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மஅபஸ் ஸ்டாண்டில் இறங்கி, அடுத்து எங்க ஏரியாவுக்குப் போகும் இன்னொரு ஈராக்கியர் பஸ் வந்தது. பொதுவாகவே, எங்கள் பஸ்ஸில் அவர்கள் வருவதும், அவர்கள் பஸ்ஸில் நம்மவர் போவதும் சகஜம். அன்று எங்கள் பஸ் இல்லாததால், பஸ்ஸில் ஏறிய எங்களை நிறத்தைப் பார்த்து இறக்கி விட்டு விட்டார்கள். இன்று ஒரு நாள் எங்களுக்கு பஸ் கிடையாது; நாளை முதல் உண்டு என்று எவ்வளவோ சொல்லியும், நாங்கள் கீழே இறங்கித் தான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். முதன்முறையாக எனக்கு ஈராக்கியர் மேல் ஒரு சிறு வெறுப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிழவர் ஹரம் பஸ் ஸ்டாண்டிலிருந்தே எங்களைப் பின் தொடர்ந்து வந்தார். நாங்கள் ஏறினால் ஏறுவதும், இறங்கினால் இறங்குவதுமாக இருந்தார். பார்க்க பாவமாக இருந்தது. 80க்கும் மேல் வயது இருக்கும். கடைசியாக நாங்கள் தலைக்கு 5 ரியால் என்று பேசி, ஒரு டாக்ஸி பிடித்தோம். அந்த கிழவரோ, எல்லா டாக்ஸியிலும் 2 ரியால் தான் தருவேன் என்று பேரம் பேசிக் கொண்டிருந்தார். எங்கள் டாக்ஸியிடம் வந்தார். அவரும் எங்கள் ஸ்டாப்பிங்கான அல் ஹனூஃப் பெட்ரோல் பம்ப் தான் என்று சொன்னார். சரி என்று நான் டிரைவரிடம், அவருக்கான பணத்தை நான் தந்து விடுகிறேன்; அவரையும் ஏற்றிக் கொள்ளுங்கள் என்றேன். அவர் ஏற்றிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த டாக்ஸி டிரைவர் ஒரு கறுப்பர். நன்றாக இங்கிலிஷ் தெரிந்திருந்தது. அவர் என்னிடம் உரையாடியபடி வந்தார். நாங்கள் அந்நாட்டில் நாணயமே பார்க்கவில்லை; எங்கேயும் பேப்பர் கரன்ஸி தான். எங்கள் பிள்ளைகள் வேறு காசு கொண்டு வர கேட்டிருந்தார்கள். அது பற்றி அவரிடம் கேட்டேன். ஆமாம் இங்கு காசு அதிகம் புழக்கத்தில் இல்லை என்று சொன்னார். அவர் மேலும் சொன்ன விஷயங்கள் என்னை ஆச்சரியப் படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர், அமெரிக்க க்ரீன் கார்டு ஹோல்டராம். அவருடைய மூன்று குழ்ந்தைகளும் அமெரிக்காவில் பிறந்ததால் அமெரிக்க சிட்டிசனாம். அவர் ஏரோநாட்டிகல் இஞ்சினியரிங் படித்து விட்டு, கவர்ன்மெண்ட் சர்வீஸில் உள்ளாராம். அவருக்கு ஒரு மாத சம்பளம், 15,000 ரியால்களாம். கறுப்பராக இருந்தாலும் மக்கா தான் பூர்வீகமாம். மக்காவில் சொந்த வீடு உள்ளது என்றார். இப்போ ஹஜ்ஜுக்காக 15 நாள் லீவாக இருப்பதால் பாஸ் டைமாக கார் ஓட்டுகிறாராம். இந்த நேரத்தில் கார் ஓட்டுபவர்களில் பாதி பேர், இப்படி லீவில் பாஸ் டைமாக கார் ஓட்டுபவர்கள் தான் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு நேரம் என்னிடம் சரளமான ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். அவருடைய சம்பளத்தைப் பார்க்கும் போது, நம்மவராய் இருந்தால் இப்படி கார் ஓட்டுவாரா? கார் ஓட்டுவது இருக்கட்டும், முதலில் என்ன பந்தா செய்வார்கள்? என்று தோன்றியது. அந்த கிழவரை பெட்ரோல் பம்பில் இறக்கி விட்டு விட்டு காசு வேண்டாம்(நாங்கள் கொடுப்பதால்) என்று சொன்னதும் அவர் மகிழ்ச்சியாக போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் காரோட்டியிடம் சொன்னேன், குர்ஆன் கீழே விழுந்து விட்டது இன்று. அதான் எதாவது தர்மம் செய்ய நினைத்தேன் என்று. அதற்கு அவர், இது என்ன மூடப் பழக்கம் என்று எனக்கு ஒரு பெரிய லெக்சரே கொடுத்து விட்டார். கடைசியாக இறங்கும் போது, ஒரு காசை கொடுத்து, என் ஞாபகமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். காசுக்கு ஹலாலா என்று பெயர். 100 ஹலாலா சேர்ந்தால் ஒரு ரியால். நான் அவர் வாடகையை கிழவருக்கும் சேர்த்துக் கொடுத்து விட்டு, காசை சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டேன். அப்போ தான் முதன்முதலாய் நான் அவ்வூர் காசு பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கி எங்கள் லாட்ஜினுள் நுழைந்தோம். ஹனூஃப் பெட்ரோல் பம்ப் அருகே எங்க லாட்ஜ் இருப்பது தெரியும். ஆனால், கடைசிவரை, ஏன் இப்போ வரை கூட எங்க லாட்ஜ் பேர், எங்களுக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாரஸ்யம் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-3187414904924604229?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/3187414904924604229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=3187414904924604229&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/3187414904924604229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/3187414904924604229'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/03/24.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 24'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SckoHu5dZ8I/AAAAAAAAAOo/qNEJALkJbxc/s72-c/SDC10152.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-5081361978824098343</id><published>2009-03-23T23:40:00.000-07:00</published><updated>2009-03-24T01:03:20.465-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 23</title><content type='html'>மிகுந்த அலைச்சலுக்குப் பின் எங்கள் டெண்ட்டில் அடித்துப் போட்டாற்போல் தூங்கிக் கொண்டிருந்தோம். எவ்வளவு நேரம் தூங்கினோமோ தெரியவில்லை, அருகில் இருந்த ஒரு வடநாட்டுப் பெண் என்னை எழுப்பி, என் கால் கணவருடைய கால் மேல் இருக்கிறது என்று சொன்னதும் தான் விழிப்பு வந்தது. தூக்கத்தில் என்னை அறியாமல் போட்டிருக்கிறேன். அவ்வளவு பேர் டெண்ட்டில் இருக்கிறார்கள். எனக்கு ஒரே வெட்கமாக போய்விட்டது. நல்லவேளை அப்பெண் எழுப்பி சொன்னாரே. அவருக்கு நான் தேங்க்ஸ் சொல்லிவிட்டு வாரி சுருட்டி எழுந்தேன். லுஹருக்கான நேரம் ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ரூம்மேட்ஸ் எல்லாம் முதல் நாள் ஆண்களிடம் கற்களை அடிக்கக் கொடுத்துவிட்டு ரூமிலேயே தங்கி விட்டார்கள் அல்லவா? அவர்கள் எல்லோரும் இப்போது டெண்ட்டுக்கு திரும்பிவிட்டிருந்தனர். அதில், காமிலாவிடம், நான் ஃப்ரிஜ்ஜில் இருந்த மீதி பிரியாணியை அடுப்பில் சூடுபடுத்தி கொண்டு வரும்படி சொல்லி இருந்தேன். அவர்களிடம் பிரியாணி கொண்டு வந்தீர்களா? என்று கேட்டேன். ”இல்லை அது அப்படியே தான் உள்ளது, இதோ உங்களுக்கும் சேர்த்து நாங்கள் கட்டிசாதம் செய்து எடுத்து வந்துள்ளோம்”, என்று கூறி எங்களுக்கு கொடுத்தார்கள். அதை சாப்பிட்டு பசியாறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;லுஹர் தொழுத பிறகு, சிறிது நேரம் மீண்டும் ரெஸ்ட் எடுத்து விட்டு, அஸர் தொழுகைக்கு பிறகு, நாங்களும், விருத்தாலத்துக்கார அம்மு ஃபேமிலியும் சைத்தானுக்கு கல் எறியப் போனோம். மாமு தன் கற்களை கொடுத்தனுப்பிவிட்டார். நானும் அம்முவும், எங்க குடும்பக் கதைகளை பேசிக் கொண்டே சென்று வந்ததில், எங்களுக்கு 4 கி.மீ நடந்த களைப்பே தெரியவில்லை. சுலபமாக கற்கள் அடித்து வந்துவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய சுடுநீர் வைக்கும் ஹீட்டரில், நான் சுடுநீர் வைத்து, பால் பவுடர் மற்றும் டீ பேக்ஸ் போட்டு, டீ வைத்து எல்லாருக்கும் கொடுத்தேன், மூன்று நாட்களும். அந்த ஹீட்டர் ரொம்ப உபயோகமாக இருந்தது. ஆனா, ப்ளக் பாயிண்ட் ரொம்ப உயரம். ஒருவர் தூக்கிப் பிடித்தபடி இருக்க வேண்டும். ஒரு எக்ஸ்டன்ஷன் கார்டு கொண்டு வந்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நாங்கள் டீ போடலாம் என்று, மச்சான் முஸ்தஃபாவின் மச்சான் காதரிடம் கொடுத்து பிடித்திருக்குமாறு சொல்லிவிட்டு, ஏறுவதற்கு, எங்கள் போர்ட்டபிள் சேரை எடுக்கப் போய்விட்டார். அதற்குள், காதர், அதில் தண்ணீர் ஊற்றாமலே, எம்பி, ப்ளக்கில் சொருகிவிட, ம்... அவ்வளவு தான் அதற்கு ஆயுசு முடிந்து விட்டது. மீண்டும் தண்ணீர் ஊற்றி என்னென்னவோ செய்து பார்த்தோம் ஒர்க் ஆகவே இல்லை. சரி போனால் போகிறது என்று விட்டு விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி, கற்கள் அடிப்பது முடிந்தது, எனினும் அடுத்த நாளும் தங்கி அடிப்பது சிறப்பு. ஹஜ்ஜுக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம், இதில் ஒரு நாள் கூட தங்கினால் என்ன? என்று நாங்கள் அன்றிரவும் மினாவில் தங்க தீர்மானித்தோம். இருப்பவர் இருக்கலாம், போக நினைப்பவர் போகலாம். முஅல்லிமின் பஸ் டெண்ட் அருகேயே வந்தது. அதில் விருத்தாசலக்காரர்கள் ஏறிப் போய் விட்டார்கள். நாங்களும் முஸ்தஃபா குரூப்பில் 11 பேரும் இன்னும் பலரும் டெண்ட்டில் தங்கிக் கொண்டோம். எனினும் பாதி பேர் சென்று விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு, அவர்கள் தந்த கட்டி சாதமே இருந்தது. அதை சாப்பிட்டு உறங்கினோம். அடுத்த நாள் காலை நேரமே எங்கள் டெண்ட்டை சுத்தம் செய்ய ஆட்கள் வந்து விட்டார்கள். எங்களைக் காலி பண்ண சொன்னார்கள். நாங்கள் அங்கு கிடைத்த முட்டை ரொட்டியை வாங்கி சாப்பிட்டோம். எங்களுக்குத் தந்த போர்வைகளை ஸ்க்ரீன் கட்ட உதவும் என்று எடுத்துக் கொண்டோம். ஒரு 10 மணி சுமாருக்கு டெண்ட்டை விட்டு வெளியே வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ லுஹரில் இருந்து சைத்தானுக்குக் கல் எறியும் நேரம் ஆரம்பிக்கிறது. கல் எறிந்து விட்டு ரூமுக்குத் திரும்பினால் அவ்வளவு தான் ஹஜ் முடிந்தது. இனி நம் ஆசைப்படி, தவாபும், உம்ராவும் நன்மைகளை சேர்க்கும் விதமாக, எப்போ முடியுதோ அப்போ செய்து கொள்ள வேண்டியது தான். செய்யாவிட்டாலும் பாதகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று முஅல்லிமின் பஸ் வரவில்லை. நாங்கள் போக்குவரத்தை பிடிப்பதென்றால் 2 கி.