tag:blogger.com,1999:blog-2365967982580908276.post5081361978824098343..comments2023-09-11T07:50:43.504-07:00Comments on ஹஜ் விளக்கம்: என் ஹஜ் பயண அனுபவங்கள் - 23SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-2419440756328950222009-03-24T10:36:00.000-07:002009-03-24T10:36:00.000-07:00ஆம் பிருந்தா,நாம் ஒருவருக்கு உதவி செய்தால் நமக்கு ...ஆம் பிருந்தா,<BR/>நாம் ஒருவருக்கு உதவி செய்தால் நமக்கு ஒருவர் உதவி செய்வார் தக்க தருணத்தில் என்பது பல நேரங்களில் நாம் பார்க்கலாம். அது அவராகவோ, அல்லது வேறொருவராகவோ கூட இருக்கலாம்.<BR/><BR/>ஆசியா அக்கா, நீங்கள் சொன்னது போல ரொம்ப பொறுமை வேண்டும். நான் நடந்ததை நடந்தபடி முழு உண்மைகளைத் தான் கூட்டாமல் குறைக்காமல் எழுதி வருகிறேன்(ஒரு சில அந்தரங்க விஷயங்களைத் தவிர்த்து). <BR/><BR/>இன்னும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு உங்களிடம் பகிர்ந்து கொள்ள.<BR/><BR/>-சுஹைனா.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-55936476466217935342009-03-24T09:45:00.000-07:002009-03-24T09:45:00.000-07:00பெரியவர்களை அழைத்துக்கொண்டு ஹஜ் சென்று திரும்ப மிக...பெரியவர்களை அழைத்துக்கொண்டு ஹஜ் சென்று திரும்ப மிக்க பொறுமை வேண்டும்.அதற்கான நல்ல பலனை அல்லாஹ் உங்களுக்கு தருவானாக!ஒவ்வொரு சூழ்னிலையும் வெளிப்படையாக விளக்கி எழுதி இருப்பது பாராட்டத்தக்கது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2365967982580908276.post-5202297444098305912009-03-24T04:20:00.000-07:002009-03-24T04:20:00.000-07:00நம்மவர்களிடம் (தமிழர்கள்) உள்ள சிறப்பு விருந்தோம்ப...நம்மவர்களிடம் (தமிழர்கள்) உள்ள சிறப்பு விருந்தோம்பல் தான். தவித்த வாய்க்குத் தண்ணி தருவது தமிழர் குணம். இதை நாம் வெளிநாட்டவர்களிடம் (வெள்ளையர்களிடம்) எதிர் பார்க்கவே முடியாது. ஒருவர் நிலை அறிந்து அவர்களுக்கு வயிறார உணவு அளித்து மகிழ்வதில் எம்மவர் சிறந்தவர்கள் என்று இக்கணத்தில் கூறிக்கொள்வதில் மெருமிதம் அடைகின்றேன். மற்றும் செய்நன்றி மறவாமல் தக்க தருணத்தில் உதவுபவர்களும் நாமே தான். <BR/>நம் நாட்டை விட்டுப் பிரிந்து வந்து வெளிநாட்டில் நாம் எமது வாழ்க்கையை எப்படி மாற்றி வாழ்ந்தாலும் இவ்விடயத்தில் எம்மவர்கள் அப்படியே தான் உள்ளனர் என்பதை நாம் பல இடங்களில் அவதானித்திருக்கின்றேன். அதனையிட்டு பெருமகிழ்ச்சி அடைந்திருக்கின்றேன். <BR/><BR/>அன்புடன்<BR/>பிருந்தாAnonymousnoreply@blogger.com