tag:blogger.com,1999:blog-2365967982580908276.post4581242312841026373..comments2023-09-11T07:50:43.504-07:00Comments on ஹஜ் விளக்கம்: என் ஹஜ் பயண அனுபவங்கள் - 30SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-24369527341306991612009-04-12T13:36:00.000-07:002009-04-12T13:36:00.000-07:00உங்களின் படங்களுடன் கூடிய வரலாற்று விளக்கங்கள் என்...உங்களின் படங்களுடன் கூடிய வரலாற்று விளக்கங்கள் என்னைப் போன்றவர்களுக்கு நன்றே புரியும் வண்ணம் உள்ளது. ஒவ்வொரு படங்களையும் என்னென்ன இடங்கள் மற்றும் அதற்குரிய கதைகளைக் கூறி விளக்கம் கொடுத்திருப்பது புரியும்படியாக உள்ளது<BR/><BR/>அன்புடன்<BR/>பிருந்தாBirunthanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-2127897769660020162009-04-10T08:34:00.000-07:002009-04-10T08:34:00.000-07:00முடியும் சுஹைனா..தன்னை உணர்ந்தவன் இறைவனை உணர்ந்து ...முடியும் சுஹைனா..தன்னை உணர்ந்தவன் இறைவனை உணர்ந்து விடுகிறான். தானும் அவனும் ஒன்று என உணரும் பொழுது தான் ஞானி ஆகிவிடுகின்றான்.<BR/><BR/>ஒவ்வொரு ஞானிகளும் அதை மற்றவர்களுக்கு உணர்த்தவே விரும்புகின்றனர். அதைத்தான் நபிகள் அவர்களும் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் சர்க்கரை இனிக்கும் என ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமானாலால் அதற்கு அவர் இனிப்பு என்பதை அறிந்திருக்க வேண்டும். ஆகவே இறைவனை உணர்ந்தவர்களால் விளக்க முடிவதில்லை. அதற்காக அவர்கள் விட்டுச் செல்வதில்லை. முடிந்த மட்டும் மக்களுக்கு ஞானம் அடைய வழியை சொல்லிச் செல்கின்றனர். <BR/><BR/>கடின முயற்சிக்குப் பிறகே ஞானம் அடைய முடியும் என்பது உண்மை. முயற்சி செய்ய வேண்டும்.கவின்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-7302738048274280672009-04-10T07:46:00.000-07:002009-04-10T07:46:00.000-07:00ஜலீலாக்கா, நீங்க போட்ட பதிவை, நான் அம்மா வீடு சென்...ஜலீலாக்கா, நீங்க போட்ட பதிவை, நான் அம்மா வீடு சென்றிருந்த போது பார்த்தேன், அதனால் தான் பதில் போடவில்லை. இப்போது போட்டு விட்டேன்.<BR/><BR/>கவின், இஸ்லாத்தில் மட்டுமல்ல, எல்லா மார்க்கத்திலும் ஞானமும் ஞானிகளும் இருக்கிறார்கள். ஆனால் சாமானிய மக்கள் எல்லாரும் ஞானவான்கள் ஆக முடியாது.<BR/><BR/>இறைவனுடைய திருநாமத்தை எவ்வளவும் உச்சரிக்கிறோமோ அவ்வளவு நன்மை என்பது எங்கள் கோட்பாடு. அதற்கு திக்ரு செய்வது என்று பெயர். திக்ரு செய்வதால் நம் ஆத்மா சுத்திகரிக்கப்படுகிறது. நாம் வேறு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட வாயால் திக்ரு செய்யலாம். அதன் ஆழ்ந்த நிலையைத் தான் நான் தியானம் என்று சொன்னேன்.<BR/><BR/>எல்லா மக்களும் தவ முனிகளாக முடியுமா?சுஹைனாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-10011519542948783802009-04-10T07:11:00.000-07:002009-04-10T07:11:00.000-07:00நபிகள் தியானம் செய்யும் இடம்.பாருங்கள் சுஹைனா...இப...நபிகள் தியானம் செய்யும் இடம்.<BR/><BR/>பாருங்கள் சுஹைனா...இப்போத் தான் அவர்கள் தியானம் செய்வார்கள் என எனக்குத் தெரியும். ஞான மார்க்கம் போல் உள்ளது என நான் நினைத்தது சரி தானே?கவின்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-43039715147527323592009-04-10T04:51:00.000-07:002009-04-10T04:51:00.000-07:00சுகைனா 25 ஆம் அத்தியாயத்தில் நான் போட்ட பதிலை பார்...சுகைனா 25 ஆம் அத்தியாயத்தில் நான் போட்ட பதிலை பார்த்தீர்களா?<BR/>இது இன்னும் படிக்கல படித்து விட்டு பதில் போடுகிறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com