மீ நடக்க வேண்டும். மேலும் ஒரு கி.மீ நடந்தால் ரூம் வந்துவிடும். மாமனாரை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக இருந்தது. என்ன செய்வது? வாருங்கள் கொஞ்ச தூரம் நடந்து சென்று பஸ் பிடிக்கலாம் என்று சொல்லி அழைத்து சென்றேன், சைத்தானுக்குக் கல் எறியும் இடம் நோக்கி. மெதுவாக உட்கார்ந்து உட்கார்ந்து நடந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் பல நாடுகளின் டெண்ட்டுகளைக் காலி செய்து கொண்டிருந்தார்கள். அதில் இருந்த மீதியான குளிர்பானங்கள், பழவகைகள் மற்றும் உணவுப் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். மாமனார் அவற்றை சந்தோஷமாக வாங்கி சாப்பிட்டுக் கொண்டே நடந்தார். எனக்கென்னவோ அவற்றை வாங்கப் பிடிக்கவில்லை. ஏதோ ஒரு ப்ரஸ்டிஜ் தடுத்தது. மாமனார், அவற்றை வாங்கும் போதெல்லாம், நானும் என் கணவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம். வயதாகி விட்டாலே குழந்தையாகி விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஓரிரு பர்லாங் நடந்தால் சைத்தானுக்குக் கல் எறியுமிடம் வரும். ஆனால் லுஹருக்குப் பின் தான் அடிக்க வேண்டும். எனவே நிழலான ஒரு இடத்தில், நாங்கள் அமர்ந்து காத்திருந்தோம். சற்று நேரத்தில் பாங்கு சொல்லியதும் தொழுதுவிட்டு, ஒரு ஒன்னரை மணிக்கு மாமை அங்கேயே அமரச் செய்துவிட்டு, நாங்களிருவரும் கல் எறிய சென்றோம். அன்று பயங்கரக் கூட்டம். எல்லாரும் சீக்கிரம் கல் எறிந்து விட்டு, தமது லாட்ஜுக்குத் திரும்ப வேண்டும் என்ற அவசரத்தில் எல்லாரும் ஒரே நேரத்தில் வந்திருப்பதால், மிகுந்த நெரிசல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு சைத்தானுக்கும் கற்கள் எறிந்து விட்டு, அடுத்த சைத்தானை நோக்கி முன்னேறுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. ஒரு வழியாக செய்து முடித்தோம். பின் மாமனார் இருக்கும் இடம் வந்து, அவரை அழைத்துக் கொண்டு, வாகனத்தைப் பிடிக்க சிறிது தூரம் நடந்து மெயின் ரோட்டுக்கு வந்தோம். அங்கு, எந்த கார்களும் அஜீஜியா வர மாட்டேன் என்கிறார்கள். எனக்குத் தெரியும் அங்கிருந்து ஒரு கி.மீ தான் என்று. ஆனால் எங்கே நடக்க விட்டால், மாமனார் டென்ஷன் ஆகிவாரோ என்ற பயம். பழைய அனுபவத்தால் வந்த பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்காரர்கள் 150 ரியால் கேட்டார்கள். அதாவது ஒரு கி.மீ செல்ல, சுமார் 2000 ருபாய். நாங்கள் 50 ரியால் தருவதாக சொன்னோம். ம்...ஹூம். யாரும் வருவதாக இல்லை. சிறிது நேரத்தில் எந்த கார்காரரையும் காணவில்லை. 200 ரியால் கொடுத்தால் கூட வர ஆளில்லை. குகைப்பாதை தாண்டினால் அஜிஜியா. வலது புறம் இரண்டு குகைகளும் இடது புறம் இரண்டு குகைகளும் இருந்தன. எனக்கு எந்த குகை என்று தெரியாமல், நாங்கள் மாமனாரை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு, இடது புறக் குகை நோக்கி சிறிது தூரம் நடந்து பார்த்தோம். கேட்டறியலாம் என்றால் யாருக்கும் பாஷை தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் திரும்பி வந்து, காலிதுக்கு போன் செய்து, விவரம் கேட்டோம். அவருக்கு வழி தெரியும். எனினும், வலது குகையா, இடது குகையா என்று கேட்டால் எப்படி? நாங்கள் எங்கே நிற்கிறோம் என்று எப்படி அவர்களுக்குத் தெரியும்? மஸ்ஜிதே கைஃப் என்னும் மசூதி இருக்கும் திசையில் இருக்கும் குகை என்று அவர் கூறினார். அப்போ வலது புறக் குகை. நல்ல வேளை நாங்கள் இடது புறம் செல்ல இருந்தோம். மீண்டும் திரும்பி, நடக்க ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குகை ஒரு அரைக் கிலோமீட்டர். தாண்டியதும், வழி நன்றாக தெரிந்து விட்டது. நேர் ரோடு. சிறிது நின்று நின்று மாமுக்கு ஆறுதல் சொல்லியபடி, நடந்து சிக்னல் தாண்டி வந்ததும், வலது புறம் திரும்பினால் எங்கள் லாட்ஜ். எங்கள் லாட்ஜ் இருக்கும் ரோட்டின் கார்னரில் நின்று நான் எடுத்த போட்டோ பாருங்கள். தூரத்தில் தெரியும் குகை தாண்டினால் மினா. இப்படத்தைப் பெரிது படுத்திப்பார்த்தால், மினா, ரியாத், முஜ்தலிஃபா மற்றும் அரஃபா செல்வதற்கான போக்குவரத்துக் குறிகள் தென்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SciSBghA80I/AAAAAAAAAOg/oXcpQwt8KnY/s1600-h/SDC10275.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5316659914716803906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SciSBghA80I/AAAAAAAAAOg/oXcpQwt8KnY/s400/SDC10275.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாங்கள் அலுத்து சலித்துப் போய் ரூம் வந்ததும், விருத்தாசலத்துக்காரர்கள் எங்களுக்கு உணவு தயாராக வைத்திருந்தார்கள். மணி மதியம் மூனரை இருக்கும். பயங்கர பசி. வெள்ளை சாதமும், கருவாட்டு குழம்பும் அமிர்தமாக இருந்தது. அதுவும் வந்ததும், எங்களுக்கு சில்லென ஸ்ட்ராபெரி ஜூஸ் கொடுத்ததை மறக்கவே முடியாது. மினாவில் நான் எல்லாருக்கும் டீ போட்டுக் கொடுத்ததை ஞாபகம் வைத்து, எங்களை உபசரித்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அதை மறக்காமல், அவர்கள் மற்றும் ஒருநாள் விடிய விடிய ஹரமில் இருந்து விட்டு வந்த அன்று, குஸ்கா, கோழி குருமா செய்து கொடுத்து என் நன்றிக் கடனை தீர்த்துக் கொண்டேன். இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் தானே, நம் வாழ்வை சுவையாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு தான் அலைச்சல் எல்லாம். ஹஜ் முடிந்தது. நாங்கள் ஹாஜியாகிவிட்டோம். இனி நடந்த ஒரு சில சுவையான சம்பவங்களை நான் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-5081361978824098343?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/5081361978824098343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=5081361978824098343&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/5081361978824098343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/5081361978824098343'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/03/23.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 23'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_37b1VFWVNCw/SciSBghA80I/AAAAAAAAAOg/oXcpQwt8KnY/s72-c/SDC10275.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-7853246194504081222</id><published>2009-03-20T22:21:00.000-07:00</published><updated>2009-03-20T23:29:36.668-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 22</title><content type='html'>எங்களை டாக்ஸி டிரைவர் ஜம்ரத் என்று சொல்லி, ஒரு இடத்தில் இறக்கி விட்டு விட்டு போய் விட்டார். இதற்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று சொல்லி அவர் சென்று விட்டார். பார்த்தால் அது ஒரு சிறிய ரோடு. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஜம்ரத் தென்படவில்லை. அங்கே விசாரித்தால், இன்னும் 2 கி.மீ உள்ளே நடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். மணி இரவு 2.30. தூக்கம் வேறு. பசி வேறு. நாங்கள் இன்னமும் சாப்பிடவில்லை. விடிவதற்குள் சைத்தானுக்கு கல் எறிய வேண்டும் என்பதால், எங்கே சாப்பிட அமர்ந்தால் இன்னுமொரு அரை மணி நேரம் ஆகிவிடுமோ என்று, கையில் பிரியாணி இருந்தும் சாப்பிடாமலே நடந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது தூரம் நடந்ததும் எனக்கு பாதை புரிந்து விட்டது. அதாவது 2 கி.