tag:blogger.com,1999:blog-2365967982580908276.post2288133422354560944..comments2023-09-11T07:50:43.504-07:00Comments on ஹஜ் விளக்கம்: என் ஹஜ் பயண அனுபவங்கள் - 31SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-35916256001243363642009-04-15T06:41:00.000-07:002009-04-15T06:41:00.000-07:00சுஹைனா நீங்கள் ரெடி மேட் கொண்டு போய் இருந்ததால் ரொ...சுஹைனா நீங்கள் ரெடி மேட் கொண்டு போய் இருந்ததால் ரொம்ப சுலபமாக போச்சு , இப்ப இத படிக்கும் போது என் கிரான்மா ஞாபகம் வருது.<br />அந்த காலத்தில் கப்பலில் போய் அங்கு ஸ்டவ் அடுப்பில் எல்லாம் சேர்ந்து சமைத்து அங்கே சாமான்கள் வாங்கி சமைத்ததாக சொல்வார்கள்.<br />ஜலீலாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-71834920634937645262009-04-14T08:24:00.000-07:002009-04-14T08:24:00.000-07:00அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் அமல்களை நாச்ம் செய்யவும்,ப...அஸ்ஸலாமு அலைக்கும்.<br />நம் அமல்களை நாச்ம் செய்யவும்,பொன்னான நேரங்களை வீணடிக்கவும் செய்வதே ஷெய்த்தானின் குறிகோள்.அதுவும் ஹஜ்ஜுடைய நேரத்தில் மிக மிக.....கவனமாக இருக்கனும்.ஹஜ்ஜைப்பற்றிய குர்’ஆன் வசனம் (பாகம்-2,வசனம்-197)இதைப்பற்றித்தானே சொல்கிரது.உங்கள் அநுபவும் படித்ததும் எனக்கு இந்த ”ஜிதால்”வசனம் நினைவில் வந்தது.எதையும் அவன் நுழைத்து விடக்கூடாதே என்று நாங்கள் இதை அதிகம் சொல்லிக்கொண்டே இருப்போம்.இதன் பொருளை உங்கள் பயணக்கடுரையில் இடம் பெறச்செய்தால்.......உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை..மன்னிக்கவும்கதீஜத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-11027100615663242282009-04-14T04:53:00.000-07:002009-04-14T04:53:00.000-07:00அஜி, பிள்ளைகளை அழைத்துச் செல்வது பற்றி எனக்கு அனுப...அஜி, பிள்ளைகளை அழைத்துச் செல்வது பற்றி எனக்கு அனுபவம் இல்லை; என்றாலும், தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்த பிள்ளைகள் என்றால் ஓக்கே. மிகவும் சிறு குழந்தைகள் என்றால், கூட்ட நெரிசலில் மிகவும் கஷ்டம். குடும்பத்தினர் ஒரு குரூப்பாக போகும் போது, ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக் கொள்ளலாம், தனியாக போகும் போது அழைத்துச்சென்றால், நம்ம அமல்கள் பாதிக்கும்.<br /><br />நான் சிறு பிள்ளைகளை தன் தோளின் மேல் அமரவைத்து தவாப் சுற்றும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். இல்லையென்றால் அக்கூட்டத்தில் நசுங்கி விடுவார்கள். அப்படி நசுங்காமல் பாதுகாக்க நாம் மாடியில் பெரிய சுற்றாக சுற்ற வேண்டி இருக்கும்.<br /><br />நாம் பெரியவர்கள், நேரத்துக்கு நேரம் உணவு உண்ணாவிட்டாலு சமாளித்து விடுவோம், ஆனால் பிள்ளைகள்? அதுவும் மினாவில் ரொம்ப கஷ்டம்.<br /><br />என்றாலும், பிள்ளைகளை அழைத்து வரத்தான் செய்கிறார்கள். அதுவும் பெங்களூரை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது இரண்டு பையன்களை (3 வயது, 4 வயது) அழைத்து வந்திருந்தார்கள்.<br /><br />சாது பிள்ளைகளை அழைத்துச் சென்றாலும், சுட்டி பிள்ளைகளை அழைத்துச் செல்லக் கூடாது.<br /><br />ஆமாம் கதீஜத், ஹஜ்ஜில் விவாதம் பண்ணக்கூடாது. அது நம்ம நிம்மதியையும் ஸ்பாயில் பண்ணிவிடும். ஆனால், சைத்தான் எப்பவும் சண்டை மூட்ட ட்ரை பண்ணிக் கொண்டே இருப்பான். நான் தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.சுஹைனாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-48376470975604599122009-04-13T22:41:00.000-07:002009-04-13T22:41:00.000-07:00அஸ்ஸாலாமு அலைக்கும் தோழி
ஹஜ்ஜில் விவாதம் பண்ணக்கூட...அஸ்ஸாலாமு அலைக்கும் தோழி<br />ஹஜ்ஜில் விவாதம் பண்ணக்கூடாது என்று தெரிந்து வைத்துயிருந்து செயல்படுத்தி இருக்கிறீர்கள்.அதன் நன்மையும் உன்களுக்கே.கதீஜத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-64806322232201631682009-04-13T17:52:00.000-07:002009-04-13T17:52:00.000-07:00சுஹைனா,