மீ நடந்தால் ஜம்ரத் வரும். ஜம்ரத்தைத் தாண்டித் தான் நாங்கள் எங்கள் டெண்ட்டுக்கு செல்ல வேண்டும். அது ஜம்ரத்தில் இருந்து இன்னொரு 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது. ஆக இன்றும் நடை தான். மாமனார் வேறு நடக்க முடியாமல் முணகியபடி நடக்கிறார். எனக்கும் லேசாக காய்ச்சல் இருந்தது. அத்துடன் கால்வலியும் சேர்ந்து கொள்ள மிகவும் சோர்ந்து போனேன். என்னால் நடக்கவே முடியவில்லை. தூக்கக் கலக்கத்தால் மிகவும் தளர்ந்து போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களாக அதிக நடை, மற்றும் தவாப் ஜியாராவின் போது, செய்த தவாபும் சயீயும் சேர்ந்து ஒரு 5 கி.மீ எல்லாம் என்னை ஒன்றாக அழுத்திப் போட்டுவிட்டது. மாமனாராவது தவாபும் சயீயும் வீல்சேரில் செய்திருந்தார். நாங்கள் அதற்கும் நடந்திருந்தோமே. சற்று தூரம் தான் சென்றிருப்போம். இன்னமும் 1.5 கி.மீ நடந்து தான் ஜம்ரத் செல்ல வேண்டும். இப்போ மாமனார் தன்னால் நடக்க முடியவில்லை; நீங்கள் ஜம்ரத் சென்று கல் எறிந்துவிட்டு வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லி ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கோ ஒரே அலுப்பு. ஜம்ரத் சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து அவரை அழைத்துக் கொண்டு செல்வதென்றால் போய்வர என மீண்டும் ஒரு 3 கி.மீ அதிகம் நாங்கள் நடக்க வேண்டும். என்னால் முடியவில்லை. எப்படியும் ஜம்ரத் வழியாகத் தான் நம்ம டெண்ட்டுக்கு போக வேண்டும், அதனால் நீங்க ஒரு 10 நிமிஷம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாரும் ஒன்றாகவே சென்று விடலாம் என்று சொன்னால் அவர் கேட்பதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் போய்விட்டு திரும்பியெல்லாம் வர முடியாது என்று நான் சொல்லவும், அவருக்கு கோபம் பயங்கரமாக வந்து விட்டது. அடித்தொண்டையில் இருந்து கத்த ஆரம்பித்து விட்டார். நானோ கஷ்டத்தால் அழ ஆரம்பித்து விட்டேன். உடனே எங்களுடன் வந்த காலிதும் யாஸரும் நிலைமையைப் புரிந்து கொண்டு, அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவரை உட்காரவைத்து, பால் வாங்கிக்கொடுத்து குடிக்க செய்து, ஆசுவாசப்படுத்தினார்கள். ‘சே’ என்ன செய்தும் நம்மை புரிந்து கொள்ள வில்லையே என்று நான் மனம் நொந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கால் மணி நேரம் கழித்து, சிறிது தூரம் மட்டும் நடக்குமாறு கெஞ்சி அவரை அழைத்து சென்றோம். இன்னமும் ஜம்ரத்துக்கு ஒரு முக்கால் கி.மீ இருக்கும் போது அவர் இதற்கும் மேல் நடக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். சரியென்று, அவரை ஒரு திட்டின் மேல் அமர வைத்து விட்டு, அவரிடம் அவர் கற்களையும் வாங்கிக் கொண்டு நாங்கள் ஜம்ரத்தை நோக்கி நடந்தோம். ஹாஜிகளிடையே சண்டை மூட்டி இன்பம் காணும் சைத்தான் முதல் முறையாக எங்களிடையே ஒரு லேசான விரிசலை ஏற்படுத்திவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜம்ரத், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மூன்று தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இத்தளங்கள் பிரம்மாண்டமாக மேம்பாலம் போன்ற அமைப்பில் இருக்கும். நாங்கள் சென்ற பாதை எங்களுக்குத் தெரியாமலே மூன்றாம் தளம் நோக்கிச் சென்றது. முக்கால்வாசி தூரம் சென்றதும் அங்கிருந்த போலீஸ், இந்த நேரத்தில் இங்கே செல்ல அனுமதி இல்லை, எனவே தரை தளத்துக்குச் செல்லுங்கள் என்று விரட்டி விட்டது. சோதனை மேல் சோதனை என்று நினைத்துக் கொண்டு மீண்டும் இறங்கி, தரை தளம் சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய சைத்தானுக்கு தலா 7 கற்கள் அடித்த பின் அங்கு நின்று காபா இருக்கும் திசையை நோக்கி, துஆ செய்தோம். அடுத்து நடு சைத்தானுக்கு 7 கற்கள் எறிந்ததும் அங்கும் அதே போல துஆ செய்தோம். அடுத்து பெரிய சைத்தானுக்குக் கற்கள் எறிந்து விட்டு, துஆ செய்யக்கூடாது என்பதால் செய்யவில்லை. நாம் நமது இடது தோள் புஜம் காபா இருக்கும் திசையை நோக்கி இருக்குமாறு நின்று தான் கல் எறிய வேண்டும். காபா இருக்கும் திசைக்கான விளக்கப்படம் அங்கு இருக்கும். இப்படியாக, ‘பிஸ்மில்லாஹி அல்லாஹி அக்பர்’ என்று சொல்லி அனைத்துக் கற்களும் எறிந்து விட்டு மாமனாரை அழைத்துச் செல்வதற்காக மீண்டும் வந்த வழியே நடக்க ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்து பார்த்தால் மாமு அவ்விடத்தில் இல்லை. எங்களுக்கு பகீர் என்றது. ஏற்கனவே கோபமாக வேறு இருக்கிறார்; இப்போ எங்கே சென்று அவரைத் தேடுவது, என்று பயத்துடன் அவருக்கு போன் செய்தேன். அவர் வெகுதூரத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. சரி, என்னால் நடக்க முடியவில்லை, நீங்களே சென்று அழைத்து வாருங்கள் என்று மச்சானிடம் சென்னேன். அவர் சென்றால் போலீஸ்காரன் அவ்விடத்துக்கு உள்ளே விட மறுக்கிறான் என்று திரும்பி வந்து விட்டார். ’இது ஏதடா சோதனை’ என்று நானும் அவருடன் மீண்டும் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அது நாங்கள் ஜம்ரத்துக்கு மூன்றாம் தளத்துக்கு சென்ற பாதை. அதனால், அதற்குள் யாரையும் விட மாட்டேன் என்று சொல்லி விட்டான் போலீஸ்காரன். நாங்கள் சொல்வது அவனுக்குப் புரியவில்லை. நான் ‘அபுன்’ , ஃபாதர், டாடி, பிதாஜி என்று ஏதேதோ சொல்லியும், தூரத்தில் மாமு நிற்பதைக் காண்பித்தும் அவனுக்குப் புரியவில்லை. நான், என்ன ஆனாலும் சரி என்று தடுப்பைத் தாண்டி செல்ல முற்பட்டேன். ஆண்கள் என்றால் அவர்கள் கையைப் பிடித்து இழுத்து தடுப்பார்கள். பெண்களை அவ்வாறு செய்ய முடியாது என்பதால் உடனே அங்கிருந்த உயர் அதிகாரியை அழைத்தான். நான் அவனிடம் சைகையில், போய் அழைத்து மீண்டும் உடனே திரும்பி விடுவேன் என்று உறுதி கொடுத்தேன். அதன் பின் உடனே திரும்பி விட வேண்டும் என்ற கண்டிஷனுடன் அனுப்பி வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மாமின் மேல் ரொம்ப கோபமாக வந்தது. ஏன் அங்கே நிற்க சொன்னால் இங்கே நிற்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு போலீஸ்காரன் விரட்டி விட்டான் என்னை, அதனால் தான் இங்கே நிற்கிறேன் என்று அவர் சொன்னார். சரி என்று அழைத்து வந்து, என்னை உள்ளே விட்ட உயர் அதிகாரியிடம், ‘பாருங்கள் திரும்பி விட்டேன்’ என்று சொல்லிவிட்டு, எங்கள் டெண்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;டெண்ட்டுக்கு மீண்டும் ஜம்ரத்தின் தரை தளம் வழியாகத் தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல ஆரம்பித்தோம். ஜம்ரத்தைத் தாண்டி சற்று தூரம் நடந்ததும், அங்கும் ராணுவம் நிற்கிறது. மேற்கொண்டு செல்ல எங்களை அனுமதிக்கவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை. நாங்கள் வந்தது நடு நிசி என்பதால் இருக்கலாம் ஒரு வேளை. சரி என்று இன்னொரு மாற்றுப் பாதையில் வந்தால் இங்கும் அதே கதை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு போலீஸ்காரன், உள்ளே நுழைய முற்பட்ட வேறொருவரிடம் சண்டையிட்டுக்கொண்டிருக்க, இது தான் சாக்கு என்று நாங்கள் தடுப்பை, பச்சைக் குதிரை தாண்டி, வேகமாக டெண்ட் இருக்கும் பகுதிக்கு வந்து விட்டோம். டெண்ட் இருக்கும் பகுதி இங்கே தான் ஆரம்பம். இங்கிருந்து எங்கள் டெண்ட்டுக்கு இன்னமும் 2 கி.மீ நடக்க வேண்டும். சரி பசிக்கிறது என்று குடிநீர் பைப் இருந்த ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். அப்போ நேரம் விடியற்காலம் 4 மணி.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளை சாப்பாடு கெட்டுப் போகவில்லை. அப்போ இருந்த பசிக்களைப்பில் கெட்டிருந்தாலும் சாப்பிட்டு இருப்போம். சாப்பிட்டதும் போன உயிர் வந்தது போல இருந்தது. நல்லா சில்லுனு குடிநீர் வந்தது. அதைக் குடித்து, கைகால் முகம் கழுவ கொஞ்சம் ஃப்ரஷ்ஷாக உணர்ந்தோம். தெருவோரம் அமர்ந்து ஒரு பிச்சைக்காரனைப்போல சாப்பிட்டதை இன்று நினைத்தாலும் எனக்கு மனம் வலிக்கிறது. எனினும் ஆண்டவனின் முன் எல்லாரும் பிச்சைக்காரர்கள் தான் என்று என்னையே நான் சமாதானம் செய்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கால்மணி நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, டெண்ட்டை நோக்கி நடந்தோம். என் ஜோப்பில் இருந்த மேப் எனக்குப் பேருதவியாக இருந்தது. இல்லாவிட்டால் சுற்றி அலைய வேண்டியது தான். இன்னமும் அலைய யாருக்கும் உடலிலும் மனதிலும் வலு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக நடந்து நடந்து டெண்ட்டை அடைந்து, பாத்ரூம் செல்ல க்யூவில் நிற்கும் போது பஜ்ரு தொழுகைக்கான பாங்கு சொன்னார்கள். சரி என்று பஜ்ருத்தொழுது விட்டு, அவரவர் படுக்கையில் படுத்து களைப்பால் எங்களை மறந்து தூங்க ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-7853246194504081222?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/7853246194504081222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=7853246194504081222&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/7853246194504081222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/7853246194504081222'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/03/22.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 22'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-3056735858066644333</id><published>2009-03-19T09:43:00.000-07:00</published><updated>2009-03-19T10:48:20.985-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 21</title><content type='html'>நான் முந்திய அத்தியாயத்தில் கூறிய படி எங்கள் லாட்ஜை அடைந்தோம். லாட்ஜ் என்று நான் குறிப்பிடுவது, மக்காவில் எங்கள் தங்குமிடத்தைத் தான். அதாவது, நாங்கள் ஹஜ்ஜுடைய 5 நாட்கள் மட்டுமே மினாவில் தங்கியிருப்போம். மினா மக்காவில் இருந்து(ஹரமில் இருந்து) சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது. எங்கள் தங்குமிடம் அதாவது லாட்ஜ், மினா செல்லும் வழியில் ஹரமில் இருந்து 5 கி.மீ தூரத்தில் இருந்தது. அதனால் எங்களுக்கு மினா பக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் லாட்ஜை அடைந்தோம். காலை டிஃபன் செய்தேன். இந்நேரம் நாங்கள் பணம் கட்டிய நிறுவனத்தில், எங்களுக்கான குர்பானி கொடுக்கப்பட்டிருக்கும். இனி அடுத்ததாக, ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்ளணும். பெண்கள் நுனியில் ஒரு இன்ச் அளவுக்கு முடி வெட்டிக் கொள்ளணும். நான் முடிவெட்டி இஹ்ராமில் இருந்து வெளிப்பட்டதும், மச்சானுக்கு ரேசரால் மழித்து விட்டேன். அவர் ஏற்கனவே உம்ராவுக்காக மொட்டை அடித்திருந்ததால், மிக குறைந்த முடியே இருந்தது. அதுவும் அன்று பார்பர் ஷாப்பில் மிகவும் கிராக்கியாக இருக்கும். அதனால், அவர் முடி மழித்ததும், மாமனாருக்கும் மழித்து விட்டார். பின் எல்லாரும் குளித்து, புத்தாடை உடுத்திக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ரூம்வாசிகள் தாங்களே ஆட்டுப்பண்ணைக்குச் சென்று குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் 2,3 ஆடுகளை தோலுரித்து, எடுத்து வந்திருந்தார்கள். அதை யார் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் கீழ் ஃப்ளோரில் இருக்கும் தமிழ்நாட்டுக்காரர்களான மேனேஜர்கள் சாதிக், தவ்ஃபீக் சகோதரர்களிடம் சென்று வெட்டுக் கத்தி வாங்கி வந்து, கொஞ்சம் இறைச்சியை வெட்டி எடுத்தோம். நானும் மச்சானும் சேர்ந்து, அதை துண்டுகளாக வெட்டி (அன்று கசாப்புகடைகாரர், சலூன்காரர் எல்லாம் நாங்களே) மூன்று பாகமாக பிரித்து, இரண்டு பாகத்தை பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டோம். ஒரு பாகத்தில் அன்று பிரியாணி சமைத்து, 2, 3 நாட்களுக்குப் பின் திருப்தியாக சாப்பிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது ரெஸ்ட் எடுத்து மாலை, நாங்கள் ஹரமுக்கு சென்று தவாபும் சயீயும் முடித்துவிட்டு, பின் சைத்தானுக்குக் கல் எறிய செல்ல ப்ளான் போட்டோம். இப்போ, மாமனார், தவாபும் சயீயும் வீல் சேரில் தான் செய்ய முடியும். போன முறை உம்ராவுக்கே, அதற்கு 200 ரியால் கூலியாக கொடுத்தோம். இப்போ ஹஜ் சமயத்தில் இன்னும் கூடுதலாக கேட்பார்கள். வீல் சேர் விலையே 300 ரியால்கள் தான். எனவே ஒரு வீல் சேரே வாங்கிக் கொண்டால் நாமே தள்ளிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அப்படி வீல் சேரில் தவாப் செய்தால், ஹரமின் மாடியில் தான் செய்ய வேண்டும். அது மிகப் பெரிய சுற்றாக இருக்கும். மச்சான் வீல் சேர் தள்ளினால், நான் எப்படி தனியாக அந்த கூட்டத்தில் கீழே தவாப் செய்வது என்று கவலை ஏற்பட்டது. உடனே, எங்கள் ரூம்மேட்ஸ், காலிதும் யாஸரும், ‘நீங்கள் வீல சேர் வாங்கினால், அவருக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்’ என்று சொன்னார்கள். சும்மா சொல்லக் கூடாது, அவர்கள் வயதானவருக்கு சேவை செய்தால் நன்மை கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக, அதை ஏற்றுக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி வீல் சேர் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தோம். இப்போ எல்லாரும் ஹரம் செல்ல வேண்டும். சரி என்று ஈரோடு வாசிகள் எல்லாரும் ஒன்றாக போகலாம் என்று ஒன்றாக டாக்ஸி பிடித்தோம். அப்போ முஸ்தஃபா, தன்னிடம் உள்ள வீல் சேரை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றும், தன்னுடன் வந்திருந்த வயதான அம்மாவை, அடுத்த நாள் தவாப் ஜியாரா செய்வித்து விடுகிறேன் என்றும் சொல்லி அவர் வீல் சேரை எடுத்து வந்து கொடுத்தார். இல்லை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லியும், பிறகு வேண்டுமானால் வாங்கிக்கொள்ளுங்கள், இப்போது இதை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;11 பேர் ஒரு குரூப்பாக சென்றதால், டாக்ஸிக்கு தலைக்கு 10 ரியால் தான் ஆயிற்று ஹரம் செல்ல. நாங்கள் மூன்று பேர் தனியாக சென்றிருந்தால் தலைக்கு 20 ரியால் கேட்டிருப்பார்கள். இப்படியாக நாங்கள் ஹரமை அடைந்ததும், சொன்னபடி காலிதும், யாஸரும் பொறுப்பேற்றுக்கொண்டு, அவரை வீல் சேரி தள்ளிக் கொண்டு மாடிக்கு சென்று விட்டனர். நாங்கள் கீழே காபாவின் அருகில் சுற்ற ஆரம்பித்தோம். 3 நாட்களில் எப்போ வேண்டுமானால் தவாப் ஜியாரா செய்யலாம் என்பதாலும், நாங்கள் சென்றது இரவு நேரம் என்பதாலும் கூட்டம் சற்று குறைவாகத்தான் இருந்தது. நாங்கள் சீக்கிரமே தவாபும் சயீயும் முடித்து விட்டோம். இப்போ, காலிதுடைய செல் நம்பருக்கு ஃபோன் செய்து அவர்கள் இருக்கும் இடத்தைக் கேட்டறிந்து அங்கு சென்றால் அவர்கள் இன்னமும் சயீ முடிக்காமல் சும்மா உட்கார்ந்து இருந்தார்கள். காரணம் கேட்டதற்கு, முஸ்தஃபாவின் தங்கை ஆனிஷாவால் நடக்கமுடியவில்லை என்று தள்ளிச்செல்ல சேர் வாங்கி சென்று விட்டனர் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கோ, ஒரே கோபம். ஆனிஷா இளவயதுக்காரர். இருந்தால் 27, 28 தான் இருக்கும். வீல்சேர் ஒன்று வாங்குகிறோம் என்று சொல்லியும் எங்களை வாங்க விடாமல் இப்போ இப்படி செய்து விட்டார்களே என்று மனவருத்தம். பிறகு காத்திருந்து, மாமனாரை சயீ செய்வித்து, கிளம்ப இரவு மணி 11.30 ஆகிவிட்டது. இப்போ நேராக மினா சென்று அதிகாலை பஜ்ரு தொழுகைக்கு முன் சைத்தானுக்குக் கல் எறிய வேண்டும். அப்படி எறியாவிட்டால் குற்றப் பரிகாரமாக ஆடு ஒன்று அறுத்து ‘தம்’ கொடுக்க வேண்டும். மினா செல்லலாம் என்று பார்த்தால், மீதி யாரையும் காணவில்லை. எல்லாரும் எங்கோ சென்று விட்டார்கள். சரி நாங்கள் தனியாக மூவரும் போய்விடலாம் என்று டாக்ஸி நிற்கும் இடத்துக்குப் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்ஸி ஸ்டேண்டில் மீதி எல்லோரும் இருந்தார்கள். சரி என்று அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம். அன்று ரொம்ப கிராக்கி எல்லா டாக்ஸிகாரர்களுக்கும். வாய்க்கு வந்த பணம் கேட்கிறார்கள். நாங்கள் இரவு உணவுக்கு மதியம் செய்த பிரியாணியே பார்சலாக கையோடு கொண்டு வந்திருந்தோம். சரி மினா போய் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்தஃபா ஏற்கனவே ஒரு முறை ஹஜ் செய்திருந்ததால், அவரே டாக்ஸி பிடிக்கட்டும் என்று விட்டு விட்டோம். இப்போ நாங்கள் மினாவில் ஜம்ரத் என்னும் சைத்தானுக்குக் கல் எறியும் இடம் போகணும். எல்லாரும் ஜம்ரத் என்று சொல்ல, முஸ்தஃபா மட்டும் எங்கள் லாட்ஜ் இருக்கும் இடமான அஜீஜியா என்று டாக்ஸிக்காரரிடம் பேசிவிட்டார். அது எங்களுக்குத் தெரியாமல் நாங்கள் ஜம்ரத் செல்வதாக நினைத்து ஏறி உட்கார்ந்து கொண்டோம். அது சரக்கு ஏற்றி செல்லும் வண்டி. பெண்கள் எல்லாம் உள்ளே அமர்ந்து கொள்ள பின்னாடி ஆண்கள் நின்று கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜிஜியா அருகில் சென்றதும் தான் தெரிந்தது, ஜம்ரத்துக்கு