ஒரு வாரமாக உங்கள் blog பார்க்க இயலாம...சுஹைனா, <br /> ஒரு வாரமாக உங்கள் blog பார்க்க இயலாமல் போனது. இன்று பார்த்தால் நிறைய மாற்றங்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். <br /> //அழகான ஊரில் அழுக்கு மனிதர்களைப் பற்றி நீங்கள் எழுதி இருந்தது படிக்க வியப்பாக இருந்தது.//<br /> ஆம் சுஹைனா. இந்தியாவில் இருக்கும்வரை நான் கூட வெள்ளையர்கள் பற்றி என்னவோ நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் சரியான கோமாளிகள்.. <br /> மேலும் ஹஜ்ஜிற்கு பிள்ளைகளை அழைத்து செல்வது பற்றி உங்கள் ஆலோசனை சொல்லுங்கள். மிகவும் சிரமமா அல்லது சமளிக்கமுடியுமா என்பது பற்றியும் சொல்லமுடியுமா. நீங்கள் அங்கு பிள்ளைகளோடு வந்தவர்களை பார்த்திருப்பீர்கள். உங்கள் கருத்து என்ன என்று சொல்லவும்.<br />Ajiqueenhttps://www.blogger.com/profile/17698112299805073615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-43034672360505722222009-04-13T06:20:00.000-07:002009-04-13T06:20:00.000-07:00நல்லது, தொடருங்கள் சுஹைனா. நான் எல்லாவற்றையும் படி...நல்லது, தொடருங்கள் சுஹைனா. நான் எல்லாவற்றையும் படிப்பதற்கு (அறிந்து கொள்வதற்கு) காத்திருக்கின்றேன். <BR/>எம்மில் பலர் வெள்ளைக்காரர்களைப் பல விடயத்தில் பெருமையாகக் கூறுவார்கள். (சினிமாவிலும் அடிக்கடி கவனித்திருக்கின்றேன்.) ஆனால் உண்மையில் அவர்களுடன் பழகிப் பார்த்தால்தான் தெரியும், அவர்களைவிட நாம் எவ்வளவோ மேல் என்று. அவர்களைவிட அன்பு, பாசம், வாழ்க்கைமுறை, ஒழுக்கம், நற்குணங்கள், சுத்தம் இப்படிப் பல விஷயத்தில் நாம் சிறந்தவர்கள். ஆனால் நம்மவர்கள் வெளிநாட்டுக் கலாச்சார மோகத்தால் மாறிவருவது கவலைக்கிடமான ஒன்று. <BR/><BR/>அன்புடன்<BR/>பிருந்தாBirunthanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-64661814437253607612009-04-12T21:54:00.000-07:002009-04-12T21:54:00.000-07:00பிருந்தா,என்ன சில நாட்களாக உங்களைக் காணோமே என்று ப...பிருந்தா,<BR/><BR/>என்ன சில நாட்களாக உங்களைக் காணோமே என்று பார்த்தேன். மெயில் கூட அனுப்பலாம் என்று தான் நினைத்தேன். எனினும், லீவுக்கு எங்காவது சென்றிருப்பீர்களோ என்று விட்டு விட்டேன்.<BR/><BR/>பொறுமையாக எல்லாம் படித்து பதிவு போட்டதற்கு நன்றிப்பா.<BR/><BR/>அழகான ஊரில் அழுக்கு மனிதர்களைப் பற்றி நீங்கள் எழுதி இருந்தது படிக்க வியப்பாக இருந்தது.<BR/><BR/>இன்னும் 2, 3 அத்தியாயம் மக்காவைப் பற்றி வரும். அடுத்து மதினாவைப் பற்றி எழுதனும்.<BR/><BR/>அன்புடன் சுஹைனா.சுஹைனாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-5719634324292977472009-04-12T14:00:00.000-07:002009-04-12T14:00:00.000-07:00சிலர் அப்படித்தான், உரியவரிடம் கேட்காமல் தங்கள் இஸ...சிலர் அப்படித்தான், உரியவரிடம் கேட்காமல் தங்கள் இஸ்டப்படி பொருட்களை எடுத்து உபயோகிப்பார்கள். ஏனோ அவர்களுக்கு எவ்வித மனச்சங்கடமும் குற்ற உணர்ச்சியும் வருவதில்லை. இப்படிப் பட்டவர்களின் செயல்களால் நானும் பல தருணங்களில் கோபப்பட்டுள்ளேன். பின் என்னை நானே சமாதானப் படுத்திக் கொள்வதுதான். வேறு என்ன செய்வது?!<BR/>நீங்கள் இவ்வளவு தூரம் முயற்சிசெய்தும் உங்கள் பிள்ளைகளுடன் வெப்காமில் உரையாட முடியாது போனது மனதிற்கு கஸ்டமான விடயம். ஒன்றும் செய்ய முடியாது, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்கள். <BR/>மற்றும் நீங்கள் கொடுத்திருக்கும் தகவலான "வீல் சேரைப் பற்றியது" அங்கு செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். ரெடிமீல்ஸ் கொண்டு செல்வதாலும் வீண்செலவுகளையும் அலைச்சல்களையும் பாசை/இடம் தெரியாததால் வரும் அவதியையும் குறைத்துக் கொள்ளலாம்.<BR/><BR/>அன்புடன்<BR/>பிருந்தாBirunthanoreply@blogger.com