செல்லாமல் ரூமுக்கு வந்திருக்கும் விஷயம். எங்களுக்கோ பயங்கர கோபம். விடிவதற்குள் கல் எறிய வேண்டுமே. மணி வேறு இரவு ஒன்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது. டாக்ஸிக்காரன் எங்கள் லாட்ஜுக்கு வழி தெரியாமல், சுற்றோ சுற்றென்று சுற்றுகிறான். அரை மணி நேரம் சுற்றி மீண்டும் அதே இடத்துக்கு வருகிறான். எனக்கு டென்ஷன் ஏறுகிறது. ஏன் இப்படி பண்ணி விட்டீர்கள், லாட்ஜுக்குப் போவதாக சொல்லி இருந்தால் நாங்கள் தனியாகவாவது சென்றிருப்போமே என்று நான் கேட்டேன். அதற்கு அவர், லேடீஸ் எல்லாம் ரொம்ப டயர்டாக இருக்கிறார்கள், அதனால் அவர்களை இறக்கி விட்டு விட்டு போகலாம் என்று இவ்வாறு செய்தேன் என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக லாட்ஜ் மேனேஜருக்கு ஃபோன் செய்து, வழி கேட்டு கண்டுபிடித்தான் டிரைவர். நாங்கள் இங்கே இறங்க மாட்டோம் ஜம்ரத் செல்லணும் என்று சொன்னோம். அதற்கு இன்னொரு வாடகை தர வேண்டும் என்று அவன் கேட்க சரி விதியே என்று லாட்ஜுக்குப் போக தலைக்கு 15 ரியாலும் மீண்டும் ஜம்ரத் செல்ல தலைக்கு 10 ரியாலும் கொடுத்துத் தொலைத்தோம். என்ன செய்வது? மாட்டியாகிவிட்டது! இப்போ, எல்லா லேடீஸும் என்னைத் தவிர லாட்ஜில் இறங்கிக் கொண்டார்கள். ஆண்களில் முஸ்தஃபா மட்டும் இறங்கிக் கொண்டார். மீதி எல்லாரும் அவரவருடைய மனைவியிடம் அவர்களின் சார்பாக கற்களைப் பெற்றுக் கொண்டு எங்கள் டாக்ஸியிலேயே ஜம்ரத்துக்கு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 2 மணிக்கு, இது தான் ஜம்ரத்; இங்கிருந்து நேராக சென்றால் ஜம்ரத் வரும்; இதற்கு மேல் வாகனம் செல்ல அனுமதி இல்லை என்று கூறி ஒரு இடத்தில் இறக்கி விட்டு சென்றான் டாக்ஸிகாரன். அது தான் ஜம்ரத்தா? என்ன குழப்பம் நேர்ந்தது, அடுத்த பதிவில்.&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-3056735858066644333?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/3056735858066644333/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=3056735858066644333&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/3056735858066644333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/3056735858066644333'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/03/21.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 21'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-1696962465912953590</id><published>2009-03-13T23:54:00.000-07:00</published><updated>2009-03-14T00:51:47.623-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 20</title><content type='html'>நாங்கள் முஜ்தலிஃபாவில் இருந்து மினா நோக்கி செல்கிறோம். அப்பொழுது மேப்பை பார்க்கிறேன். அதில் எங்க டெண்ட்டுக்கு செல்ல 2 பாதை இருந்தது. அதில் ஒரு பாதையில் தான் கூட்டம் அதிகம் இருந்தது. சரி அந்த பாதையில் செல்லலாம் என்று நாங்கள் முடிவு செய்து அதில் உள்ளே நுழைய முற்பட்டோம். அங்கு சில அரபிகள் நின்று கொண்டு உள்ளே நுழைபவர்களின் உடமைகளை வாங்கி, ஒரு ஓரத்தில் போட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு முதலில் புரியவில்லை. பின்பு தான் தெரிந்தது, அது சைத்தானுக்கு கல் எறிய செல்லும் பாதை; அதனால், உடமைகள் எடுத்துச் செல்வது நெரிசலில் கேடாக முடியும் என்பதால் அவ்வாறு செய்கின்றனர் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரத்தில் வீசி எறியும் உடமைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. திரும்பி வரும் போது, தேடி எடுத்துக் கொள்ள வேண்டியது தான். கிடைத்தால் உண்டு, கிடைக்காவிட்டால், ஒன்றும் செய்ய முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இது தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டேன். ஒரு அரபி, என் கையில் இருக்கும் போர்டபிள் சேரை பிடுங்குகிறார். இது ஏதுடா வம்பு? நாம் திரும்பி வேறு பாதையில் போய் விடலாம் என்று பார்த்தால், அவர் சேரை விடுவதாக இல்லை. பலம் கொண்ட மட்டும், என் கையில் இருந்து இழுக்கிறார். நான் இழுக்க, அவர் இழுக்க, அங்கு ஒரு டக் ஆஃப் வாரே நடந்தது. அவர் கவனம் சிறிது வேறு புறம் திரும்பியதும், நான் வேகமாக அவர் கையில் இருந்து விடுவித்து, வந்த வழியே திரும்பி, வேறு பாதையில் நடக்க ஆரம்பித்தேன். மச்சானும் நானும் எங்கள் உடமைகளை எங்கே இங்கேயும் பிடுங்கிக் கொள்வார்களோ என்று, அவற்றை மறைத்தபடி நடக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளை, ஒரு வழியாக பாதி தூரம் வந்து விட்டோம். அதன் பிறாகு அங்கும் பிதுங்கும் அளவுக்கு நெரிசல் அதிகமாகி விட்டது. ஒரு சிலர், வழி தவறியும் விட்டனர். எங்களிடம் மேப் இருந்ததால் தப்பித்தோம். வழி தவறிவர்களை அழைத்துச் செல்வதற்கென்று இந்திய ஹஜ் கமிட்டி சார்பாக நீல நிற சட்டை போட்ட வாலிபர்கள் இருக்கிறார்கள். அவர்கள், வயோதிகர்களை, கைபிடித்து பத்திரமாக அழைத்துச்  செல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக நடந்து நடந்து, எங்கள் டெண்ட்டை அடைந்ததும் அப்பாடா என்று இருந்தது. சுமார் மணி காலை 11 இருக்கும் அப்போது. கையில் உணவு எதுவும் இல்லை. அங்கு ஒரு கடையில் முட்டை ரொட்டி கிடைத்தது. அதாவது மைதா ரொட்டியில் ஒரு முட்டை ஊற்றி, சுட்டுத் தருவார்கள். அதற்கு க்ரேவியெல்லாம் இல்லை. விலை 5 ரியால். மச்சான் சென்று ஆளுக்கொன்று வாங்கி வந்தார்கள். பசிக்கு அமிர்தமாக இருந்தது அது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ட களைப்பில் சற்று இளைப்பாறினோம். பிறகு எழுந்து லுஹர் தொழுதுவிட்டு, டெண்ட்டில் வைத்துப் போயிருந்த பூரி எடுத்து சாப்பிடலாம் என்று பார்த்தால், சூடாக துணியில் கட்டி இருந்ததால், வேர்த்த நீர் விழுந்து கெட்டு போனது போல இருந்தது. MTR foods இருந்தது. ஆனால் அதை சாப்பிட பிடிக்கவில்லை. மீண்டும் மச்சான் சென்று 10 ரியால் கொடுத்து, சாதம் வாங்கி வந்தது. குஸ்கா போன்ற சாதம், அதில் கோழி இறைச்சி ஒரு துண்டு. எனக்கு அது பிடிக்கவில்லை. மீண்டும் ஒரு முட்டைரொட்டி சாப்பிட்டு விட்டு, சைத்தானுக்கு கல் எறிய கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும், எங்க ரூம் மேட்டான விருத்தாசலத்துக்காரர்களும் ஒன்றாக சென்றோம். மாமனார் வரவில்லை. வயோதிகர்கள் வர முடியாவிட்டால், அவர்கள் கற்களை, வேறொருவரிடம் கொடுத்தனுப்பி விடலாம். அவர் கற்களை எங்களிடம் கொடுத்து விட்டார். நாங்கள் போக 2 கி.மீ, வர 2 கி.மீ என நடக்கனும். வாகன வசதி ஏதும் கிடையாது. வாகனங்களை உள்ளே விட்டால், நெரிசல் அதிகமாகி விடும் என்று உள்ளே அனுமதிப்பதில்லை. மாமனார் உடன் இல்லாததால், நாங்கள் சுலபமாக நடந்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 3 மணி என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. அங்கு காபா இருக்கும் திசையை குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்திசையை நோக்கி நமது இடது புறம் இருக்குமாறு நின்று, கற்கள் எறிய வேண்டும். பெரிய நீண்ட வட்டமான மூன்று கல் தூண்கள். சின்ன, நடு மற்றும் பெரிய சைத்தான்கள். முதலில் வருவது சின்ன் சைத்தான், அடுத்தது நடு சைத்தான் அடுத்தது பெரிய சைத்தான். அதற்கு ஜம்ரத் என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஒரு நாள் பெரிய சைத்தானுக்கு மட்டும் கற்கள் எறிய வேண்டும். அடுத்த மூன்று நாட்கள் மூன்று சைத்தானுக்கும் எறியனும். நாங்கள் கடைசியில் இருந்த பெரிய ஜம்ரத்தை நோக்கி நடந்தோம். ஒரு ஜம்ரத்தில் இருந்து அடுத்தது, சுமார் ஒரு பர்லாங் தூரத்தில் இருக்கிறது. நாங்கள் நெருங்கி, “ பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று சொல்லி, ஒவ்வொரு கற்களாக எறிந்தோம். கற்கள் தொட்டிக்குள் விழ வேண்டும். வெளியே விழுந்து விட்டால், மீண்டும் எறியனும். அதற்குத் தான் கூடுதலாக கற்கள் பொறுக்கிக் கொள்ளணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் கற்கள் எறிந்ததும், மச்சான் மாமனாருக்காக கற்களை எறிந்தார். அவ்வளவு தான். இனி திரும்பினோம். திரும்பும் வழியெல்லாம், காலையில் பிடுங்கி வைக்கப்பட்ட உடமைகள் மலை போல குவிந்திருந்தன. பலரும் அதை மீண்டும் எடுத்துச் செல்ல வில்லை, அல்லது மிஸ் பண்ணி விட்டார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி குர்பானி கொடுக்க வேண்டும். எங்கள் குர்பானி, அடுத்த நாள் காலை 8 மணிக்கு கொடுக்கப்பட்டு விடும். இது போல பணம் கட்டாதவர்கள், மினாவிலிருந்து 3 கி.மீ தூரத்தில் இருக்கும் ஆட்டுப் பண்ணைக்கு சென்று ஆடு வாங்கி அறுக்கணும். விருத்தாசலக்காரர் ஆட்டுப் பண்ணைக்கு சென்றார். அவரிடம் எல்லாரும் சேர்ந்து கூட்டாக நபிகள் நாயகம்(ஸல்) பேரில் குர்பானி கொடுக்க பணம் கொடுத்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு உணவு அதே முட்டை ரொட்டி தான். விடிந்ததும், நாங்கள் எங்க ரூமுக்கு சென்று உணவு சமைத்து சாப்பிட்டு, முடி களைந்து, பிறகு ஹரம் சென்று தவாப் ஜியாரா முடித்து வரலாம் என்று கிளம்பினோம். இன்று மூன்று சைத்தான்களுக்கும் கல் எறிய வேண்டும். அதற்கான நேரம் மதியம் லுஹரிலிருந்து அசர்வரை; பெண்கள் மற்றும் வயோதிகர்களுடன் செல்பவர்களுக்கு அடுத்த நாள் காலை பஜ்ர் வரை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடன் வந்த முஸ்தபாவிடம் வீல் சேர் இருந்தது. அதனால், அதில் மாமனாரை வைத்துத் தள்ளிக் கொண்டு நாம் நடந்தே நமது லாட்ஜுக்கு சென்று விடலாம் என்று அவர் கூறினார். லாட்ஜ் அங்கிருந்து ஒரு 2.5 கி.மீ இருக்கும். வாகனம் பிடிக்க வேண்டும் என்றால் ஒரு 1.5 கி.மீ நடக்கணும். சரி மேற்கொண்டு ஒரு கி.மீ தானே, என்று நாங்கள் மாமனாரை வீல் சேரில் தள்ளிக் கொண்டு எங்க ரூம் மேட்ஸ் ஒரு 15 பேர் குரூப்பாக நடக்க ஆரம்பித்தோம். முஸ்தஃபா எங்களுக்கு வழிகாட்டினார். அதன் படி நடந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு மினாவின் மஸ்ஜிதான மஸ்ஜிதே கைஃப்ஃபில் இருந்து, வலது புறமாக இருக்கும் குகை பாதை வழியாக வந்தால், அஜீஜியா வந்து விடும். குகை மட்டுமே அரை கி.மீ தூரமாகும். எனினும் அப்போ வாகன போக்குவரத்தை நிறுத்தி இருந்ததால், சுலபமாக நடக்க முடிந்தது. அதுவும் குகை சற்று பள்ளாமாக இருந்தது. அதனால் வீல் சேரை தள்ளுவது எளிதாக இருந்தது. எங்க ரூம் மேட்ஸ், காலித்தும் யாஸரும் மாறி மாறி  வீல் சேரை தள்ள, நாங்கள் எளிதாக எங்கள் லாட்ஜை அடைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீதி அடுத்த பதிவில்...&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-1696962465912953590?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/1696962465912953590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=1696962465912953590&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/1696962465912953590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/1696962465912953590'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/03/20.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 20'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-570129726005766447</id><published>2009-03-13T04:42:00.000-07:00</published><updated>2009-03-13T05:31:55.412-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 19</title><content type='html'>நாங்கள் படுத்துறங்கும் ஜனத்திரளின் ஊடே ஒற்றையடிப் பாதையில் முஜ்தலிஃபாவை நோக்கி நடக்கிறோம். சற்று தூரம் சென்றதும், அப்பாதையும் முற்றுப்பெற்றுவிட்டது. இனி நடந்தால், உறங்கும் மனிதர்களைத் தாண்டித் தாண்டித்தான் செல்ல வேண்டும். சரி என்ன செய்யலாம் என்று பார்த்தோம். சற்று தூரம் வந்த வழியே சென்றால், இடது புறமாக இன்னொரு பாதை தெரிந்தது. அதற்கு, செல்ல ஒரு சிலரை தாண்டத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் ஒரு தமிழர் அங்கு அமர்ந்திருந்தார். அவர் சொன்னார், “நீங்கள் உள்ளே போகவே முடியாது. நானும் சென்று பார்த்துவிட்டு முடியவில்லை என்று திரும்பி விட்டேன். பேசாமல் இங்கேயே படுத்துக் கொள்ளுங்கள்” என்றார். அதைக்கேட்ட என் மாமனாரும், தனது போர்டபிள் சேரை விரித்து அங்கேயே அமர்ந்து கொண்டார். வாருங்கள் வேறு பாதையில் செல்லலாம் என்று நான் சொல்வதை அவர் கேட்பதாக இல்லை. பிடிவாதம் பிடிக்கிறார். தவறு நேர்ந்து விட்டால், ஒவ்வொருவரும் குற்றப் பரிகாரமாக ஒரு ஆடு பலியிட்டு ‘தம்’ கொடுக்க வேண்டும். ஒரு ஆட்டின் விலை 5000 ருபாய், என மூவருக்கும் 15000 செலவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு செய்யும் ஹஜ் நிறைவேறாமல் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரே கவலை, மாமனாரின் பிடிவாதம் கண்டு. “இவ்வளவு கஷ்டப்பட்டீர்கள், இன்னும் சிறிது தூரம் தானே”, என்று அவரிடம் கெஞ்சுகிறேன். அவரோ, “நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள், நான் வருவதாய் இல்லை” என்கிறார். எப்படி அவரை விட்டு செல்ல முடியும். கூட்டத்தில் தொலைந்து போய் விடுவாரே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் உடனே, என் செல் போன் எடுத்து, இந்தியாவில் இருக்கும் என் தந்தைக்கு போன் செய்தேன். அப்போ டைம் இரவு 12.50. இந்திய நேரம் இரவு 3 மணி. என் தந்தை இரு முறை ஹஜ் செய்தவராதலால், அவரிடம் விளக்கம் கேட்கலாம் என்று நினைத்தேன். இரண்டு மூன்று முறை ட்ரை பண்ணியதும், என்னவோ ஏதோவென்று போனை எடுத்தார் அவர். நான் நடந்ததை கூறி, சற்று முன்பாக படுத்துத் தூங்கலாமா என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ இல்லை அவ்வாறு தங்கி விட்டால், ‘தம்’ கொடுக்க வேண்டும். ரொம்ப டயர்டாக இருந்தால், சிறிது நேரம் அவ்விடத்திலேயே உறங்கிவிட்டு, பின் எழுந்து, முஜ்தலிஃபாவினுள் நுழைந்து, மஃரிபு மற்றும் இஷா தொழுகைகளை நிறைவேற்றுங்கள்’ என்று என் தந்தை கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கிவிட்டால், பிறகு அந்த அசதியில் எழும்பி பின் உள்ளே செல்வது முடியாத காரியம் என்று எனக்கு நன்றாக புரிந்தது. என் தந்தை சொன்ன விஷயத்தை, மாமிடம் தெரிவித்து, கெஞ்சி கூத்தாடி, அவரை அழைத்துக் கொண்டு, மாற்றுப் பாதையில் சென்றோம். ‘MUJTHALIFA STARTS HERE' என்ற போர்டை தாண்டி உள்ளே சென்றதும், ஏதோ பெரிய சாதனையே செய்தது போல மன நிம்மதி ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் என் கணவர் பாங்கு சொல்ல, மஃரிபு மற்றும் இஷா தொழுகைகளை தொழுதோம். இரு புறமும் ஹாஜிகள் படுத்திருந்ததால் மிக குறுகலான இடம் தான் இருந்தது. தொழுதுவிட்டு, சரி, சற்று தூரம் சென்று படுக்க இடம் தேடலாம் என்று பார்த்தால், மச்சானின் செருப்பு மிஸ்ஸிங். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பாருங்கள் அவ்விடத்தில் கூட இத்தகைய செயல் செய்கின்ற பதர்கள் நுழைந்து விடுகிறார்கள். அங்கு கறுப்பினப் பெண்கள் செருப்பு விற்கிறார்கள். அவர்களுக்கு வியாபாரம் ஆக வேண்டும் என்று அவர்களே, நம் செருப்புகளை எடுத்து எதாவது ஒரு இடத்தில் போட்டு விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது தூரம் சென்றதும், நாங்கள் எங்கள் போர்வையை விரித்தோம். வானமே கூரையாக, பூமியே பஞ்சணையாக, அச்சூழ்நிலை, நம் வாழ்வின் உண்மை தத்துவத்தை உணரச் செய்தது. காலை நீட்டக் கூட சரியாக இடமில்லாத அளவுக்கு மக்கள் பெருவெள்ளம். நான் சிறிது நேரம் மனதிற்குள் இறைவனிடம் ப்ரார்த்தனை செய்தேன். எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், “ இறைவன் எல்லா பாவங்களையும் அரஃபாவில் மன்னித்து விடுகிறார். ஆனால், நாம் அடுத்த மனிதரை, எதாவது ஒரு வகையில், புண்படுத்தி இருந்தாலோ, கேடு விளைவித்திருந்தாலோ, அங்கு மன்னிப்பதில்லை. ஆனால், முஜ்தலிஃபாவில் பாக்கியிருக்கும் அப்பாவங்களையும் மன்னித்து விட்டு, அதற்கு பதிலாக, நாம் கேடு விளைவித்த மனிதருக்கு, அதற்கு பகரமாக, நற்கூலி தன் புறத்திலிருந்து இறைவன் வழங்குகிறான்”, என்று. இதை மனதில் கொண்டு, நான் அதற்கும் துஆ செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, அடித்துப் போட்டாற்போல் தூங்கிவிட்டோம். காலை பஜ்ர் நேரம் தான் விழிப்பு வந்தது. அனைவரும் எழுந்து, பாத்ரூம் சென்றால், பெரிய க்யூ அங்கு. பொறுமையோடு காத்திருந்து, காலைகடன்கள் முடித்து, ஒளு செய்து விட்டு தொழுதோம். பிறகு, சைத்தானுக்கு எறிவதற்காக மூவரும் கற்கள் பொறுக்கினோம். மொத்தாம் 70 கற்கள் தேவை, எனினும் எதற்கும் இருக்கட்டும் என்று ஆளுக்கு 80 கற்கள் பொறுக்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மினா எப்படி செல்வது என்று விசாரித்தால், அங்கிருந்து, 2 கி.மீ தூரம் தான்; அதற்கு வாகனமெல்லாம் இல்லை என்று சொன்னார்கள். சாரை சாரையாக மக்கள் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் நடக்க ஆரம்பித்தோம். எல்லாருக்கும் பசி. வழியில் டீ கிடைத்தது. மச்சானும், மாமுவும் அதை வாங்கி குடித்தார்கள். எனக்கு அப்பழக்கமில்லாததால், நான் குடிக்கவில்லை. வெறும் வயிற்றோடு நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி அடுத்ததாக சைத்தானுக்குக் கல் எறிய வேண்டும். அது அன்று மதியம் லுஹருக்குள் நிறைவேற்ற வேண்டும். எனினும் பெண்கள் வயோதிகர்களுடன் செல்பவருக்கு, மாலை வரை நிறைவேற்ற சலுகை இருக்கிறது. கல் எறிந்து விட்டு, அன்றோ அல்லது அடுத்த நாளோ, குர்பானி கொடுக்க வேண்டும். நாங்கள் அடுத்த நாள் காலை 8 மணிக்கு குர்பானி கொடுக்கும் படி ஒரு மதரஸாவில் பணம் கட்டிவிட்டோம் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பிறகு முடி களைய வேண்டும். முடி களைந்த பின், இஹ்ராம் களைந்து, குளித்து, புத்தாடை உடுத்தி, ஹரம் சென்று தவாப் மற்றும் சயீ செய்ய வேண்டும். இதற்கு தவாப் ஜியாரா என்று பெயர். அதன் பின் மீண்டும் மினா திரும்பி அங்கு தங்கியிருந்து மூன்று நாட்கள் சைத்தானுக்கு கல் எறிய வேண்டும். அவ்வளவு தான் ஹஜ் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் மினாவை நோக்கி நடக்கிறோம். ஒரு பாலம் தாண்டியது, மினா டெண்ட்டுகள் கண்ணுக்கு தென்பட்டன. புர்கா ஜோப்பில் இருந்த மேப்பை எடுத்துப் பார்த்தேன். வழி புரிந்து விட்டது. எனினும், 2 கி.மீக்கு மேல் நடக்க வேண்டும் என்று தெரிந்தது. ஆயினும், நான் அதை சொல்லவில்லை. சொன்னால் வீண் பிரச்சினை வந்தாலும் வரும். இதோ பக்கத்தில் தான், என்று சொல்லி சொல்லியே நடந்து கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீதி அடுத்த பதிவில்.&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-570129726005766447?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/570129726005766447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=570129726005766447&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/570129726005766447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/570129726005766447'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/03/19.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 19'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-1681493588575044302</id><published>2009-03-10T05:50:00.001-07:00</published><updated>2009-03-10T06:40:46.650-07:00</updated><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 18</title><content type='html'>அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5.30 மணிக்கு நாங்கள் அரஃபா டெண்ட்டுக்கு திரும்பினோம். அங்கு மீண்டும் ஸ்னாக்ஸ் அடங்கிய கிட் எல்லாருக்கும் விநியோகித்தார்கள். யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பெட்டி பெட்டியாக கொண்டு வந்து குவித்தார்கள். ஆனால் யாரும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தி சாய்ந்த பிறகு மஃரிபு தொழுகையின் நேரம் வந்தாலும் மஃரிபு தொழுகாமல் முஜ்தலிஃபா சென்று விட வேண்டும். முஜ்தலிஃபாவில் தான் மஃரிபும் இஷாவும் ஒன்றாக தொழுக வேண்டும். அவ்விடத்தில், அந்நேரத்தில் மட்டும், அப்படி ஒரு சட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;முஜ்தலிஃபா என்பது, அரஃபாவில் இருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது. அது குஹஜ் என்ற இரு மலைக் குன்றுகளுக்கு நடுவேயான பெரிய வெட்டவெளியாகும். இங்கு தான் அன்று இரவு தங்க வேண்டும். அங்கு தான் சைத்தானுக்கு எறிய கற்கள் பொறுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வருடம் ஹஜ் சென்று வந்தவர்கள், “அரஃபாவில் இருந்து முஜ்தலிஃபா வரை நடந்தே போய் விடலாம்; கூட்ட நெரிசலின் காரணமாக பஸ்கள் எல்லாம் ஊர்ந்து ஊர்ந்து தான் செல்லும்; எனவே நடந்து செல்வது தான் நல்லது” என்று கூறி இருந்தார்கள். அதனால் நாங்களும் நடந்து செல்வது என்று தீர்மானித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பற்றாக்குறைக்கு முஅல்லிம் பஸ்களில் ஏற கூட்டம் முண்டியடித்தது. எனினும் கடைசிவரை எல்லா பயணிகளுக்கும் பேருந்து இருந்ததாம். ஆனால் நாங்கள், பேருந்து கிடைக்காது, கிடைத்தாலும் அக்கூட்டத்தில் ஏற முடியாது என்று எண்ணி நடக்க ஆரம்பித்தோம். எல்லா டாக்ஸிகாரர்களுக்கும் அன்று நல்ல காசு தான். ஒரு 7 கி.மீ செல்வதற்கு தலைக்கு 50 ரியால் 100 ரியால் என்று வாய்க்கு வந்தபடி கேட்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அரஃபாவின் எல்லைக்கு வருவதற்கே ஒரு கி.மீட்டர் நடந்தோம். அங்கிருந்து 6 கி.மீல் முஜ்தலிஃபா உள்ளது. ஒவ்வொரு கி.மீக்கும் போர்டு வைத்திருக்கிறார்கள். பாதசாரிகளுக்கென தனி பாதை. அதில் வாகனம் ஏதும் வராது. நல்ல அகலமான ரோடு. இரு புறமும் பகல் போல் ஒளிவீசும் மின் விளக்குகள். ஒவ்வொரு 2 பர்லாங் தூரத்துக்கும் குடிநீர் பைப்புகள் மற்றும் பாத்ரூம் வசதி. சாலையின் இருபுறங்களிலும் கல்லினால் ஆன இருக்கைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றோட்டமான சூழ்நிலையில் நாங்கள் நடக்கிறோம். நடக்கிறோம், நடக்கிறோம், ஆச்சு ஒரு கி.மீ கடந்தாச்சு, 2 கி.மீ கடந்தாச்சு. கால்களில் வலி ஆரம்பித்தது. அதிலும் 75 வயதான மாமனார் வேறு உடன் நடக்கிறார். சற்று தூரத்துக்கொரு முறை உட்கார்ந்து உட்கார்ந்து போகிறோம். மணி 8 தாண்டியதும் பசித்தது. பையில் இருந்து MTR readymix pulao எடுத்து சாப்பிட்டோம். அது அவ்வளவு நன்றாக இல்லை. அங்கு வழியில் ஒரு கடை கூட கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;3 கி.மீ தாண்டிவிட்டோம். இதற்கு மேல் நடக்கவே முடியவில்லை. அங்கு அந்த இடத்தில் ஒரு மேம்பாலம் குறுக்கிட்டது. அதில் வந்த லக்கேஜ் வேனை நிறுத்தி முஜ்தலிஃபா போக எல்லாரும் ஏறிக் கொண்டிருந்தார்கள். சரி அதிலாவது செல்லலாம் என்று கஷ்டப்பட்டு மேடேறி சென்று அவ்வேனை நெருங்குவதற்குள் வேன் ஃபுல்லாகி விட்டது. எல்லாரும் பின்புறம் ஸ்டேண்டிங் தான். அதற்கே பயங்கரக் கூட்டம். சரி இறைவன் நமக்கு நாடவில்லை என்று, மீண்டும் மண் சரிவில் இறங்கி, பாதைக்கு வந்து நடக்க ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. 4 கி.மீ கடந்தாச்சு. இன்னும் 2 கி.மீ தான். அப்போ பெங்களூரைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பத்தை சந்தித்தோம்.  ஆண் குழந்தை ஒன்றை அழைத்து வந்திருந்தார்கள். அச்சிறு பாலகனுக்கு இஹ்ராம் உடுத்தி ஹஜ் செய்ய வைத்தது பார்க்க மிக அழகாக இருந்தது. அதைப் பார்த்ததும் என் குழந்தைகளின் நினைவு வந்து விட்டது. நம் மகனையும் அழைத்து வந்திருக்கலாமே என்று ஒரு சிறு எண்ணம் அடி மனதில். அவர்களுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ நிறைய கறுப்பின வலிபர்கள் தங்கள் டூவீலரில் (டூவீலரையே அப்போ தான் பார்க்கிறேன்) நடக்க முடியாதவர்களை காசு வாங்கிக் கொண்டு ட்ரிப் அடித்துக் கொண்டிருந்தனர். சரி அப்படியாவது போய் விடுவோம் என்று கேட்டால், தலைக்கு 50 ரியால் என்றனர். 2 கி.மீக்கு இத்தொகை மிக அதிகம் என்பதாலும், இவ்வாறு சென்று ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டால் தேட முடியாது என்பதாலும், மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முஜ்தலிஃபாவின் எல்லைக்கு இன்னும் 1 கி.மீ இருக்கும் போதே ரோட்டில் ஆங்காங்கே எல்லாரும் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் கால்வலி மற்றும் உடல் அலுப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். பலரும் வழியில் படுத்திருப்பதால் நடக்கும் பாதை போக போக குறுகி கடைசியில் ஒற்றையடிப் பாதையாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கெங்கு காணினும் உறங்கும் மனிதர்கள். இறைவன் முன் அரசனும் ஆண்டியும் ஒன்று தான் என்று பறைசாற்றும் இடம் அது. எப்பேர்ப்பட்ட கோடீஸ்வரனும் ரோட்டில் தான் ஒரு போர்வை விரித்துத் தூங்க வேண்டும் அன்று. பணத்திலே புரண்டவனும் செருக்கிலே கிடந்தவனும், விரல் நுனியில் அழுக்குப்படாமல் இருந்தவனும், ஏவலுக்கு நாலு பேர் என வாழ்ந்தவனும், இதோ பிச்சைக்காரனைப் போல, நாடோடி போல, கிடைக்கும் இடத்திலே உறங்கிக் கொண்டிருக்கிறான். படைத்தவனின் முன்னே பணம்படைத்தவனும் பரதேசி தானே! அரசனுக்கெல்லாம் அரசனின் முன்னே, அரசாளும் மன்னனும் ஆண்டி தானே! மனிதத் திரளால் நிறைந்திருக்கிறது அந்த சமத்துவ பூமி!&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் மேல் நகர வழியில்லை. நகர்ந்தால், படுத்துறங்கும் ஜனத்திரளைத் தாண்டித் தான் செல்ல வேண்டும். ஆனால் இன்னமும் முஜ்தலிஃபா வரவில்லை. 2 பர்லாங் தூரத்தில் "MUZTHALIFA STARTS HERE" என்ற போர்டு தெரிகிறது கண்ணுக்கு. எனினும் அறியாமையால் முஜ்தலிஃபா எல்லைக்கு முன்பாகவே மக்கள் உறங்குகின்றனர். மணி இப்போது இரவு 12 தாண்டிவிட்டது. நாங்கள் என்ன செய்தோம்? அடுத்த பதிவில்........&lt;br /&gt;&lt;br /&gt;-சுமஜ்லா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2365967982580908276-1681493588575044302?l=hajvilakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hajvilakkam.blogspot.com/feeds/1681493588575044302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2365967982580908276&amp;postID=1681493588575044302&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/1681493588575044302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2365967982580908276/posts/default/1681493588575044302'/><link rel='alternate' type='text/html' href='http://hajvilakkam.blogspot.com/2009/03/18.html' title='என் ஹஜ் பயண அனுபவங்கள் - 18'/><author><name>SUMAZLA/சுமஜ்லா</name><uri>http://www.blogger.com/profile/10416524153221162278</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_37b1VFWVNCw/SqZ4Z_mzyGI/AAAAAAAAA1E/asKdKpLSj-M/S220/Lafira%26Lamin.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-7532086843451275808</id><published>2009-03-06T04:56:00.000-08:00</published><updated>2009-03-06T06:32:24.206-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கையேந்துகிறேன் என்னிறைவா'/><title type='text'>என் ஹஜ் பயண அனுபவங்கள் - 17</title><content type='html'>அரஃபாவில் உள்ள மசூதிக்கு மஸ்ஜிதே நிம்ரா என்று பெயர். அங்கு மதியம் லுஹர், அசர் ஆகிய இரு நேரத் தொழுகைகளும் ஒன்றாக குத்பா(பிரசங்கம்) ஓதித் தொழ வைக்கப்படுகின்றது. எனினும் அக்கூட்டத்தில் எல்லாரும் அங்கு சென்று தொழுவதென்பது இயலாத காரியம். சென்று விட்டால் மீண்டும் நம்ம டெண்ட்டை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம். அதனால் அவரவர் டெண்ட்டில் தனியாகவோ கூட்டாகவோ தொழுது கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;அது போலவே டெண்ட்டில் நாங்கள் தொழுதோம். இப்பொழுது அரபாவுடைய நாள் ஆரம்பமாகிவிட்டது. மாமுவை நாங்கள் டெண்ட்டில் விட்டு விட்டு, அருகில் இருந்த சிறிய மலைக்குன்றுக்கு சென்றோம், துவா செய்ய. மச்சானுக்கு கோர்வையாக துவா செய்ய தெரியாது என்பதால் நான் துவா செய்தேன். அவர் ‘ஆமீன்’ என்று வழி மொழிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டெரிக்கும் பாலை வெய்யில். குன்றில் ஏகாந்தமாக இருவரும் நின்றபடி கையேந்துகிறோம். இறைவனுக்கும் நமக்கும் நேரடி கனெக்‌ஷன் ஏற்பட்டது போல ஒர் சிலிர்ப்பு. ஆண்கள் எல்லாரும் வெள்ளையுடையில். நான் கேட்ட துவா இதோ. (முஸ்லிம் அல்லாதவர் விரும்பாவிட்டால், இதைப் படிப்பதை தவிர்த்துவிடலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;“யா அல்லாஹ், உன் தனிப்பட்ட கிருபையால் ஹஜ்ஜுடைய பாக்கியத்தை எங்களுக்கு தந்த எங்கள் இறைவா, உனக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். திக்ரு செய்யும் நாவையும், சுக்ரு செய்யும் மனதையும், போதுமென்ற சீமான் தனத்தையும் எங்களுக்கு தந்து விடு நாயனே!&lt;br /&gt;&lt;br /&gt;யா அல்லாஹ், நான் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுவாயாக. என் தாய் தந்தை, கணவர், குழந்தைகள், சகோதர சகோதரிகள் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுவாயாக. யா அல்லாஹ், உற்றார், உறவினர், மூதாதையர், ஊர்காரர்கள், இன்னும் பூரா உலக மக்கள் செய்த குற்றங்களையும் பாவங்களையும் மன்னித்து விடுவாயாக. இறைவா, இன்னும் நாங்கள் ரகசியமாகவும், பகிரங்கமாகவும், இரவிலும், பகலிலும், வீட்டிலும், வெளியிலும், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த அனைத்து சிறிய பெரிய பாவங்களையும் மன்னித்து எங்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.&lt;br /&gt;&lt;br /&gt;யா அல்லாஹ், எங்கள் ஆயுளை நீளமாக்கிக் தருவாயாக. யா அல்லாஹ், எங்களையும் எங்கள் பெற்றோர் குழந்தைகள் யாவரையும் ஆரோக்கியமானவர்களாய் ஆக்கி அருள்புரிவாயாக. எங்கள் குழந்தைகளை எங்களுக்கு கண் குளிர்ச்சியாக ஆக்கி அருள்வாயாக. எங்களுக்கு கீழ்படியக் கூடிய குழந்தைகளக ஆக்குவாயாக. ஈருலக கல்வியிலும் சிறந்தவர்களாக ஆக்குவாயாக. அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்குவாயாக. அதிகமாக குரான் ஓதக்கூடியவர்களாகவும், நல்ல முறையில் தொழுகையை கடைப்பிடிப்பவர்களாகவும், இறையச்சம் உள்ளவர்களாகவும் ஆக்கி அருள் செய்வாயாக. நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற கிருபை செய்வாயாக. ஒழுக்கத்தில் மேன்மையானவர்களாய் ஆக்குவாயாக. என்னிறைவா, என் குழந்தைகளை அழகானவர்களாக, அறிவானவர்களாக, அன்பானவர்களாக, பண்பானவர்களாக, வளரச் செய்வாயாக. அவர்கள் பருவ வயதை அடைந்ததும், அவர்களுக்கு சாலிஹான வாழ்க்கைத்துணையை ஜோடி சேர்த்து வைப்பாயாக.&lt;br /&gt;&lt;br /&gt;யா அல்லாஹ், எங்கள் வியாபாரத்தை செழிப்பாக்குவாயாக. என்னிறைவா, எங்கள் வியாபாரத்தை அமானிதமாக உன் பொறுப்பில் விட்டு வந்திருக்கிறோம் ரப்பே. எங்கள் வியாபாரத்துக்கு உறுதுணையாய் இருப்பவர்களுக்கு நீ கிருபை செய்திடு நாயனே. எங்களுக்கு துரோகம் செய்யக்கூடிய பணியாட்கள் இருந்தால் நீக்கிவிடு ரஹ்மானே! இழந்ததை மீட்கவும், இருப்பதைக் காக்கவும், இனியும் சம்பாதிக்கவும் கிருபை செய் யா அல்லாஹ். எங்களை என்றென்றும் நேர்மையானவர்களாக ஆக்கிவிடு யா அல்லாஹ்!&lt;br /&gt;&lt;br /&gt;கடனில்லாத வாழ்வைவையும் கடனில்லாத மரணத்தையும் தருவாயாக. யா அல்லாஹ் நீ கொடுக்க நாடினால் தடுக்க யாருமில்லை ரஹ்மானே! நீ தடுக்க நாடினால் கொடுக்க யாருமில்லை யா ரப்பே, அள்ள அள்ளக் குறையாத உன் கஜானாவிலிருந்து அள்ளிக் கொடுத்து விடு யா அல்லாஹ். எங்கள் வருமானத்திலே பரக்கத்தைக் கொடு ரஹ்மானே, கொடுக்கக் கூடிய கரங்களாக எங்கள் கரங்களை ஆக்கிவிடு ரப்பே, வாங்கக் கூடிய கரமாக ஒரு போதும் ஆக்கி விடாதே.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களிடம் கேட்டால் பிச்சை; உன்னிடத்தில் கேட்டால் துவா. யா அல்லாஹ், உன்னிடம் மட்டுமே கையேந்தக் கூடியவர்களாய் ஆக்கி வை யா அல்லாஹ். உன் சந்நிதானத்திலே நாங்கள் பிச்சைக்காரர்களாக நிற்கிறோம் யா அல்லாஹ். சொந்த மண்ணைவிட்டு, அந்நிய மண்ணில், உன் திருப் பொருத்ததுக்காக அனாதை போல நிற்கிறோம் யா அல்லாஹ். ஏந்திய கரங்களை வெறுங்கரங்களாக அனுப்பிவிடாதே ரஹ்மானே.&lt;br /&gt;&lt;br /&gt;என் பெற்றோர்களுக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடு ரஹ்மானே. அவர்கள் வியாபாரத்தை செழிப்பாக்கு. அவர்கள் உடல் கஷ்டத்தை நீக்கு. பணநெருக்கடி இல்லாமல் இருக்கச் செய். கடனில்லாத வாழ்வைக் கொடு. மரணம் வரை அவர்கள் தீன்பணி செய்யக் கிருபை செய். தாயின் கால்வலி குணமாக்கு. தந்தையின் இடுப்பு வலி, நெஞ்செரிச்சல் குணமாக்கு. ஹஜ்ஜில், உனக்குப் பிடித்தமாக நான் செய்த நல்ல அமலின் பொருட்டால், அவர்களின் எல்லாக் கஷ்டங்களையும் போக்கிவிடு ரஹ்மானே.&lt;br /&gt;&lt;br /&gt;என் சகோதர்களின் வருமானத்தில் அபிவிருத்தியைக் கொடு. அவர்கள் வாழ்க்கைத்துணையை சிறப்பானவர்களாக ஆக்கி வை. அவர்களின் எதிர்காலத்தை வளப்பமாக்கித் தா. எங்கள் குடும்பத்தில் என்றும் ஒற்றுமை நிலைத்திருக்கச் செய். இறைவா, என் மற்றும் மச்சானின் சகோதரர்கள் சொந்த வீடு கட்ட கிருபை செய். அவர்களுக்கு நல்ல சந்ததியைக் கொடுத்துவிடு யா அல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மாமியார், மாமனார், சகோதரர்களுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்து. நான் என்று அவர்கள் மனம் கோணாமல் பணிவிடை செய்ய எனக்குப் பொறுமையைக் கொடு, இறைவா...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் மச்சானுக்கும், இடையே எப்பொழுதும், ஒற்றுமையைத் தா, இறைவா, நாங்கள் வாழ்வில் மட்டுமல்ல, சாவிலும் பிரியாமலிருக்கச் செய் யா அல்லாஹ். இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும் எங்களைக் கணவன் மனைவியாக ஆக்குவாயாக. எங்களிடையே பாச
